சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 4 replies
- 3.3k views
-
-
மானம் காக்க "டவுசர் மாடல் ஜட்டி"களையே அணிவீர்... மது குடிப்போர் சங்கம் அவசர வேண்டுகோள்! எங்கள் அண்ணன், தங்கத் தலைவன் பி.சி பாண்டியன் விடுக்கும் அவசர செய்தி! மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட எப்போதும் டவுசர் மாடல் ஜட்டிகளையே தவறாமல் அணிய வேண்டும் என்று குடிகாரர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போஸ்டர் அடித்து கோரிக்கை விடுத்துள்ளது. குடிகார்கள் குடித்ததும் முதலில் இழப்பது மானம்தான். காரணம், முட்ட முட்டக் குடித்து விட்டு நடு ரோட்டிலும், சாக்கடையிலும், சாலையோரத்திலும், பிளாட்பாரத்திலும் விழுந்து புரளும் அவர்களின் உடை அலங்கோலமாகி விடுவதால் மக்கள் அவர்களைக் காரித் துப்பாத குறையாக கடந்து செல்வார்கள். இப்படி விழுந்து கிடப்போரில் …
-
- 7 replies
- 3.3k views
-
-
எனக்கொரு சந்தோசம் (சந்தேகம் ) ......... அண்மைக்காலமாக நிறைய உறவுகளின் " புது வரவு "தெரிகிறது. உண்மையில் புதுசோ ? அல்லது மாறு வேட புதுசோ ?வந்து காணாமல் போய் மீள வருபவர்களோ ? .எங்கிருந்தாலும் வாழ்க (வருக ) கிளியின் பிடியோ ?......என்ன இருந்தாலும் புது வருடமுடன் புது உத்வேகம் தான். வரவுகள் நல் வரவாகட்டும் .
-
- 19 replies
- 3.3k views
-
-
-
- 3 replies
- 3.3k views
-
-
சகோதர,சகோதரிகளே இந்த படத்திற்கு விளக்கம் தருவீர்களா?
-
- 20 replies
- 3.3k views
-
-
பல காலங்களுக்கு முதல் நான் இந்தியாவில் இருக்கும் போது நான் படித்த பாடசாலை ஆங்கில மீடியம்.. தமிழ் நான் எடுக்க வில்லை என்றால் ஹிந்தி எடுக்கணும்.. சரி தெரிந்த மொழியை எடுப்பம் என்று தமிழ் எடுத்தன்.. தெரியா விட்டாலும் யார் கிட்ட ஆவாது கேட்கலாம்தானே.. ஒவரு கிழமை பரிட்சை வரும்.. எப்படியோ நானும் மொக்கை பண்ணி எழுதி விடுவன்.. நல்லாதான் எழுதுவன்... ஒரு தடவை திடிர் என தமிழ் பரிட்சை என்று சொல்லி விட்டார்கள்.. அது சும்மா வகுப்பில் நடக்குறது.. எல்லாருமாய் சொல்லி பார்த்தம் வாத்தியார் கேட்க வில்லை.. அவர் முதலிக் சொன்னார் திடிர் என பரிட்சை வைப்பன் என்று.. எல்லாரும் சரி என்று எழுதினார்கள் பாருங்கோ.. ஒரு essay எழுத சொன்னார்கள் எனக்கு கொஞ்சம்தான் தெரியும்.. என்னாடா பண்ணுறது …
-
- 12 replies
- 3.3k views
-
-
இது ஒரு கதம்பம் இதில் நான் வாசித்து ரசித்தவற்றோடு என் கருத்துக்களையும் சேர்த்து தருகிறேன்; "ஏன்டா எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வாறேன்னு சொல்றீயே! வெட்கமாயில்ல" "நீங்க தானே சார் சொன்னீங்கள் விடை தெரியலேன்னு முழிச்சிட்டு இருக்காதேன்னு" உங்க பையன் என்னை எருமை மாடுன்னு சொல்றான் ஏன்டா பெரியவங்களை பெயரை சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ஆசிரியர்;ஒரு மணி நேரம் பாடம் நடத்தினேன் உங்களுக்கு என்ன புரிந்தது? மாணவர்; பொறுமையாக இருப்பது எப்படின்னு சார் ..................................................................................................................................................... மருத்துவ பொன்மொழிகள்; நோ…
-
- 3 replies
- 3.2k views
-
-
ஒரு ஆண் கடுமையா உழைச்சா.... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க. பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க.. அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க. கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..! ன்னு அமுக்கி வைப்பாங்க. எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க.. திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க.. பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம். சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும். ஏதா…
-
- 25 replies
- 3.2k views
-
-
-
- 2 replies
- 3.2k views
-
-
சாத்திரியின் கொலைவெறி புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல். நேற்றிரவு தண்ணியடித்தக்கொண்டிருந்த சாத்திரிக்கு அவரின் மனைவி கோழி பொரித்துக்கொடுக்காமல் புட்டவித்துக்கொண்டிருந்ததால் .ஆத்திரமுற்ற சாத்திரி புட்டுப் பானை மீது ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆதாரம் காணெளி இணைப்பு.
-
- 25 replies
- 3.2k views
-
-
வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதைபின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது. 'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போ…
-
- 39 replies
- 3.2k views
- 2 followers
-
-
கேள்வி: கலோ யாழ்.. உனக்கு 15வது பிறந்த நாளாமே... யாழ்: அப்படித்தாப்பா பேசிக்கிறாங்க.. கேள்வி: என்ன இப்படிச் சொல்லுறே யாழ்: அப்ப எப்படிச் சொல்லுறதாம். கேள்வி: பிறந்த நாளும் அதுவுமா ஒரு உசாரா சொல்ல வேணாம்.. யாழ்: போப்பா கேள்வி.. எனக்கு இப்ப எல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. கேள்வி: இந்தச் சின்ன வயசில்.. என்ன வெறுப்பு உனக்கு.. காதல் தோல்வி..?! யாழ்: காதல் தோல்வியா.. அதெண்டால் தொல்லை தீர்ந்துது என்று.. சம்பைன் அதுஇதென்று..பார்ட்டி வைச்சு கொண்டாடிக்கிட்டு எல்லோ இருப்பன். கேள்வி: அப்ப என்னதான் சோகம் உனக்கு... யாழ்: என்ர உறவுகளே.. என் கூட ஒற்றுமையா இல்லையப்பா..! கேள்வி: அதுக்குப் போயி.. இத்தனை சோகமா..??! யாழ்: பின்ன.. இருக்காதா..??…
-
- 40 replies
- 3.2k views
-
-
-
- 1 reply
- 3.2k views
-
-
ஆண் பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்க்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்: 1. புது மனைவியாக இருக்கும் 2. புது காராக இருக்கும் 3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது 4. ஓட்டுனராக இருக்கும் 5. விடுதியில் (Hotel) வேலை சொய்யும் ஆண் வரவேற்பாளராக இருக்கும் 6. ...
-
- 19 replies
- 3.2k views
-
-
நீங்களும் செய்து பாக்கலாம் சாத்திரி(ஒரு பேப்பர்) வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன். சரி தயாரா?? தேவையான பொருட்கள் 1)கூகிழ் தேடி 2)விக்கி பீடியா தகவல் 3)கூகிழ் வரைபடம் 4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள் 5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. ப…
-
- 13 replies
- 3.2k views
-
-
அடுத்த முட்டை அடி யாருக்கு? தமிழகம் தழுவிய கருத்துக்கணிப்பு முடிவுகள்--நகைச்சுவை பிரமணிய சாமிக்கு முட்டை வெற்றிகரமாக அடித்ததை தொடர்ந்து, அடுத்த முட்டை திருவிழா பற்றியே தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்ப்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கருத்துக்க் கணிப்பில் துக்லக் ஆசிரியர் சோ , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இவர்களுக்கு அடிப்பதற்கான முட்டைகள் தயாராக இருப்பதாகவும் , தகுந்த நேரத்தில் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் , சுவாமிக்கு அடித்தது போலவே வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றிவைக்கப்படும் என்று முட்டை அடித்தல் திட்டக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இதே வேளை இந்த சம்பவம் பற்றி கரு…
-
- 10 replies
- 3.2k views
-
-
ஆதியின் கவலை!!!! ஆதியின் கவலைக்கான காரணம் என்ன? சரியாக கண்டுபிடித்துச் சொல்பவருக்கு ஆதி தனது வாலை வெட்டித்தருவார்.
-
- 21 replies
- 3.1k views
-
-
தமிழர் கைது செய்யப்படுவதை விரும்பும் புலிகள் இயக்கம் [10 - December - 2007] [Font Size - A - A - A] தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையினரால் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யப்படுவதை புலிகள் இயக்கத்தினருக்கும் தேவைப்படும் விடயமாகும். ஸ்ரீலங்கா அரசு இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக விஷேட தடைகளை ஏற்படுத்தி விலங்கிடுவதையே புலிகள் இயக்கத்துக்குத் தேவை. அரசு தீவிரமாகவும் வக்கிரமாகவும் இவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறி தமிழர்களைத் துன்புறுத்த வேண்டும் என்பதே புலிகளின் ஆசை. இந்த கைது நடவடிக்கைகள் தமது செயற்பாடுகளுக்கும் நோக்கங்களுக்கும் தோள் கொடுக்கும் காரியங்கள் . என புலிகள் இயக்கம் கருதுகிறது. இதற்கு மேல் இவ்வாறான வகை தொகையற்ற…
-
- 7 replies
- 3.1k views
-
-
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்ட…
-
-
- 29 replies
- 3.1k views
-
-
-
- 9 replies
- 3.1k views
-
-
"போத்தலை தொடமாடேன் "............. அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றால். ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும். இரவில் சிந்தாமல் குடிபால் என்ற ஆ…
-
- 10 replies
- 3.1k views
-
-
வணக்கம் மக்கள் ........எப்படி சுகமாய் இருகிறியளோ ? இரண்டு மூன்று நாளாய் இங்க யாழ் கள ஆண்களின் ஆதிக்கம் (,தப்பு )செல்வாக்கு ,அது என்னவென்றால் கலியாணம் கட்டிய ,கட்டாத ஆண்களின் பிரச்சினையாம். நானும் பார்த்து பார்த்து இருந்துவிட்டு ,இன்றைக்கு பேச வெளிக்கிடேன். கல் எறிஞ்சு போடாதயுங்கோ ,அது தான் சிரிப்பு பக்கத்தில எழுதின நான் . வாசித்து ,சிரித்து,தேவையானதை எடுத்து தேவையிலாதாதை விட்டு போட்டு போங்கோ .இஞ்ச சண்டைக்கு வாறதில்லை சொல்லி போட்டன், சரியோ ? அந்த காலத்தில ஊரில பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழுரதில்லியோ ? இஞ்ச தான் புலம் பெயர்ந்த பின் ,ஆராச்சி நடக்குது. அந்த காலத்தில ,குடும்பம் நடத்த வில்லையா ?ஒரு டிவோசு ,செப்பரேட்,சிங்கள் மதர் , கேள்வி பட்டு இர…
-
- 14 replies
- 3.1k views
-
-
-
இதை நகைச்சுவை பகுதியில் எழுதுவதா? அல்லது வாழும்புலம் பகுதியில் எழுதுவதா???? சிறிய குழப்பத்தின் மத்தியில் ..... எனது நண்பரின் மச்சான்காரன், சிங்கப்பூர் தேசத்தில் வாழ்கிறாராம்!! வயது ஏழு கழுதையை தாண்டி விட்டதாம்!!! பெரிதாக படித்தும் கிழித்தகா தெரியவில்லையாம்!!!! இத்தனைக்கும் குடும்பத்துக்கும் பெரிதாகவோ சிறிதாகவோ எதனையும் செய்யவில்லையாம்!! சகோதரங்களுக்கு கல்யாணம் நடைபெற்று விட்டது!! இப்போது மன்மதனின் ரேன் ....... மன்மதனுக்கு இதுவரை பல சாதங்கன்கள் பார்க்கப்பட்டு, பொருத்தமானதுகளென்றால், ஒரு சிலவாம்!!! அவற்றின் புகைப்படங்களைக் காட்டினால் ....... மன்மதனின் மவுத்தில் இருந்து வருவதோ .......... "நோஓஓஓஓஓஓஓஓஓஓஓ,,,," ...... கேட்டால் பிடிக்க வில்லையாம்!!!!! பின்ப…
-
- 12 replies
- 3.1k views
-
-
-
- 19 replies
- 3.1k views
-