Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒருத்தரையும் விடவில்லை. அத்தனை பேரும் காலி.

  2. சிறு வயதில் நமக்கெல்லாம் முதன்முதலில் அறிமுகமான கதைகளில் ஒன்று பாட்டி வடை சுட்ட கதையாகும். காக்காவைப் பாட வைத்து வடையை அபகரித்துக் கொண்டோடிய நரியின் சாமர்த்தியத்தைக் கொண்டாடும் இக்கதையை இன்னோர் கோணத்தில் நோக்கிய போது சட்டென்று ஓர் சிந்தனை என் மனதில் உதித்தது. அதாவது இக்கதையில் கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டிக்கு ஓர் நீதியும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கதையிலிருந்து இன்னோர் விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமே என்று வினவியபோது பின்வரும் விடை கிடைத்தது: 'எந்த அநியாயம் நடந்தாலும் சகித்துக்கொண்டு ரொம்பவும் அமைதியா இரு; நல்ல காலம் வர எல்லாம் சரியாகும் எனப் பொறுத்துக்கொண்டு இருப்பம்' என்று நினைச்சு ரொம்ப நல்லவனா இருந்தால் வடையைக் காக்கா தான் தூக்கிட்டுப் போய்டும்; அப்படி காக்க…

    • 4 replies
    • 2.4k views
  3. செவ்வாய் கிரகம்.. ஐயா வணக்கம் எனது பெயர் செவ்வாய் கிரகம்.. நான் பூமில இருந்து 48.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கேன்.. பூமில இருந்து என்ன பாக்க வறனும்னா 7 மாதம் பயணம் செஞ்சி வரனும்... இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா நான் ரொம்ப கெட்ட பையன்... பூமில குறிப்பா இந்தியா தமிழ் நாட்டுல மற்றும் ஈழத்தில இருக்கவங்கள நான் வந்து புடுச்சிக்குவேன்... இவங்க ஐரோப்பாவோ அமெரிக்காவோ எங்க போனாலும் அவங்களை போய்பிடிப்பேன். அவரகள் வாழும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழும் ஐரோப்பிய மக்களை நான் பிடிக்கமாட்டேன். இவர்களை விட உலகில் வாழும் மற்றய கோடிக்கணக்கான மக்களை நான் எதுவும் செய்ய மாட்டேன். அதுக்கு செல்லமா என்ன செவ்வாய் தோசம்னு கூப்புடுவாங்க... நான் ஒரு சில பேர புட…

    • 0 replies
    • 1.1k views
  4. தனி ஒருவரின், முழுநீள நகைச்சுவை காணொளி.

  5. நம்ம ஊர் பேச்சு வழக்கில, யமனை பச்சடி போட்டவர்கள் என்றால்.... தோல் இருக்க சுளை விழுங்கும், அடப்பாவி ரகம். விசயம் என்னெவெண்டால், தென்னிலங்கை மவாத்தகம என்ற ஊரில் இரண்டு பொம்பிளையளுக்க சண்டை. சீட்டுக் காசு சண்டையோ, ஒருத்தியின் கணவருடன் அடுத்தவோ, தொடுப்போ.... ஏதோ ஒண்டு.... சண்டை முத்தி, போலிஸைக் கூப்பிட்டாச்சு... போன போலீசுக்காரர்கள்..... பிரச்சனையை முடித்து வைக்க முடியல்ல..... ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவை (மாத்தையாவை) பாருங்கோ எண்டு துண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு வந்திட்டினம். இரண்டு பொம்பிளையளும் ஸ்டேஷன் வந்தாச்சு. மாத்தையா விளப்பம் கேட்க தொடங்கிட்டார். இடையில சில போலீசுக்காரர் வந்து ஏதாவது கேட்டால் அதுக்கும் எதாவது சொல்லுறார்.... இன்ஸ…

  6. உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு. கென்யாவின் மாசாய் மாரா பகுதியில், பிடிக்கப் பட்ட சிரிக்கும் சிங்கத்தின் படம் உலகளாவிய ரீதியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. பெண் சிங்கத்துடன் mating இல் இருந்த சிங்கத்தின் இந்த சிரிப்பு, பார்க்கும் அனைவருக்கும், குபீர் சிரிப்பினை வரவழைக்கும். நீங்களும் பார்த்து ரசியுங்கள்..... செல்லம்... அல்வா துன்னியா ... நரி பயல் கடையில வாங்கிட்டு வந்தேன். சாயங்காலம்.... 2.0 படத்துக்கு கூட்டிட்டு போறேன் செல்லம். ஹீ.. ஹீ.... என்ன பார்க்கறீங்க... லைட்டா தண்ணி அடிச்சேன்.... நல்லா மப்பு ஏறிடிச்சு Images: Daily Mail UK, Dail Mirror SL அட பிக்காலிப் பயலுகளே.... உங்களை பார்த்து எனக…

  7. ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் , இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை ! டிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்.ஜி.ஆர் உருவாக்கி சென்ற கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் "அம்மா" என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள். அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. ? 75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போது எப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் ? அவரது கால்கள் எங்கே... ? சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ? ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இர…

  8. தென் இலங்கையில் ஒரு மரண நிகழ்வுக்கு சென்று திருப்பிக்கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். இரு திருடர்கள், அண்ணன், தம்பி.... இருவருமே நிறை மப்பு... பெரியவரைப் பார்த்தார்கள்.... பை உப்பி இருக்கிறதே.... அடுத்த ரவுண்ட் தண்ணிக்கு காசு தேத்திரலாம்.... பெரியவரை மடக்கினார்கள்.... இலகுவாக பை வெளிவருவதாக இல்லை. அவர்களில் ஒருவருக்கு.... அந்த பக்கமா ஒரு வைப்பு... அதுதான் கீப்பு.... தள்ளிக் கொண்டு அங்கே போய் விட்டார்கள்.... ஏய்... கொஞ்சம் மொளவாய் தூள் கொடு.... கொடுத்தார் அம்மணி.... பெரியவர் கண்ணில் தூளை வீசி... அவர் எரிச்சலில் துடிக்க பையை கிளப்பி... அதிலிருந்த 1800 வை எடுத்து.....அதில கொஞ்சம் எடுத்து.... அம்மணி இடம் கொடுத்து.... நல்ல கறி வாங்கி கொழம்பு …

  9. Started by MEERA,

    "பிரதமர் கிண்ணம்" சுற்றுப்போட்டியின் முதலாவது இனிக்ஸ் வெள்ளி இரவுடன் முடிவடைந்தது…! ----------------------------------------------------------- பிரதமர் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டி 26.10.2018 கடந்த வெள்ளிக்கிழமை இரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றவுடன் ஆரம்பமானது. 14 நாட்கள் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் மைத்திரி அணியினர் தோல்வியடைந்துள்ளார். ஸ்கோர் விபரம்! நடைபெற்று முடிந்த போட்டியில் வழங்கப்பட்ட 113 என்ற இலக்கை அடைய இரு அணிகளும் கடுமையான போட்டிகள் போட்டனர். போட்டியின் நேற்றைய இறுதி நாளில் இறுதிப்பந்தில் இராஜாங்க அமைச்சர் சிக்ஸ் அடித்தாலும் 113 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் மைத்திரி அணியினர் தோல்வி அடைந்தந்துள்…

    • 0 replies
    • 814 views
  10. ஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு! சென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?வருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு? அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள்? இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது. சேட்டை பெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற. புது ஆசை கடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்கள…

  11. Started by Nathamuni,

    பேட்ட ரஜனி 30 வருசத்துக்கு முந்திய ரஜனி படத்துக்கு டிஜிட்டல் வேலைப்பாடு செய்து...(retouch) கேவலப் படுத்தி இணைய வெளியில் போட்டு தாக்க வைத்துள்ளனர்.

  12. சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்). குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை. பலவகை.... பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்ப…

    • 40 replies
    • 5.5k views
  13. பிச்சை வேண்டாம், நாயைப் பிடி இலங்கை, கண்டி அணிவத்தை பகுதியில் ஊமை பிச்சைக்காரர், அப்பகுதி மக்களின் அனுதாபத்தை பெற்று, பணம், உணவு பெற்றுக் கொண்டு சந்தோசமாக காலத்தினைக் கழித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருந்த வசதியானவர்கள் வீடுகளுக்கு சென்று, சைகை மூலம், யாசகம் பெறுவதே அவரது தினசரி வேலை. ஒரு நாள், இப்படித்தான் கிளம்பிப்போய் ஒரு வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே போய் இருக்கிறார். போனவர், வீட்டுக்காரரின் கவனத்தினைக் கவர, கதவில் தட்டி ஒலி எழுப்ப, அவரது கெட்ட காலம், அந்த நேரம் பார்த்து, குளிப்பாட்டி, கட்டில் இருந்து அவிழ்க்கப் பட்டிருந்த நாய், வேகமாகப் பாய்ந்து திரத்திக் கொண்டு வந்தது. அவ்வளவுதான். பாய்ந்து ஓடிப் போய் மரத்தில் ஏற முயன்றவரின் சா…

  14. பேசினாங்கள்.......... பேசினாங்கள்.......... …

  15. போலிசுக்கே... டிமிக்கி, கொடுத்த எங்க அண்ணன்..

  16. மண்ணில் இருக்கும் "சாண்டினால்" என்ற வேதிப் பொருளை கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா? ?

  17. எங்கட, சசி வர்ணம் நாணா கேட்டய் சுட்டி, ஆசிக்கா, கத ஒண்ணு போட்டீக்கு... அணங், மணங் செல்லாம வாசீங்கவா! *ரஹ்மான் (ராமாயணம்) கதை.* சும்மா இரிங்கவா ரஹ்மானும் சயீத்தா(சீதை) வும் காட்டுக்கு பெய்த்து இரிக்கக்குள்ள, சயீத்தா கேட்டாவு மறுவா அந்த மான புடிச்சி தாங்கவா எண்டு. ரஹ்மான் அந்த மானுக்கு அம்ப உட்டாரு, அப்ப மான் வேசத்தில இருந்த ஆரிப், லாபிர் (லக்குமணன்) எண்டு ரஹ்மாண்ட கொரல்ல கத்திகொண்டு உழுந்தாரு. ராயினன் (ராவணன்) அந்த கப்புக்குள்ள சயீதாவை தூக்கிட்டு பெய்த்தாரு. மறுவா நுஃமான் (அனுமான்) தான் ஒரு மாரி சயீதாவ காப்பாத்த மாற சப்போட் ஒன்னு குடுத்தாரு. அப்டி இய் பெரிய கத வாப்பா. இத சென்னது வேர ஆரும் இல்ல; நம்ம கம்ரான் அக்மல் (கம்பர்) தான். இது தான்வா …

    • 15 replies
    • 2.5k views
  18. தமிழக அரசியல் வாதிகளில் சிலர் தடியை கொடுத்து அடி வாங்குவதில் பெரும் கில்லாடிகள் ஆக உள்ளனர். எஸ் வீ சேகர் என்னும் கொமடி நடிகர்.... ஒரு டீவ்ட் போட்டு.... அதால படுற பாடு.. இருக்கே.... ஆள் ஒளிஞ்சு, தலை மறைவா... இப்ப... உயர் நீதிமன்று பிணை மறுத்த நிலையில்...நிலைமை ரொம்ப கேவலம்... அடுத்தது எச் ராஜா... இவரு வேற, கருணாநிதி மகள் கனிமொழி குறித்து ஒரு டீவ்ட் போட்டு... படுற பாடு வேற ரகம்.. இதில பகிடி என்னென்ன... இந்த டீவ்ட் குறித்து... நடிகர் சரத்குமார் இடம் அபிப்பிராயம் கேட்ட போது.... சும்மா ஏதாவது பொதுவா சொல்லி இருக்கலாம்... அவரோ... இந்த மாதிரி எனது குடும்பத்தை பத்தி சொல்லட்டும் பார்க்கலாம்.. கதையே வேறு என்று சொல்லி தடியைக் கொடுக்க... ஒரு மீம்ஸ் காரர்... இப…

  19. அன்பே உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர் தினத்தில் மனம்திறந்து சில உண்மைகளைப் பேச விரும்புகிறேன். குடும்பத்தில் குழப்பம் வரலாம். ஆனாலும் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் நெடுநாளளாக ஒரு அடக்கமில்லாத வாயாடி பேரழகியை வைச்சிருக்கிறேன். அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாக பெசன்ற்நகரில் குடி இருக்கிறேன். அவளது அகன்ற விழிகளின் நீலத்தில் மயங்கி நீலி என்றுதான் அவளை செல்லமாக அழப்பேன். அவளுக்கு வெள்ளிச் சருகை இளைத்த நீல சேலைகளில் கொள்ளை ஆசை. இன்று அதிகாலை காதலர் தின வாழ்த்துக்கள் சொல்வதற்க்காக அவளைத் தேடிச் சென்றேன். நெடுநேரமாக எனக்காகக் காத்திருந்திருப்பாள் போல. வரவேற்பதற்க்கு ஓடிவந்தவள் பின்னர் சிணுங்கி கோபப்பட்டு வெண்பற்களை இழித்து அழகுகாட்டியபடியே திரும்பித் திரும்பி ஓட…

    • 3 replies
    • 600 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.