Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி தெரியவில்லை... குஷ்பு விசனம்! ஈரோடு: இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். …

    • 4 replies
    • 1.1k views
  2. நீங்களும் செய்து பாக்கலாம் சாத்திரி(ஒரு பேப்பர்) வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன். சரி தயாரா?? தேவையான பொருட்கள் 1)கூகிழ் தேடி 2)விக்கி பீடியா தகவல் 3)கூகிழ் வரைபடம் 4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள் 5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. ப…

    • 13 replies
    • 3.2k views
  3. Started by sathiri,

    [size="2"]அண்மையில் இந்தியா தமிழ் நாட்டில் பயங்கர ஆயுதங்கள் செய்வதற்கான பொருட்களுடன் ஈழ தமிழர் உட்பட பலர் கைது செய்யபட்டனர் அந்த கைது எப்படி?? எங்கே?? யரால்?? நடந்தது என்பது பற்றிய ஒரு ஆய்வு . ஆய்பவர் புகள் பெற்ற அரசியல் இராணுவ ஆய்வாளர் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ். கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஆயுதம் கடத்தியதாக சிலர் கைது செய்ய பட்டனர் உண்மையில் நடந்தது என்ன?? தை மாதம் 25 ந்திகதி நள்ளிரவு 12.05 தமிழ்நாடு சி.பி.ஜ தலைமை காரியாலத்திற்கு ஒரு போன் கால். போன் அடிக்கிறது . ஆ`ஹா``ஹா`ஹா......... இகி கி கி....ஆ``ஹா`ஹா`ஹா .......... இ கி கி கி...... என்ன அது போன் அடிக்கின்ற சத்தம் தான் . ரெலி போன் மணியை போல நீங்கள் சிரிக்கும் போது போன் மணி மட்டும் நீங்கள…

  4. வல்லவனுக்கு வல்லவன்..! இரண்டு பக்கிகள்(பாகிஸ்தானிகள்) லண்டனிலிருந்து செல்லும் விமானத்தில் கிளம்பினார்கள். ஒருவன் விமானத்தின் இருக்கை வரிசையில், சன்னலோரம் உள்ள இருக்கையையும், அடுத்தவன் அதற்கடுத்த மத்தியில் உள்ள இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் கிளம்புவதற்கு சற்று முன்பாக ஒரு சர்தார்ஜி வந்து வழியருகே இருக்கும் பக்கிகளுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்தான். விமானம் கிளம்பி மேலேறி ஆகாயத்தில் நிலைப்பட்டவுடன், சர்தார்ஜி தன்னுடைய சப்பாத்துகளை காலிலிருந்து கழற்றிவிட்டு, கால் விரல்களை நெகிழ்த்திக்கொண்டு "அப்பாடா..!" என நிம்மதி மூச்சுவிட்டான்.. சிறிதுநேரம் கழித்து சன்னலுக்கருகே இருந்த பக்கி, " நான் எழுந்து போய் குளிர்பானம் குடிக்க வேணும், வழிவிட முடியும…

  5. இட்லி தோன்றிய வரலாறு நன்றி : மெட்ராஸ் சென்ரல் டிஸ்கி : போகிற போக்கில் தொகுப்பாளர் கன்னடர்களையும் இழுத்துவிடுவது வன்மையாக கண்டிக்கதக்கது..!! கன்னடர்களின் இட்லி பாத்திரம் மற்றும் இட்லி ,தித்திப்பு சாம்பார் தமிழர்களின் குழிபணியார பாத்திரம் மற்றும் இட்லிபாத்திரம்,இட்லி,காரசட்னி பண்டைய தமிழர்களின் குழிபணியார பாத்திரத்தையும் தற்போதைய இட்லி பாத்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் . சிறுதானியங்களால் செய்த மாவு கலவையை எண்ணையில் வதக்கி சாப்பிட்டதை எண்ணை இல்லாமல் கொஞ்சம் பெரிய சைசில் ஆவியில் வேகவைத்து சாப்பிட்டான் அதான் இட்லி !!

  6. ஏதோ பொருள் தட்டுப்பாடு என்று சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்காத #பொருள்_தட்டுப்பாடு. அரிசி, மா--> நெல்லு தாராளமா இருக்கு சீனி --> பனங்கட்டி இருக்கு, மரக்கறி --> முருங்கை காய் இருக்கு , இலை இருக்கு, மாங்காய் இருக்கு , புளியம் பழம் இருக்கு , உப்புக்கு கடல் இருக்கு ( 2 லிட்டர் உப்பு தண்ணியை கொதிக்க வைத்து வற்ற வைத்தால் தரமான உப்பு ) கொச்சி மிளகாய் கன்று 10 இருக்கு , மிளகாய் விதை இருக்கு இப்ப போட்டாலும் 2 மாதத்தில் பச்சை மிளகாய் , எல்லா மரக்கரியும் அப்படி தான் , வாழை மரம் இருக்கு பழம் சாப்பிட்டு , காய் எடுத்து கறி வைப்பாம்,பொரிப்பம், தென்னை மரம் இருக்கு தேங்காய் இருக்கு, தேங்காய் திருவி பால் புளிந்து காய்சினால் தேங்காய் எண்ணெய் , …

  7. ஆந்திராவில் ஒரு லேடி கான்ஸ்டபிள் ஏதோ ஒரு காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டுமெனில் அவர் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என ஸ்டேஷன் எஸ்.ஐ. வற்புறுத்தியிருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் இவருக்குத் துணையாக இன்னொரு எஸ்.ஐ.யும் படுக்கையில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். லேடி கான்ஸ்டபிள் இதனை ஏற்க மறுக்கவே, அவருக்குப் பணியில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்துத் துன்புறுத்தியிருக்கிறார் எஸ்.ஐ. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த லேடி கான்ஸ்டபிள் ஒரு நாள் பொங்கியெழுந்து சேனல்காரர்களுடன் திட்டம் போட்டுப் பேசி அந்த எஸ்.ஐ.யைத் தன் வீட்டுக்கு வரவழைத்து அனைவரின் முன்பாகவும் நொங்கு உரித்துவிட்டா…

  8. Started by ஈழவன்85,

    இதிலிருக்கும் படங்களை முதலாவது படத்திலிருந்து கடைசி படம் வரை ஒவ்வொன்றாக பார்க்க அலுவலக கார் சிறந்த தரிப்பிட வசதி அலுவலக சூழல் இளைப்பாற இடம் சிறந்த கொன்பிரஸ் சூழல் எண்ணங்களை பரிமாற கூடிய சூழல் கனவு காண்பதைவிடுத்து உங்கள் வேலைக்கு செல்லுங்கள் இருப்பதை வைத்து சிறப்பாக வாழுங்கள்

    • 18 replies
    • 2.5k views
  9. இந்திரன் : டேய் சந்திரன் மாஸ்டர் க்கும் ஹெட்மாஸ்டர்க்கும் என்னடா வித்தியாசம். சந்திரன் : இது தெரியாததா? ஒரு கூட்டினில் சிங்கம் புலி போன்ற மிருகங்களை வைத்துசமாளிப்பவர் மாஸ்டர்(றிங்மஸ்டெர்)ஒரு வீட்டில் அம்மா வையும் மனைவியையும் வைத்து சமாளிப்பவர்ஹெட் மாஸ்டர். இந்திரன் : ....????? ( ஓட்டுக்கேடட மனைவி அங்க என்ன சத்தம்) சந்திரன் : ஒடடமெடுத்தபடி ...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். . படித்ததில் பகிர்ந்தவை

  10. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்

  11. இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..! பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..! இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..! இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து மு…

    • 20 replies
    • 4.1k views
  12. சும்மா சிரிக்க....😁

    • 1 reply
    • 711 views
  13. காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும். பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மா…

  14. மருந்துகள் நோயின் தாக்கத்தை குறைக்கும் தவிர குணமாக்காது . அதன் பக்க விளைவுகளே வேறு நோயை கொண்டு வரும். இராசயனங்களின் சேர்க்கையே மருந்து . கவர்சியாக கலர் கலராக இருக்கும். மருந்துபோட ஆரம்பித்தால் எண்னிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது. ஒவ்வொரு உறூப்பும் ஒவ்வொரு மருந்துகளால் இயக்க படுகிறது . உடல் மன சமநிலை குலைந்த வாழ்வே நோய்.

  15. ஆற்காடு வீர்ராசாமிக்கு ஒரு கிழிந்த கடிதம்!!! அன்புள்ள ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு அபிஅப்பாவின் ஒரு கிழிந்த கடிதம்,ஏன்னபடிச்சுட்டு எப்படியும் கிழிக்கதான் போறீங்க. அதனால நானே கிழிச்சு கொடுத்துடுறேன். இன்றைக்கு இரவு 8.30 முதல் 9.30 வரை உலக வெப்பமயமாவதை தடுத்து பூமியை காக்கும் பொருட்டு எல்லா சுவிச்சும் ஆஃப் பண்ணிட்டு இருட்டுல குத்த வச்சீருக்கனும்ன்னு உலக புண்ணியவான் எல்லாம் சொல்லியிருக்காங்க. நீங்களோ தேர்தல் பிசியிலே இருப்பீங்க. தெரியும் இருந்தாலும் சரியா இரவு 8.29க்கு நம்ம தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொடுத்தீங்கன்னா நாங்க 8.30க்கு டாண்னு சுவிட்சை ஆஃப் பண்ணிட்டு உட்காந்துப்போம். "போடா வெண்ணை உனக்கு ஏன் அத்தனை கஷ்டம…

    • 0 replies
    • 1.2k views
  16. காவியுடையுடன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பிய பௌத்த பிக்கு பொலிஸ் சேவையில் இணைய முன்வந்த பௌத்த பிக்கு ஒருவரை அரசு பொலிஸ் சேவையில் இணைக்க மறுத்துவிட்டது. பொலிஸ் சீருடை அணியாது காவியுடையுடனும் கையில் துப்பாக்கியுடனும் பொலிஸ் சேவையில் இணைய இவர் விரும்பினார். எனினும் இது நடைமுறை விதிகளுக்கு பொருந்தாதென்பதால் இவர் திருப்பியனுப்பப்பட்டதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பௌத்த பிக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்முகப் பரீட்சைக்கு வந்த இவர் காவி உடையுடனே பொலிஸ் சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். எனினும் பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. காவியுடையில் இருப்பவர்களால் பொலிஸ்…

    • 14 replies
    • 2k views
  17. சிரிலங்காவில் புதிய அமைச்சர் விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள மகிந்தர் தனதும் தன்னுடைய பரிவாரங்களினதும் பாதுகாப்புக் கருதி புதிய அமைச்சு உன்றை உருவாக்கியுள்ளார். பங்கர் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு அமைச்சராக திரிமதி சிராந்தி ராஜபக்சவை நியமித்திருப்பதாகவும் பங்கர் நிர்மாணம் தொடர்பான பயிற்சிகளைப் பெறுவதற்காக திரிமதி பக்ச சினா தேசத்துக்கு அரச செலவில் செல்ல இருப்பதாகவும் அவருடன் சிரிமதி பக்சவின் ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கரிப்பாளர், முக அலங்கார நிபுணர் உள்ளிட்ட நூறு பேர் சென்றிருப்பதாகவும் அறியப்படுகின்றது. (விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலால் பேயறைந்து போயுள்ள சிங்கள அரசாங்கத்திடமிருந்து எதிர்வரும் காலங்களில் எத்தகைய செய்திகள் வர…

    • 1 reply
    • 853 views
  18. Started by அறிவிலி,

    காமடிக்காக ..கவுண்டமணி செந்தில், கமலஹாசன் வரை காப்பி அடிப்பது இவர்களைத்தான் ...இவர்களின் ஜோக் என்றால் உயிர் எனக்கு ! http://www.youtube.com/watch?v=UWm0nXJYLmk யார்கிட்டயாவது இவர்கள் நகைச்சுவை இருந்தா தொடர்ந்து இணையுங்களேன்!

  19. ஜேர்மன்காரர் ஒருவர் வளர்த்த நாய், மூன்று குட்டிகள் ஈன்றிருந்தது. அக்குட்டிகள் ஒரளவு வளர்ந்தபின்னர், அவ் வீட்டுக்கருகில் குடியிருந்த எனது நண்பரும் இரண்டு நாய்குட்டிகள் வேண்டி வளர்த்து வந்தார். இரண்டு வீட்டுக்கும் நடுவே இருந்த கம்பி வேலிக்கருகில் நண்பரின் நாய்குட்டிகள் நின்று விளையாடிக்கொண்டிருந்தன. ஜேர்மன்காரரின் நாய்க்குட்டிகள் நண்பரின் வேலிப் பக்கம் போகிற வேளையில, தாய் நாய் வந்து, தனது குட்டிகளை கௌவ்விக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு குட்டி, தாயின் பிடியிலிருந்து உதறி விடுபட்டு, நண்பர் வீட்டு வேலிப்பக்கம் நின்ற நாய்க்குட்டிகளைப் பார்க்க ஓடியது. உடனே தாய் நாய் முறுகிக்கொண்டு, கோபமாக வந்து, அந்தக் குட்டியைக் கொளவ்விக்கொண்டுபோய் மற்றப் பக்கத்தில் விட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.