சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
"சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? …
-
-
- 6 replies
- 602 views
-
-
"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் . அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது: "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008] …
-
-
- 8 replies
- 730 views
-
-
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நான்கு போலீஸார் விரட்டியடிக்க, ''அய்யோ என்னை காப்பாத்துங்க'' என்று அலறியபடியே ஓடிவந்துகொண்டிருந்தார் 'சுவருமுட்டி'.! வெளியே ரோட்டில் வந்துகொண்டிருந்த சித்தன் பார்த்துவிட்டு ஓடிச்சென்று அவரை மீட்டு காப்பாற்றினார். ஆசுவாசப்படுத்தி, வெளியே இருந்த டீ கடையில் அமரவைத்து ''என்னய்யா பண்ணின...ஏன் அவிங்க உன்னை விடிட்டியடிச்சாங்க'' என்றார். ''அது ஒண்ணுமில்ல சித்தா. இந்த 'மானாட, மயிலாட' நிகழ்ச்சி நடக்குது இல்ல. அதுமாதிரி நாம 'சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட'ன்னு ஒரு நிகழ்ச்சி ஏன் நடத்த கூடாதுன்னு போய் போலீஸ்கிட்ட மனு கொடுத்து அனுமதி கேட்டேன்.வாங்கி படிச்சவங்க உனக்கு எம்புட்டு திமிருய்யான்னு அங்கேயே ப…
-
- 0 replies
- 737 views
-
-
(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு. அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன..ஒரு இளைஞன்.. காதலன் அவனது செல்போன் மனம் விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! "செல்' பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) ய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..(மெúஸஜ் ஒன்று வந்தடைகிறது.) செல்: நிம்மதியா தூங்க உடுறாங்களா..சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல... இந்த நேரத்துல என்னடா மெúஸஜ் வேண்டி கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய "சாட்'தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிச்சிட்டான்யா..என்னைக் கையில எடுத்துட்டானே..ஆஹா பொண்டாட்டிதான் மெúஸஜ் அனுப்பியிருக்கா! இன்னு…
-
- 18 replies
- 4k views
-
-
உலகதமிழர் அதிலும் குறிப்பாக ஆண் தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் "செல்வன்" மெகா தொடர் பற்றிய விமர்சனத்தை யாழ்.கொம் அங்கத்தவர்களுக்காக "டன் புலனாய்" தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. சூப்பஸ்ரார் ரஜனி காந்த் நடித்து வெளியாகும் தறுவாயில் இருக்கும் சிவாஜி படத்தினை விட அனைவரும் அதிலும் குறிப்பாக வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் எதிர்பார்த்து இருக்கும் மெகா தொடர் தான் இந்த "செல்வன்" மெகா தொடர். சுமார் 2 வாரங்களுங்கு முன்பு டைரக்டர் மப்பிள்ளையின் என்னத்தி உருவானது தான் இந்த மெகா தொடர், பலத்த இழுபறியின் மத்தியில் அதிலும் கதாப்பாத்திரங்கள் எதனையும் இன்று வரை தயார் செய்யாது முக்கி திண்டாடும் மாப்பிள்ளை இத்தொடரினை எடுக்க துணிந்தமைக்காக மப்பிள்ளைக்கு ஒரு "சபாஸ்" …
-
- 341 replies
- 32.7k views
-
-
ஒரு குரு இருந்தார். அவர் ரொம்ப பெரியவர். அவர் ஒரு சந்நியாசியும் கூட. அவருக்கு நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். தினமும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார். அவருடைய சிஷ்யர்களில் ஒருவன் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தான். அவனுக்கு அடிக்கடி சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கும். குருவும் அந்த சந்தேகங்களை தீர்த்து வைப்பார். ஒரு நாள் அந்த சிஷ்யனுக்கு தன் குருவின்மீதே சந்தேகம் வந்து விட்டது. அவன் கேட்டான்: "குருவே, நீங்கள் ஒரு பெரிய ஞானி, அதே சமயம் ஒரு சந்நியாசியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் முதலில் சந்நியாசி ஆனபின் உங்களுக்கு ஞானம் வந்ததா? அல்லது ஞானம் வந்தபின்பு சந்நியாசி ஆனீர்களா? " குரு கொஞ்ச நேரம் ஆழ்ந்து மௌனமாக சிந்தித்தார். சிஷ்யன் …
-
- 0 replies
- 802 views
-
-
"டெசோ-வால் தான் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேறியது" ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த பேரவைத் தீர்மானம், டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களையொட்டித்தான் உள்ளது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியதாவது, கேள்வி :- இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டை வேறு நாட்டில் நடத்துவதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேட்டி அளித்திருக்கிறாரே? பதில் :- நாம் பாராட்ட வேண்டிய ஒரு அறிவிப்பு இது. ஆனால் அவர் இந்த அறிவிப்பை தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமில்லாமல், அவருடைய கட்சியின் பொது …
-
- 0 replies
- 560 views
-
-
"தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும். தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க …
-
- 1 reply
- 999 views
-
-
அவர் ஒரு பிரபலமான அரசியல் தலைவர்! தனக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து அவர் தன் உருவம் பதித்த தபால்தலை ஒன்றை வெளியிடச் செய்தார். கொஞ்ச நாட்களிலேயே அந்தத் தபால்தலை குறித்து ஏகப்பட்ட புகார்கள்..! தபால் உறைகளின் மேல், அவை சரியாக ஒட்டவில்லை.. ! கீழே விழுந்துவிடுகின்றன என்பதே அந்தப் புகார். ஆத்திரமடைந்த அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு விரிவான விசாரணைக்கு ஏற்பாடு செய்தார். விசாரணைக்குழு தீவிர விசாரணைக்குப் பிறகு பெரிய அளவிலான அறிக்கையை தாக்கல் செய்தது.. அறிக்கையில் இருந்த வாசகம்.., "மக்கள், எச்சில் துப்புவது தபால்தலையின் தவறான பக்கத்தில்..!" அதாகப்பட்டது இதெல்லாம் ஒரு பொழப்புன்னு இவனுக்கு ஸ்டாம்ப் ஒரு கேடான்னு சொல்றமாதிரி! (கதையில் வரும் சம்பவங்கள் யாரையும…
-
- 3 replies
- 761 views
-
-
தினத்தந்தி: "திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார்" - தமிழருவி மணியன் திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், "தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கம்தான் அறிமுகப்படுத்தியது. 2014-ல் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தோம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம். ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவ…
-
- 1 reply
- 835 views
-
-
விறாந்தை 1: பரமசிவம் (ப.சி): என்ன பரி.. இன்றைக்கு சக்கரையோட தேத்தண்ணி கொண்டு வந்திருக்கிரா... சீனி முடிஞ்சுதோ.. பரிமளம் (பரி): சக்கரையான செய்தி வந்திருக்கெல்லோ.. அதுதாங்க. ப.சி: அப்படி என்னடி செய்தி. பரி: நம்ம வடக்கு மாகாண சபை தேர்தல் தாங்க. ப.சி: சும்மா கிடவடி. உள்ள மாகாணசபைகளையே ஒழுங்கா இயக்கக் காணம்.. இதுக்குள்ள..உது வேற கூத்து. பரி: நாங்களும் வடக்கு மாகாண சபை வந்து.. இன்னும் வாக்குப் போடாத குறையா எல்லோ இருக்கிறம். அதுதான்.. உந்த வெளிநாட்டு ஆக்கள் அப்படி ஒன்றை எங்களுக்கு பெற்றுத் தருகினம். ப.சி: ஓமடியப்பா. உதுக்காகத் தானே.. சாத்வீகமாயும்.. ஆயுதம் என்று தூக்கியும் போராடினது..?! பரி: அது எங்க அவங்களுக்கு விளங்கப் போகுது. அவங்களுக்கு தமிழன…
-
- 16 replies
- 1.4k views
-
-
"பழைய சில பகிடிகள்" 1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile - Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன? மறுமொழி : மழை may not come. 3.சாப்பிட எதுவும் சூடாக கிடைக்காத ஹோட்டல் எது ? மறுமொழி : ஆறிய பாவன் 4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா அது ‘A”C’ க்கு நடுவிலே இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! …
-
- 0 replies
- 262 views
-
-
"போத்தலை தொடமாடேன் "............. அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றால். ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும். இரவில் சிந்தாமல் குடிபால் என்ற ஆ…
-
- 10 replies
- 3.1k views
-
-
-
- 1 reply
- 385 views
-
-
http://www.youtube.com/watch?v=Pj5XNmmWeLY
-
- 13 replies
- 2.4k views
-
-
மண்ணில் இருக்கும் "சாண்டினால்" என்ற வேதிப் பொருளை கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா? ?
-
- 1 reply
- 1.5k views
-
-
-
அன்பான யாழ் உறவுகளே, மட்டுறுத்தினர்களே..... எனது வேலையிடத்தில், இந்தக்கிழமை வேலை அதிகம் இருந்ததால், பல வேலைகள் செய்யப் படாமல், தேங்கியுள்ளது. அதனால் சனிக்கிழமை கட்டயாம் வேலை செய்ய வேண்டி உள்ளதால், இன்று வெள்ளிக்கிழமை, நடக்க இருந்த பாட்டி ஒத்திவைக்கப்பட்டு, சனிக்கிழமை, பிற்பகல் நடைபெறும் என்பதை... கொஞ்சம் கவலையுடனும், கொஞ்சம் மகிழ்ச்சியுடனும் அறியத் தருகின்றேன்.
-
- 18 replies
- 2.6k views
-
-
ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள். அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள். அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள். அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள். மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார…
-
- 4 replies
- 1.1k views
-
-
வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன. அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம். ''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?'' ''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும் போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்க…
-
- 5 replies
- 2.1k views
-
-
உடம்ப நல்லா பாத்துக்கோ! வேளா வேளைக்கு நல்லா சாப்புடு அதிகமா தூக்கம் கெடாதே! நீ ரெம்ப நாளைக்கு வாழனும்! நேத்து”DISCOVERY” ல்லே சொன்னாங்க “குரங்குக்கூட்டம்” அழிஞ்சிட்டுவருதுன்னு.....! ............................................................................... ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்? மரங்கள் நட்டினார்? மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க! மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க! .................................................................................... அம்மா அடிச்சா வலிக்கும்! டீச்சர் அடிச்சா வலிக்கும்! பிரண்ஸ் அடிச்சா வலிக்கும்! போலீஸ் அடிச்சா வலிக்கும்! ஆனா “சரக்கு” அடிச்சா வலிக்கும…
-
- 1 reply
- 1.4k views
-
-
1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி.. “படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி.... 2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்... மாணவர்கள்: புரியல சார்... 3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது? டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன். 4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க். அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிறடா 5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense) கணவன்: அது ஒரு இறந்த காலம்....
-
- 0 replies
- 791 views
-
-
அமெரிக்காவில் முன்னாள் கணவரை விற்க அவரது மனைவி செய்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான பெண் கிரிஸ்டல் பால். இவர் சமீபத்தில் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை செய்திருந்தார். அந்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 53 வயதாகும் ரிச்சர்ட் ஷைலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு தற்போது விவகாரத்து வாங்கியுள்ளார். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து நண்பரகளாக தங்களின் உறவை தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவருமே, இவர்களுடைய மகன் ஒருவரை சேர்ந்து பார்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் தன்னுடைய மக…
-
- 0 replies
- 306 views
-
-
ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.” ”அடடா, கெட்ட செய்தி என்ன?” ”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.” ”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?” ”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”
-
- 0 replies
- 655 views
-
-
இது அதிரடி காரன் என்னும் blog இலிருந்து நேரடியாக சுட்டது.... இது உண்மையாக எப்படி கஸ்டமரை சர்வீஸ் எஞ்ஜிநியர்ஸ் நினைப்பது என்று இருந்தாலும் தகும் பதிவு ரோம்ம்மம்ம்ம்ப நீளமோ??
-
- 0 replies
- 765 views
-