சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
நாலறிவு, ஐந்தறிவு, ஆறறிவு...ஏழறிவு என நாம் இங்கே எண்ணிக்கையை கூட்டினாலும், இறைவன் அந்தந்த அறிவுக்கேற்றவாறே சிந்தித்து செயல்படும் பழக்கததை தன் படைப்புகளில் புகுத்தியுள்ளான்... இந்த ஒளிப்படத்தில் வரும் சிங்கங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா...? துணிவுடன் வரிக்குதிரை வேசமிட்டு, அருகே வரும் மனிதர்களை அறியாமல் தாக்கி, தலையை காவிச் செல்வது வேடிக்கையானது... ரசிப்பீர்களென்ற நம்பிக்கையில்... . http://youtu.be/RZGgPUrm0uE .
-
- 10 replies
- 1.3k views
-
-
சொன்னால் நம்பமாட்டியள். அவளைப் போய் பார்க்கும் வரைக்கும் அவள் தன்ரை குழந்தைக்கு என்ர பெயரைத்தான் வைச்சுக்கொண்டிருப்பாள் எண்டு நான் நம்பிக்கொண்டிருந்தன் எண்டால் நான் எவ்வளவு பெரிய லூசுப் பயல் எண்டு தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதை விடப் பெரிய பைத்தியக்காரனத்தனம் ஏதோ பந்தயம் கட்டிச் சொல்லுறது போல கூட வந்தவனுக்கும் அதைச் சொன்னது தான். அவன் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல என்னை பார்த்தான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கு ? ஆட்டோ கிராப் படத்தில கூட செந்தில் என்ற சேரனது பெயரைத்தான் கமலா தன்ரை பிள்ளைக்கு வைச்சிருந்தாள் என்று நான் அவனுக்கு சொல்லுவமோ என வெளிக்கிட்டு பிறகு சொல்லாமல் விட்டிட்டன். ஏனென்றால் கமலா தன்ரை இரண்டாவது பிள்ளைக்கு இன்னுமொரு பெயரை வைத்தாள் என்பதைச் சொல்லி அவன…
-
- 10 replies
- 2.5k views
-
-
இப்ப இரண்டு மூண்டு நாளாய் எனக்கு பிடிச்ச பாட்டுக்கள்... இப்படியான தலைப்புகளை தரவேற்ற அனுமதிக்கும் யாழ்களத்திற்கு என் சிரமார்ந்த நன்றிகள்.
-
- 10 replies
- 1.2k views
-
-
சோதிடத்தில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களுக்கும் ஒரு அபார நம்பிக்கை. பிரபல்ய சிங்கள சோதிடர் சுமனதாச அபயகுணவர்த்தனா மகிந்தவின் குறிப்பு மற்றும்.. தேசிய தலைவரின் குறிப்பை ஒப்பிட்டுப் பார்த்ததில் மகிந்த ருகுணுவில் இருந்து உதித்த பலமிக்க சிங்கள மன்னன் என்றும் அவர் எதிரிகளை வெல்வார் என்றும் இருக்கிறதாம். 25 ஆண்டுகளுக்கு முன்னரே றுகுணுவில் இருந்து பலம் மிக்க ஒரு சிங்கள மன்னன் உதிப்பான் என்று கூறி இருந்தாராம் இவர்..! இருந்தாலும் தேசிய தலைவரின் குறிப்பும் பலமாகத்தானாம் இருக்கிறது. மற்றைய சிங்களத் தலைவர்களை விட தேசிய தலைவரின் குறிப்பு பலமாகவே இருந்து வந்துள்ளதாகவும் ஆனால் மகிந்தவின் குறிப்பு.. மிகப்பலமானது என்றும் கூறியிருக்கிறார்.. அந்தச் சிங்கள ஜோதிட சிகாமணி..! இத…
-
- 10 replies
- 3.4k views
-
-
அடுத்த முட்டை அடி யாருக்கு? தமிழகம் தழுவிய கருத்துக்கணிப்பு முடிவுகள்--நகைச்சுவை பிரமணிய சாமிக்கு முட்டை வெற்றிகரமாக அடித்ததை தொடர்ந்து, அடுத்த முட்டை திருவிழா பற்றியே தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்ப்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கருத்துக்க் கணிப்பில் துக்லக் ஆசிரியர் சோ , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இவர்களுக்கு அடிப்பதற்கான முட்டைகள் தயாராக இருப்பதாகவும் , தகுந்த நேரத்தில் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் , சுவாமிக்கு அடித்தது போலவே வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றிவைக்கப்படும் என்று முட்டை அடித்தல் திட்டக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இதே வேளை இந்த சம்பவம் பற்றி கரு…
-
- 10 replies
- 3.2k views
-
-
http://www.youtube.com/watch?v=rXA289Qfp7s
-
- 10 replies
- 3.1k views
-
-
ஒரு பொங்கல் காலத்து நினைவு பலருக்கும் உங்கள் சிறிய வயது காலத்தில் நடந்த சில சின்ன சின்ன சம்பவங்கள் மறக்காமல் காலம் முளுவதும் அவ்வப்போ நினைவுக்கு வரும் அது போல பொங்கல் நாள் எண்டதும் எனக்கும் ஒரு சிறு வயது நினைவு. அப்போ எனக்கு பதின்மூண்று வயதிருக்கும் ஒரு பொங்கல் நாள் வழைமை போல குடும்பமாய் முற்றத்தில் அழகிய கோலம் போட்டு புது பானையில் பொங்கலிட்டு சந்தோசமாய் நாங்களெல்லாம் அண்ணா அக்கா தம்பி தங்கையெண்று புத்தாடையுடுத்து. வெடி கொழுத்தவும் வாணம் விடவும் சண்டை பிடித்து சண்டை பிடித்து பெரியோர்கள் விலக்கு பிடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு பொங்கல் நாள்.எங்களுரில் எங்களிற்கு மிகவும் நெருங்கிய நட்பாக இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. பண்டிகை காலங்களில் நாங்க…
-
- 10 replies
- 2.8k views
-
-
அதிகாரம் :- #பெற்றோலுடைமை குறள் :- 1331 - 1340 பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற்றோல் கொடுப்பவரே பெற்றோராவார். ஈடில்லார், இணையில்லார் யாரென்றால் பெற்றோல் Shed க்கு பக்கத்தில் வீடுள்ளார். *** கற்றாலும் பயனில்லை இவ்வையத்துள் உனக்கென சிறிது பெற்றோல் இல்லையெனின். கற்றார்க்கு கற்ற இடத்திலே சிறப்பு பெற்றோல் பெற்றோர்க்கே செல்லும் இடமெல்லாம் சிறப்பு. *** Shed owner ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் கிடைக்குமாம் பெற்றோல். கற்றவர், உற்றவர் யாரெனினும் டோக்கன் பெற்ற பின் நிற்க அதற்குத்தக *** படியென்பார் படியென்பார், படித்தவர் அரச உத்தியோகத்தர் என்றால் Shedல் வைத்து அடியென்பார். கற்றதனால் ஆன …
-
- 10 replies
- 1.3k views
-
-
நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள் எனக்கு தெரிந்த தமிழ்நண்பர் ஒருவர் 4 நாய்கள் வளர்க்கின்றார். அதில் ஒன்று இவரது மதிலைத்தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்குள் சென்றுவிட்டது பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காறி காவல் துறைக்கு அறிவித்து விட்டார் காவல் துறை இவரது வீட்டைத்தட்ட இவர் நாயைக்கூப்பிட நாய் கம்பீரமாக பக்கத்து வீட்டு மதிலைத்தாண்டி பாய்ந்து வர... எனது நண்பருக்கு காவல் துறைக்கு முன் சாட்சியாக அந்த வீட்டிலிருந்து வருகிறதே என்று கடுப்பேற.... விட்டார் காலால் ஒன்று நாய்க்கு. காவல்துறை இவரை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டு கொண்டு போய் தமக்கு முன்னாலேயே மிருகவதை என்று பதிந்து 6 மாதம் உள்ளே தள்ளிவிட்டார்கள். …
-
- 10 replies
- 1.1k views
-
-
ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை,.... ஒரு கணவர் மனைவி இருந்தார்கள் ஊரில்.... எப்ப பார்த்தாலும் கணவர் மனைவிக்கு வந்து அடிப்பது வழமை..... அதை விட குடித்து விட்டு வந்து வீட்டில் கறி சட்டியை தூக்கி அடிப்பதும் உண்டு... இப்படிதானுங்கோ என் தம்பி ஒரு முறை மங்கிய மாலை பொழுதில் பக்கத்தில் வீட்டில் இருந்தான் அலறி சத்தம் கேட்டது என்ன என்று ஒடிபோய் பார்த்தால் என் தம்பி தலையில் பக்கத்து அந்த குடிகாரனின் குழப்பு கொதித்து கொண்டு இருக்க அவன் தூள்ளி கொண்டு இருந்தான்..எனக்கு கண்ணும் தெரியலங்கோ மாலை பொழுதில் அவன் தலையில் கறி சுட்ட இதிலை அவன் சொன்னான் அக்கா தலையில் கொத்தி கொத்தி என்று நானும் பயந்து விட்டன் என்னாட ஏதாவது கொத்தி விட்டதா என்றன்... போடி விசரி அக்கா என் தலையில் பக்கத்து வீ…
-
- 10 replies
- 3.7k views
-
-
1. என்ன தான் ரயில் வேகமா போனாலும் அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும். 2. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும். 3. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் போலன்ஸ்(balance) பண்ண முடியும். 4. வாயால நாய்ன்னு செல்ல முடியும் ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது. 5. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும். 6. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா? 7. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா? 8. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்ப…
-
- 10 replies
- 2.6k views
-
-
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு. மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.." ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..". மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதா…
-
- 10 replies
- 2.6k views
-
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி. 1)கணவன் மனைவி ஒரு கிளாசில் தண்ணீர் குடிப்பதில்லை.இதனால் கிருமி பரவுகிறதாம்.இப்படி பல விடயத்தில் ஒருவர் பாவிப்பதை மற்றவர் பாவிப்பதில்லை. எனக்கு ஒன்று கேட்க வேணும் போல உள்ளது.ஆனாலும் கேட்க முடியவில்லை என்று கோபி சொல்கிறார். 2)இருவரும் இளமையான டாக்ரர்கள். படுத்தால் கட்டில் மெத்தை போர்வை எதுவுமே கசங்கக் கூடாது என்று மனைவியின் கட்டளை. ஒருபக்கமாக சரிந்து கூட படுக்க முடியாது. நீட்டி நிமிர்ந்து தென்னை பனை கற்றி மாதிரி படுக்க வேண்டும். இப்படியான ஆசையுள்ளவர்கள் தனியாவே படுத்திருக்கலாமே. தம்பதிகள் என்றால் கட்டில் ஆடும் முறியும் போர்வையில் இருந்து ஆடைகள் வரை கசங்கும். இன்னமும் எப்படி தம்பதிகளாக வாழ்கிறார்கள்? 3)வயது போன தம்பதிகள…
-
-
- 10 replies
- 601 views
- 1 follower
-
-
கருணாநிதிக்கு எத்தனை மனைவி பிள்ளைகள்! ? யாருக்கு பதில் தெரியும்! ஷாக் வீடியோ
-
- 10 replies
- 3.9k views
-
-
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து , இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. - கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா, ‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள். - என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன். - ‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்க…
-
- 10 replies
- 1.4k views
-
-
உலகின் மிகச் சிறிய ராஜினாமா கடிதம் எழுதுவது எப்படியென்று தெரியுமா...உங்களுக்கு? அதன் மாதிரி வடிவத்தைக் காண கீழே செல்லவும்... | | | V .. .. .. .. .. .. .. அன்புள்ள ஐயா, உங்கள் மனைவியை நான் காதலிக்கிறேன். நன்றி! .
-
- 10 replies
- 7.5k views
-
-
மன்னிக்கவும். இத்திரியை அகற்றிவிடவும்
-
- 10 replies
- 1.7k views
-
-
-
- 10 replies
- 2.2k views
-
-
-
Respected sir. I am suffering from fever........ so please leave for two days. Your s faithfully. Oonaandi.🤣
-
- 10 replies
- 699 views
-
-
இதைப்பார்த்தால் யாழில் உலாவுகிறவர்கள் எவரையாவது ஞாபகத்தில் வருகிறதா? ஹி... ஹி... அதை நான் சொல்ல மாட்டேன் நீங்களே கண்டு பிடித்தால் .....!!!!!!
-
- 9 replies
- 1.6k views
-
-
-
- 9 replies
- 3.1k views
-
-
-
- 9 replies
- 1.2k views
-
-
எனக்கு பூனை என்றால் சரியான பயம்... பூனை கண்டாலே ஒடி ஒழிந்து விடுவன்... பூனை எங்க விட்டு வாசலில நின்னால் வெளியா கூட போக மாட்டன்.. ஒரு நாள் இப்படிதான் எங்க வேலை செய்யுற இடத்தில ஒரு பொருள் எடுக்குறதுக்காக ஒரு அறையுக்குள்ள போனன்.. ஏதோ இருட்டில கறுப்பா ஏதோ இருந்தது.. பாக்க தொப்பி போல இருந்தது.. பஞ்சு போல பாக்க அழகா இருந்தது....மெல்லமா தொட்டன்.. அவ்வளவுதான் மீயா என்று பூனை கத்த தொடங்கி விட்டுது.. நானும் அழுது கொண்டே ஒரு மேசை பக்கத்தில இருந்தது.. அதில ஏறி விட்டன்.. நானும் அழுது கொண்டு கால் கை நடுங்க மேசை மேல இருந்தன்.. பூனை நடுங்கி கொண்டே ஒரு முலைக்குள்ள இருந்தது..பூனை அழ நானும் அழ ஐயோ நினைத்தால் தாங்கவே முடியாது.. அதுக்கு அப்புறம் நான் கத்தினதை கேட்டு ஒடி வந்த வெள்…
-
- 9 replies
- 1.8k views
-