இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 266 views
-
-
ஐம் ஸோ கை... இன்னுமொரு பிரித்தானிய தமில் பாடகரின் பாடல். ( பாடல் வழமயான ரக்கே ஸ்டைலில் இருந்தாலும் இவரின் கோரியோகிராஃபி நல்ல ஆழம். ) பி.கு.. கெணத்து தவளைகள் பின்னூட்டம் எழுதத்தேவையில்லை.. நீங்கள் சாம்பாரு சாதத்தை முழங்கைவரை நக்கித்திண்டுவிட்டு இந்தியன் டீவியில நாடகம் பாருங்கோ..
-
- 4 replies
- 952 views
-
-
புடவை கட்டிக்கொண்டும் 'ராப்' பாடலாம் - அசத்தும் சென்னை பெண் சென்னையை சேர்ந்த ரூபினி, புடவை கட்டிக்கொண்டு ராப் பாடி அசத்துகிறார். பல்வேறு பிரச்னைகள் குறித்து ராப் பாடல்கள் பாடி, அக்கலையில் புதுமை படைத்து வருகிறார். இதோ அவரே பேசுகிறார்.
-
- 3 replies
- 314 views
- 1 follower
-
-
Thendral TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Thendral TV from 18.00-19.00 CET. Pavana TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Pavana TV from 19.00-20.00 CET. This is a channel in Sinhala.
-
- 0 replies
- 2.5k views
-
-
-
"When You Say Nothing At All" It's amazing How you can speak Right to my heart Without saying a word, You can light up the dark Try as I may I could never explain What I hear when You don't say a thing [CHORUS:] The smile on your face Lets me know That you need me There's a truth In your eyes Saying you'll never leave me The touch of your hand says You'll catch me Whenever I fall You say it best When you say Nothing at all All day long I can hear people Talking out loud But when you hold me near You drown out the crowd (The crowd) Try as they may They could never define What's been said Between your …
-
- 1 reply
- 1.7k views
-
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பதைப் பற்றி எப்போதும் பொருமிக்கொண்டு இருப்போம். ஆனால் நாம் சுற்றுலா செல்ல பழம்பெருமை வாய்ந்த தலங்களைக் கொண்டதொரு நாடு உண்டு, அதிலும் அதன் பணமதிப்பில் கணக்கிட்டால் நம் நாட்டு ரூபாயே அவர்களுக்கு அமெரிக்க டாலர் போன்று பிரமிப்பாக இருந்தால்? அப்படியொரு நாடுதான் “கம்போடியா” !! ஆசியக் கண்டத்தில், தாய்லாந்துக்கும் வியட்நாமுக்கும் இடையில் உள்ள நாடு. எப்படி அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நம் பணம் அறுபத்தெட்டு ரூபாய் இருக்கிறதோ, அதேபோல் நம் ஒரு ரூபாய்க்கு அவர்களது "கம்போடியன் Riel” எனப்படும் பணத்தின் மதிப்பு அறுபது.! அவர்களின் அதிகாரபூர்வ மொழி Khmer எனப்படும். எனினும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து …
-
- 0 replies
- 1.4k views
-
-
இங்கிருந்து பார்த்தால் இன்முகம் தெரியும். அங்கு போய்ப்பார்த்தால் பூசா முகம் தெரியும் புதன்கிழமை காலை நேரம் 10.00 மணியிருக்கும் ஒரு தொலைபேசியழைப்பு வந்தது மறுமுனையில் நண்பரின் குரல் காலநிலை இன்று நன்றாக உள்ளது மூன்றுநாடுகள் சந்திக்கும் எல்லைக்கல் அமைந்தஇடத்திற்கு போய்வருவோமா? என்று கேட்டார் நானும் உச்சாகத்துடன் ஆம் என்று சம்மதம் தெரிவித்தேன்.... நண்பர்கள் நால்வரும் ஒன்றுகூடி மதியம் 12.00 மணியளவில் புறப்பட்டோம். அண்ணா கதைக்க ஆரம்பித்தார்.... நான் இந்த இடத்துக்கு 10 வருடங்களுக்கு முதல் போயிருக்கிறேன் ஆனால் பாதை நினைவில் இல்லை என்றாலும் Maastricht என்ற இடத்தைப்பிடித்தால் Vaals என்கின்ற இடம் காட்டும் அந்த இடத்தில்த்தான் நெதர…
-
- 3 replies
- 1.8k views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா ஆயிரம் மலர்களே மலருங்கள்.... இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி ஒலிப்பதுண்டு. அது ஏன் இந்தப் பாடலின் தாள வாத்தியத்துடன் சீன ஸ்ரைல் தாள வாத்தியத்தையும் இசைஞானி இளையராஜா சேர்த்துள்ளார்? பாடல் காட்சியில் சீன சார்பான எதுவும் இடம்பெறவில்லை. ஒருவேளை இயக்குநர் பாரதிராஜா பாடலின் சிச்சுவேஷனைப் பற்றி ஞானியாரிடம் கூறும் போது சீனாவில் எடுப்பதாகக் கூறிவிட்டு காட்சிப்படுத்தும் போது மனம் மாறியிருப்பாரா ? அடுத்து நான் அதிசயித்து ரசிக்கும் விடயமென்றால் அது இறுதி இடையிசைதான். பாடலில் ஜென்சிக்கும் ஷைலஜாவுக்கும்தான் அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மலேஷியா வாசு தேவன் இற…
-
- 4 replies
- 884 views
-
-
கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ? கேரளா, ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான இடங்களையுடைய மாநிலம். காணுமிடமெல்லாம் பாய்ந்தோடும் ஓடைகள், புன்னகை அணிந்த பேரழகுடைய பெண்டிர், குளுமையும், பசுமையும் சேர்ந்து நர்த்தனமாட கேரளத்தின் இயற்கை அழகில் சொக்கிப்போவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் பிரசித்திவாய்ந்த இந்து கோயில்கள், மேர்சலாக்கும் கடற்கரைகள், நாவை கட்டிப்போடும் அதி சுவையான உணவுகள் என கேரளத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாருங்கள் நாம் ஏன் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதம் : என்னதான் நவீன மருத்துவம் விஞ்யான வளர்ச்சியின் துணையுடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்…
-
- 7 replies
- 6.9k views
-
-
காலத்தால் அழியாத கானங்கள்
-
- 1 reply
- 748 views
-
-
-
என் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம். கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி! ••••••• வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? …
-
-
- 56 replies
- 4.3k views
-
-
-
'முடிச்சவிக்கி' - நுகர்வு பற்றிய ஒரு சிறிய இசை படம் தளங்களில் தடவியபோது தடக்குப்பட்டது. நன்றி:http://www.keetru.com
-
- 1 reply
- 700 views
-
-
மிகக்குட்டியாக எனக்கு பிடித்த,வாசித்த விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...ரதி அக்காவும் இதுபோல திரி ஆரம்பித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் என்று தனியான ரசனைகள்,கருத்துக்கள் இருக்கும்...எனவே எனக்கு பிடித்தவற்றையும் ஒரு திரியில் பகிர்ந்துகொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்...பயப்படாதீர்கள்..உங்களை டல்லாக்கும் வகையில் மிகப்பெரிய பந்தி பந்தியாக எல்லாம் இருக்காது..குட்டி குட்டியாக கியூட்டாக இருக்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..அனேகமானவை மொழிபெயர்ப்பாகவே இருக்கும்..எனவே பலரும் அறிந்திராதைவையாக சில இருக்கலாம்... தாய் தந்தை மகள் என்று ஒரு அழகிய அளவான குட்டிக்குடும்பம்.... ஒரு நாள் அந்த அழகிய குட்டித்தேவதையின் தந்தை குடித்துவிட…
-
- 24 replies
- 2.9k views
-
-
-
- 4 replies
- 856 views
-
-
இப்படத்தில் காணப்படும் நிகழ்வுகள் இந்திய திருநாட்டின் (தமிழர் நாடு நீங்கலாக ) காப்புரிமை அடையாளங்கள்..வாருங்கள் ரசிப்போம்.
-
- 2 replies
- 690 views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | EP 10
-
- 2 replies
- 859 views
-
-
புதிய எழுத்தாளர்களால் வெளிவரும் நூல்கள் |
-
- 0 replies
- 468 views
-
-
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின், தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...!வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் உரையாடிய போது... *வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? *நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து, *கிரஹப் பிரவேசத்தன்…
-
- 0 replies
- 422 views
-
-
வழக்கமாக ஆறு கடக்கையில் முதலைகள் தான் பிடிக்கும். இங்கே மறுகரை இலகுவாக வெளியேறக் கூடியதாக இல்லாததால், நீரில் பல சிக்கிக் கொண்டு விடுகின்ற்ன. புரியாமல் இன்னும் இந்தக் கரையில் இருந்து தொடர்ந்து பாய.... அப்படி ஒரு நெருக்கடி. பல வைல்டர் பீஸ்ட் மூழ்கி விடுகின்றன. ஆறு கெட்டுவிடும் எண்டு அந்த உடல்களை நகர்த்தும், காண்டாமிருகம்... தின்று தீர்க்கும் முதலைகள், கழுகுகள், நரிகள், ஹய்னாஸ், காட்டு நாய்கள், எறும்புகள் ..
-
- 4 replies
- 1.3k views
-
-
-
416 - 228 - 3328 = 0 உங்களுக்கு இதன் அர்த்தம் தெரிஞ்சால் சொல்லலாம், இல்லாட்டிக்கு முயற்சித்து பார்க்கலாம். பதிலை பிறகு சொல்லிறன்.
-
- 4 replies
- 890 views
-
-
-
- 5 replies
- 951 views
-