Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வந்துவிட்டது கிபீர் ஆமி அம்மன். கிபீர் ஆமி அம்மனின் சுத்துமாத்துக்கள் பம்மாத்துக்களைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

  2. ''40 தொகு‌திக‌ளிலு‌ம் வெ‌ற்றி பெறுவோ‌ம்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி வா‌க்க‌‌ளி‌த்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் இதனை தெ‌ரி‌‌வி‌த்தா‌ர். செ‌ன்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளியில் உள்ள வா‌க்குச்சாவடி‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இ‌ன்று காலை 9.05 மணிக்கு வந்தார். அவருடன் தயாளு அம்மாள், அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், தயாநிதி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் உடன் வந்தனர். முதலமைச்சர் கருணாநிதி காலை 9.07 மணிக்கு தன் வாக்கை பதிவு செய்தார். அத‌ன் பிறகு வெளியில் வந்த முதலமைச்சர் கருணாநிதி செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்தார். அ‌‌ப்போது, தமிழக‌த்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? எ‌ன்று கே‌ட்டத‌ற…

    • 4 replies
    • 3.5k views
  3. The Evolution of Michael Jackson

    • 13 replies
    • 3.5k views
  4. இலங்கையில் தடை செய்யப்பட்டவை. 1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்" 2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்" 3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி " 4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி" 5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்". 6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார். 7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை" 8 ) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " ட…

  5. இது ஒன்று தான் இது வரை missing in Canada. எனக்கு வாட்ஸ் அப்பிலை வந்தது. பழசோ புதிசோ தெரியாது.

  6. ஒரு காட்டுக்குள் குட்டி முயல் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒட்டகச்சிவிங்கி ஒன்று மார்ஜூவானா சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டது. உடனே அதை நெருங்கி, "சிவிங்கி நண்பணே, ஏன் இப்படி மார்ஜூவானா புகைத்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? அதைத் தூக்கிப் போட்டுவிட்டு வா.அழகான இந்தக் காட்டைச் சுற்றிவரலாம். மாற்றத்தை நீ உணர்வாய் என்றது. நெகிழ்ந்து போன ஒட்டகச்சிவிங்கி,சிகரெட்டைத் தூக்கிப்போட்டுவிட்டு முயல் குட்டியுடன் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் சென்றால், அங்கே ஒரு யானை மிகவும் சுகமாக ஒபியம் அடித்துக் கொண்டிருந்தது."வேண்டாம் நண்பபா" என்று ஆரம்பித்த முயல் குட்டி, யானையின் மனதையும் மாற்றி, தன்னுடன் அழைத்து வந்தது. அடுத்து ஒரு சிங்கம்,ஹெரோயினை உள்ளே தள்ளிக் க…

  7. இலங்கை இனப்பிரச்சினைக்கு என்ன காரணம் என்று 2001ம் ஆண்டு நமது சூப்பர் இஸ்டாரு ரஜினிகாந் கண்டுபிடிச்சு சொல்லியிருந்தாரு. இதோ அது... கிட்டடியில நடந்த சினிமா விழா ஒண்டில இலங்கை இனப்பிரச்சனை தொடர்பா ரஜனி சொன்ன விளக்கத்தைப் பாருங்கோ. அகிம்சையைப் பற்றி அவர் போதிக்கிறார். அப்படி எண்டா உவர் நடிக்கிற படங்களிலயும் அகிம்சையால பிரச்சனைய தீர்க்கலாம்தானே? பிறகு ஏன் படத்தில ஆக்களைப்போட்டு அடிக்கிறவர். எல்லாம் சொல்லுறதுக்கும், கதைக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கும். ஆனா நடைமுறையில உதெல்லாம் சரிப்பட்டு வராது எண்டது "சுப்பர்ஸ்டார்" எண்டு பெயரெடுத்த வெங்காயத்துக்கெல்லாம் தெரியாது. இனி அவற்ற பேச்சை வாசியுங்கோ. 'உங்களுக்கு சின்ன புராணக்கதை ஒன்று சொல்றேன். ஒரு நாள் சிவபெருமான் க…

    • 9 replies
    • 3.4k views
  8. உறவுகளே உங்களுக்கு தெரியுமா இவை என்ன செய்யினம் என்று

  9. வணக்கம் கன நாளைக்குப் பிறகு இங்க வாறன். புதுசா நிறை ஆட்கள் வந்திருக்காப்போல..... சரி எல்லாரும் வாங்கோ... என்னடா ஆதி இங்கால தலையை நீட்டியிருக்கிறன் என்று பாக்கிறீங்களோ? ஒண்டுமில்லை ஆதிக்கு இந்தத் தவக்கையாரைப் பாக்கப் பாக்க ஏராளமான ஐடியா எல்லாம் மூளையுக்க சுழண்டு சுழண்டு குத்தாட்டம் போடுது... அட நம்ம மூளை எப்ப பாத்தாலும் கோணல் மாணலாத்தானே வேலை செய்யுது... அதில இது ஒன்று...

  10. விஜய் இன் பேக்கிரி. பகுதி 1 http://www.youtube.com/watch?v=UqYpdwMnZ3I

  11. http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=7B_ms7HI6oQ நான்(கள்) வந்த புதிசிலை அசூல் காம்பிலை வெள்ளைத்தோலுகளோடை அடிச்ச கும்மாளம்!!!!!! -கூட இருந்து உசுப்பேத்தினவங்கள் எல்லாம் கனடாவிலையும் லண்டனிலையும் இருந்து தஸ்சுபுஸ்சு எண்டுறாங்கள்.கடைசியிலை என்ரை பரிமளம்தான் இந்த அகதிக்கு தஞ்சம்-

    • 27 replies
    • 3.4k views
  12. ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும். கழிவறை அமைக்கும் முறை:- * ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் * கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும் * கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது * மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது. http://tamil.webdunia…

  13. விக்கிரமாதித்தன் கதை என்பது மிகவும் சுவராசியமானது - சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் - அது சுவராசியமானது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும், “தனது முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன், காட்டைக் கடந்து சென்றுக்கொண்டிருந்தான். ஒரு முரு‌ங்கை மரத்தை அவன் கடந்து கொண்டிருந்தபோது, அதில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பிணத்தைக் கண்டான். அதனை இறக்கி அடக்கம் செய்வதற்காக மரத்திலேறி, பிணம் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்து, அதனை தனது தோளில் சுமந்துகொண்டு இறங்கியபோது, அதற்குள் இருந்த வேதாளம் லக்க லக்கவென்று சிரித்தது. ஏன் சிரிக்கிறாய் வேதாளமே? என்று விக்கிரமாதித்தன் கேட்க, ஏற்றுக்கொண்ட முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தா, இப்ப…

    • 1 reply
    • 3.4k views
  14. சோதிடத்தில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களுக்கும் ஒரு அபார நம்பிக்கை. பிரபல்ய சிங்கள சோதிடர் சுமனதாச அபயகுணவர்த்தனா மகிந்தவின் குறிப்பு மற்றும்.. தேசிய தலைவரின் குறிப்பை ஒப்பிட்டுப் பார்த்ததில் மகிந்த ருகுணுவில் இருந்து உதித்த பலமிக்க சிங்கள மன்னன் என்றும் அவர் எதிரிகளை வெல்வார் என்றும் இருக்கிறதாம். 25 ஆண்டுகளுக்கு முன்னரே றுகுணுவில் இருந்து பலம் மிக்க ஒரு சிங்கள மன்னன் உதிப்பான் என்று கூறி இருந்தாராம் இவர்..! இருந்தாலும் தேசிய தலைவரின் குறிப்பும் பலமாகத்தானாம் இருக்கிறது. மற்றைய சிங்களத் தலைவர்களை விட தேசிய தலைவரின் குறிப்பு பலமாகவே இருந்து வந்துள்ளதாகவும் ஆனால் மகிந்தவின் குறிப்பு.. மிகப்பலமானது என்றும் கூறியிருக்கிறார்.. அந்தச் சிங்கள ஜோதிட சிகாமணி..! இத…

    • 10 replies
    • 3.4k views
  15. தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளை…

  16. மூன்று மனைவிகள்! ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும். https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html எரிச்சல்ஸ் #பாவி! என்னெண்டப்பா சமாளிக்கிறான்?

  17. இட்லி தோன்றிய வரலாறு நன்றி : மெட்ராஸ் சென்ரல் டிஸ்கி : போகிற போக்கில் தொகுப்பாளர் கன்னடர்களையும் இழுத்துவிடுவது வன்மையாக கண்டிக்கதக்கது..!! கன்னடர்களின் இட்லி பாத்திரம் மற்றும் இட்லி ,தித்திப்பு சாம்பார் தமிழர்களின் குழிபணியார பாத்திரம் மற்றும் இட்லிபாத்திரம்,இட்லி,காரசட்னி பண்டைய தமிழர்களின் குழிபணியார பாத்திரத்தையும் தற்போதைய இட்லி பாத்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் . சிறுதானியங்களால் செய்த மாவு கலவையை எண்ணையில் வதக்கி சாப்பிட்டதை எண்ணை இல்லாமல் கொஞ்சம் பெரிய சைசில் ஆவியில் வேகவைத்து சாப்பிட்டான் அதான் இட்லி !!

  18. டாக்டர். குமாரசாமி ! நம் மூத்த யாழ்கள உறவு திருவாளர்.குமாரசாமி அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு, கவலையுடன் நடிகை தமன்னாவிற்கே "டாக்டர்" பட்டம் கிட்டும்பொழுது, தனக்கும் 'டாக்டர் பட்டம்' கிடைத்தால் மிகவும் மகிழ்வதாக இன்று களத்தில் கூறினார்..! 'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..! வாழ்த்துக்கள், கு.சா..! உங்களின் டாக்டர் பட்டம் இதோ..!

  19. யாழ்கள் உறவுகளே யாழ்களத்தில்மூன்று ஆண்டுகளி்ற்கு முன்னர் நகைச்சுவையாக யாரும் மனம் நோகாத வண்ணம் படம் போட்டு கிண்டலடிக்கும் நிகழ்வு நடந்தது..ஆனால் தற்சமயம் அந்த நிலை மாறி அரசியல் சூழ்நிலைகளால் யாழில் காட்டமான கருத்துக்களும் மோதல்களும் அதிகரித்து விட்டது..எனவே நானும் மீண்டு இன்றைய அரசியல் கருத்துக்களை தவிர்த்து மீண்டும் நகைச்சுவைக்கே திரும்பி விடலாமென நினைத்துள்ளேன்..அன்றைய காலகட்டத்தில் யாழ் மட்டிறுத்தினராக இருந்த இராவணனை நாங்கள் குறிப்பாக சின்னப்பு அதிகமாக கிணடலடிப்பார் அவர் இன்று இல்லாத காரணத்தால் புதிய மட்டிறுத்துனர் நிழலியிலிருந்தே புதிய நிகழ்ச்சிகளை தொடங்கலாமென நினைத்துள்ளேன்..எனவே இதோ நிழலி யாழ்களத்தின் எமது புலனா(நா)ய்..மிக சாதுரியமாக நிழலியின் விபரங்களை …

  20. சும்மா இருக்கமாட்டாமால்...எனக்கு இன்றைக்கு முதல் நாளே தசவதாரம் படம் பார்க்க வெளிக்கிட்ட் எனக்கு செருப்பாலை அடிச்சால் மட்டும் காணாது.இன்னும் என்ன என்ன கேடு கெட்டதாலை எல்லாத்தாலையும் அடிக்கோணும் ....எனக்கு உது வேணும் ...உதுக்கு மேலையும் வேணும் ... தியேட்டருக்கு என்ன இருந்தாலும் அரை மணித்தியாலம் முன்னர் போய் விட்டன்.அந்த தியேட்டர் தொகுதியில் உள்ள டிக்கட் கவுண்டரில் போய் அதிலை இருந்த வெள்ளைக்கார பெட்டை இடம் கேட்டன்.உதுக்களை தமிழ் படம் ஒன்று ஓடுதல்லோ...அதுக்கு ஒரு டிக்கட் தா பிள்ளை என்று ...தமிழில் இல்லை ..அரை குறை ஆங்கிலத்தில் தான் கேட்டன்..பிள்ளை சின்ன சிரிப்போடை என்னை பார்த்துது ....இந்த காட்சிக்கல்ல அடுத்த காட்சிக்கான டிக்கிட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது..என்…

  21. நண்பர் ஒருவர் email பண்ணியது. யார் எழுதியது என்று தெரியாது. நகைச்சுவையானது. வெள்ளவத்தை கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06) பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம். வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது! கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு! நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால் ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து! எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும் பெருமளவு வெளிநாட்டுப் …

  22. Started by நிழலி,

    கணவன் - மனைவி: மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! -------------------------------------------------------------------------------- மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க? கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு -------------------------------------------------------------------------------- மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்... …

  23. மறைத்து வைக்கப்பட்ட 'கமராவில்' எடுக்கப்பட்ட குடும்பச் சண்டை !

  24. நீங்கள் கல்யாணம் ஆகாதவரா?அப்ப இது உங்களுக்கு தான்....பாருங்க நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... சில கணவன் மனைவி typical ஜோக்ஸ் மற்றும் "Quotes" --- கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு "ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்... "சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?" மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்" ------------------- கல்யாண வீட்டில் மணமகள் தன் தந்தையிடம் எதயோ கொடுப்பதை அனைவரும் கண்டு என்னவென்று பார்க்க.... புரிந்து கொண்ட மணப்பெண்ணின…

    • 2 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.