சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
நீங்கள் எதாவது ஒரு கடைக்குப் போறீங்கள் அது தமிழ் கடையாகவும் இருக்கலாம் அல்லது வேற்றினத்தவரின் கடையாகவும் இருக்கலாம்... அந்த கடையில் பொருட்களை வாங்கிய பின் உங்களுக்கு மிகுதி காசை தரும் போது எந்த கடையிலாவது யாராவது உங்களுக்கு தர வேண்டிய மிச்சக் காசிலும் பார்க்க கூடத் தந்திருக்கிறார்களா?...அப்படித் தந்தால் அந்த காசை திருப்பி கொடுப்பிர்களா அல்லது நீங்களே ஆட்டையைப் போட்டூடுவீர்களா? [உண்மையை சொல்லவும்] நான் ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கினேன்[அந்த கடையில் பொருட்கள் சரியான விலை வேற வழி இல்லை அந்த கடைக்குத் தான் போக வேண்டும் பக்கத்தில வேற தமிழ் கடை இல்லை]...பொருட்களின் விலை எல்லாமாக சேர்த்து கிட்டதட்ட £9.59 வந்தது.நான் £10.00 தாளைக் கொடுத்தேன் அ…
-
- 23 replies
- 2.4k views
-
-
சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ் 1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?-- பாடல் வரி மவுன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு 2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு-- பாடல் வரி அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா 3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?-- பாடல் வரி உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா? 4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்-- பாடல் வரி முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!! 5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?-- பாடல் வரி அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க ...உனக்க இங்க பாட்டு கேட்க்குதா..ஓடி போயிடு... 6.நலம் நலமறிய ஆவல்!--பாடல் வரி இப்படிக்கு முன…
-
- 6 replies
- 2.4k views
-
-
நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப திருமணங்கள் பல் வேறு விதமாக நடக்கிறது. ஒருவரையொருவர் பார்க் காமலேயே இன்டர்நெட் முலம் திருமணம் செய்தல் உள்பட பல வழிகளில் திருமணம் நடந்ததை கேள்விபட்டி ருக்கலாம். தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருமணநாளில் அதற் கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்த…
-
- 11 replies
- 2.4k views
-
-
கோத்தபாய ராஜபக்ச அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 7 replies
- 2.4k views
- 1 follower
-
-
என்னங்கடா.. பகிரங்க மடலுன்னா ஓடி வந்து பார்க்கிறீங்க. இப்ப நாட்டில வீட்டில தொட்டிலில தவழுறது எல்லாம் ஒவ்வொரு பூனைப் சாரி புனைபெயரை வைச்சுக் கொண்டு இதை தானே செய்யுதுகள். புலி வீழ்ந்தாலும் வீழ்ந்திச்சு.. பதுங்கிக் கிடந்த எலிகள் கூட்டத்தின்ர கொட்டம் தாங்க முடியல்ல. எலிகள் பூந்து விளையாடிற இடமா யாழும் மாறி கொண்டு இருக்கோ என்று கேட்டுத்தான் இந்தக் கடிதத்தை நானும் எலிகளோட எலிகளா ஓடி ஓடி வரையுறனாக்கும். பார்த்துப் படிச்சு எனக்கும் யாராச்சும் ஒரு குஞ்செலி.. ஒரு குட்டி மறுப்பு மடல் வரஞ்சீங்கன்னா.. என்ர மடலுக்கும் ஒரு பெரிய பப்பிளிசிற்றி கிடைக்கும் உங்களுக்கும் பெயர் விளங்கும். இடையில உள்ள முள்ளமாரி முடிச்சவிக்கி இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிழைப்ப…
-
- 31 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?v=Pj5XNmmWeLY
-
- 13 replies
- 2.4k views
-
-
பெண்களுக்கு சம உரிமை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாய் இருக்கிறாரே? ஏன்? வீட்டு வேலை எல்லாவற்றையும் அவரால் தனியாகச் செய்யமுடியாதாம்। அதனால்தான். ---- போதுமான ஆதாரம் இல்லை என்பதால், இரண்டு திருமணம் செய்த வழக்கில் இருந்து உன்னை விடுதலை செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். எந்த வீட்டுக்கு ஐயா? --- என்னுடைய அப்பா சேர்த்து வைச்சிருக்கிற சொத்தை வைச்சு ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். அப்படி என்ன சொத்தை சேர்த்து வைத்திருக்கிறார்? நூறு கதிரையும் நூறு மேசையும். ---- மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார். " நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாட்களு…
-
- 5 replies
- 2.4k views
-
-
(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.) செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "ப…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார். என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார். 25 ஆண்டுகளாக சொல்லவில்லை அரசியல் குறித்த என் நிலைப்பாட்டை விளக்கினால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தெளிவு வரும் என்று கூறிய அவர், "எல்லாரும் கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதாக எழுதுகிறார்கள். நான் அப்பட…
-
- 14 replies
- 2.4k views
-
-
-
- 7 replies
- 2.4k views
-
-
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான். .எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன். "முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான். "ஏன்? ஒண்ணுதான்" என்றேன். "போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்" "எதுக்கு?" "ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவ…
-
- 11 replies
- 2.4k views
-
-
வணக்கம், இன்று நான் தமிழ்மணத்திற்கு சென்றபோது அங்கு சாந்தி அக்கா தனது முல்லைமண் வலைப்பூவில் கீழ்க்கண்ட காணொளியை இணைத்து ஓர் பதிவை போட்டு இருப்பதை கண்டேன். வளரி வலைக்காட்சி மூலம் உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு மிக அருமையாக இருக்கின்றது. வழமையாக வளரிக்கு செல்லும்போது அவர்களின் சேவை வழங்கியின் பலம் போதாமல் இருப்பதால் அங்கு காணொளிகளை பார்க்க முடிவதில்லை. ஆனால் இப்போது Dailymotion இல் அவர்கள் தங்கள் காணொளிகளை இணைப்பதால் சுவாரசியமான பல காணொளிகளை பார்க்க முடிகின்றது. வளரி தொடர்ந்து பல படைப்புக்களை உருவாக்கவும், கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்! வளரி வலைக்காட்சி Dailymotionஇல்: http://www.dailymotion.com/valarytv
-
- 3 replies
- 2.3k views
-
-
ஏன் தற்போது யமுனா,தூயா போன்ற பழைய உறுப்பினர்கள் யாழ் களத்திற்கு வருவதில்லை? ஒரு வேளை வேறு பெயரில் வாறங்களோ!
-
- 6 replies
- 2.3k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா. புலவர் : அய்யகோ மன்னா... கி.கி. சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே.... சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா....... ******************* அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை.... மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே..... ******************* மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது. மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு. ******************* அமைச…
-
- 2 replies
- 2.3k views
-
-
விடுதலைப்புலிகளின் முடிவை சிறீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கிறது - நிமால் சிறிபால டி சில்வா. அட அமெரிக்கா காரன் இன்னும் அங்கைதான் இருக்கிறான் போலை..
-
- 12 replies
- 2.3k views
-
-
யாழ் களமாளுமன்றம் தேர்தல் மார்கழி 2011 வாக்குப் பதிவு மையம். வாக்குச் சீட்டு: கீழ் தரப்பட்டுள்ள வாக்குச் சீட்டில் உள்ள கட்சிகளில் உங்களின் விருப்பக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். கால எல்லை: 22:50 GMT 24:12:2011 தொடக்கம் 24:00 25:12:2011 வரை இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத வாக்குகள் கணிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா. தேர்தல் கண்காணிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/ யாழ் களம் தேர்தலில் வாக்களிக்க/ வாக்குகளை கவனிக்க தகுதியுடையோர்: யாழ் கள உறவுகள் மற்றும் யாழ் இணைய பார்வையாளர்கள். தேர்தல் முடிவுகள்: 26-12-2011 அன்று உத்தியோகபூர்மாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்படு…
-
- 16 replies
- 2.3k views
-
-
இந்த வருடத்தின் மிக சிறந்த பாடல், நடனம், இசைக்கான விருது இந்த பாடலுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. காணத் தவறாதீர்கள்.
-
- 12 replies
- 2.3k views
-
-
(தி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள் அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை அவள் : நீ என்னை விரும்புகிறாயா ? அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும் அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ? அவன் : அதைவிட நான் இறப்பதே மேல் அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ? அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் அவள் : என்னை திட்டுவாயா ? அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? அவள் : நீ என்னுடன் கடைசிவரை…
-
- 12 replies
- 2.3k views
-
-
புழுகன் அரிச்சந்திரன் நகைச்சுவை நாடகம் பாகம் ஒன்று தமிழ்வெப்றேடியோவில் கேளுங்கள்.
-
- 7 replies
- 2.3k views
-
-
அவலம் நாடகம் அங்கம் 8 அழுத்துக இங்கே சாத்திரியின் ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 8
-
- 9 replies
- 2.3k views
-
-
என்ன செய்வது.. பெண்கள் நிலை பரிதாபமாகத்தான் இருக்கின்றது....அவர்களை எவரும் கண்க்கில் கூட எடுப்பதில்லை.. அவர்களும் பறந்து கூட பார்க்கின்றார்கள்... எதுவும் நடக்குதில்லை... பெண் அடிமை இருந்து கொண்டு தான் இருக்கின்றது... பரிதாபம்... அவர்கள் அடி பட்டா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும்.. ஆம்பிளைகளுக்கு ஆன வண்டிகளில் தான் செல்கின்றார்கள்.... என்ன புரியவில்லையா... ஒரு ஆம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு... ஒரு பொம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஒரு பொம்புலன்ஸ் இருக்கா? என்ன நியாயம் இது... பாவம் இந்த பெண்கள்...
-
- 9 replies
- 2.3k views
-
-
ஓரு ஆண் யானையும் ஒரு பெண் எறும்பும் காதலித்து வந்தார்கள் (இதைதான் சொல்கிறது காதலுக்கு கண் இல்லையென்று) இது இரு வீட்டாருக்கும் தொரிய வந்த போது, ஆண் யானை குடும்பத்தினருக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பெண் எறும்பு வீட்டார் சொல்லி போட்டினம் நாங்க ஆண் யானையை பற்றி வடிவா விசாரித்துப்போட்டு எங்கட உறவினர்களுடன் கதைத்து முடிவு சொல்கிறோம் என்று, அடுத்த நாள் சொல்லிச்சினம்எங்களுக்கு உங்கட மகனை பிடிக்கவில்லை, அவருக்கு பல்லு நீளமாக இருக்கு (. இதைதான் சொல்லுகிறது எங்கள் பெண் வீட்டாரின் குசும்புகள் என்று). இதை கேட்ட நம்ம சகோதரன் பாரதியின் மீசையை முறிக்கிக் கொண்டு (அவரின் அம்மா ஆசை ஆசையாக மஞ்சள் பூசியதின் வினை) யார் காதலை பற்றி எழுதினாலும் கருத்து எழுதத் தவறுவதில்லை ".
-
- 12 replies
- 2.3k views
-
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை ந…
-
-
- 35 replies
- 2.3k views
- 2 followers
-
-
-
- 26 replies
- 2.3k views
-