சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல் -------------------------------------------------------------------------------- டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே. ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே. ஏன்டா அந்த கருமத்தை போட்டே. ஒரு சந்தேகம் அண்ணே. எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே. இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே. அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா. சொல்லுங்கண்ணே. அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா. அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க. அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக…
-
- 6 replies
- 2k views
-
-
பூனைக்குட்டியின் நகைச்சுவை விடியோ காட்சி http://www.metacafe.com/watch/81866/funny_cats_2/
-
- 1 reply
- 2k views
-
-
திருமணம் செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்கள் இதைப் இதைப் பார்த்தவுடன் திருமணமே செய்ய மாட்டார்கள்...நீங்களும் இப்படி எதாவது இருந்தால் இணையுங்கள் ஒருவன் தூக்குமேடை ஏறுவதும்,ஒரு பெண்ணை திருமணம் செய்வ கொள்வதும் விதியினால் ஏற்படுபவை. போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய், கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய், திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய். மனைவிக்குப் பயப்படாத ஆண் யார்? அவன் தான் பிரமச்சாரி
-
- 16 replies
- 2k views
-
-
எப்பொழுதும் அப்புகளையே பேட்டி கண்டு அலுத்து போக, அப்புமாரின் ஆச்சிகளை சில கேள்விகளை கேட்க இருக்கின்றேன்: சந்திப்புக்கு வந்தவர்கள்: சின்னப்புவை சகிப்பவர் முகத்தாரிண்ட மனிசி சாத்திரியிண்ட முனிஸ் நான்: ம்ம்ம் சின்னாச்சி, உங்களிடம் முதல் கேள்வி சின்னாச்சி: கேளடி பிள்ளை நான்: கைத்தொலை பேசிக்கும், திருமணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? சின்னாச்சி: இதெல்லாம் கேள்வியா?? இரண்டுமே "இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் நல்லது கிடைத்திருக்கும்" நான்:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி சின்னாச்சி, பதிலுக்கு நன்றி. ஒரு தத்துவம் சொல்லுங்கோவன் சின்னாச்சி: ம்ம்ம் எண்ட மனிசன் உளறினதில ஒன்றை சொல்கிறேன் நான்: ம்ம்ம் அந்தாளிண்ட தொல்லை இங்குமா?..சரி சரி சொல்லுங்க…
-
- 9 replies
- 2k views
-
-
"குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?" எனக் கேட்டான், முட்டாள். "அதனால் நமக்கு என்ன பயன்?" என்று பரமார்த்த குரு கேட்டார். "பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்" என்றான், மூடன். "அப்படியே செய்வோம்" என்றார் குரு. "மனிதர்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டான் மண்டு. "மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!" என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது. காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், "குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!" என்றான். "அப்படியானால் உடனே உடம்பைக் குளி…
-
- 1 reply
- 2k views
-
-
நானும் செய்தி வாசிக்கப் போறேன் செய்தி வாசிப்பவர் உங்கள்...பையன்26.... ....முக்கிய செய்திகள்.... .........முதலில் உலக செய்திகள்........ Libyaவில்-காடாபி நலமுடன் உள்ளார்...காடாபியுடன் ஒரு நேர பொழுதை கழிக்க France ஜனாதிபதியான Nicolas Sarkozy ஒரு முட்டி கள்ளுடன் சென்று உள்ளார் Libyaவுக்கு……….Afghanistanஇல் osama binladen, barack obama அப்கானிஸ்தான் மாமிகளுடன் தகராறு….முன்னால் irak ஜனாதிபதியான Saddam Hussein மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்… அவர பார்த்து நலம் விசாரிக்க முன்னால் America ஜனாதிபதியான George Walker Bush இன்று irak கலம்ப உள்ளார்……அனு குண்டு விபகாரம் தொடர்பாக கதைக்க America வர சொல்லி America வெளி விவகார அமைச்சர் Hillary clin…
-
- 11 replies
- 2k views
-
-
-
-
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்) பாட்டி - ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்? பேரன்..- அங்கே பரிட்சையிலே காப்பி அடிச்சார்னு போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிட்டாங்க... ....................................................................... நர்ஸ்...- டாக்டர். பேசர்ன்டதான் புரணமா குணம் ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்? டாக்டர்...- ஆப்பிரேசன் செய்து ரெம்ப நாள் ஆயிட்டுதே சும்மா டச் விட்டு விடக்கூடாது பாரு அதுக்குத்தான்....! ................................................................................ .... டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி இருக்கு? …
-
- 6 replies
- 2k views
-
-
-
ரஜனி... 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி. தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நடை பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில்... ரஜனி காந்தின் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த ஒரு மணி நேரத்தில், தமிழகம், புதுவை மாநிலம் உட்பட 40 தொகுதிகளிலும்... அவரது ரசிக மன்றத்தினர், காலை பத்து மணியளவில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ரஜனி... மத்திய சென்னையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இது... தமிழக அரசியல் கடசிகளிடையேயும், பத்திரிகையாளர்களிடமும் பெரும் எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அவர் தமிழக சட்ட சபைக்கு போட்டியிட்டு, தமிழக முதல்வராக வருவார் என்று. பத்திரிகையாளர்களால் எதிர் பார்க்கப் பட்ட நிலையில்... நாடாளுமன்றத…
-
- 11 replies
- 2k views
- 1 follower
-
-
வாழ்வினில் வழுக்கி விழுந்தோர்!!! http://www.dailymotion.com/video/x13cpu_slippery
-
- 6 replies
- 2k views
-
-
இவற்றை வாயின் அளவை பாருங்கள்.. இதுதான் உலகிலேயே பெரிய வாயாம்.. http://www.metacafe.com/watch/748966/biggest_mouth_ever/ இனிமேல் ஆவது எங்களை "உனக்கு வாய் கூடிப்போச்சு" என்று திட்டுவதை பெரியவர்கள் நிறுத்துவார்களா? :o
-
- 4 replies
- 2k views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
-
இப்படி கும்பிட... எங்கு பயிற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்து மாநாட்டுக்கு வந்திருந்த... குர்ஷித் என நினைக்கின்றேன். போட்டிருக்கிற.... கோட், சூட்டின் மரியாதையை கெடுத்துப் போட்டான்... பாவி.
-
- 12 replies
- 2k views
-
-
-
-
தமிழ் நாட்டில ஸ்டார் ஆக வேணும்னா ஒரு முக்கிய தகுதி வேணும்.. அது என்னன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா ?
-
- 6 replies
- 2k views
-
-
பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் வயதானால் வழுக்கை விழாது நகரத்தில் நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும் எப்பொழுதும் நம் செல்பேசி பயன்பாட்டிலேயே இருக்கும் சடங்கானால் சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள் நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் கல்யாணம், மருதாணி, நலங்கு, பட்டுப்புடவை, வளைகாப்பு என அநேக தருணங்களில் நாயகியாகி அமர்ந்திருக்கலாம் காமக் கவிதை எழுதினால் இலக்கிய உலகமே திடுக்கிடும் கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம் மூத்த இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை அழைத்துப்போய் கட…
-
- 14 replies
- 2k views
-
-
-
- 9 replies
- 2k views
-
-
-
[size=5] கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி[/size] கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீ…
-
- 2 replies
- 2k views
-
-
-
கண்டுபிடிப்பு 1. ஒவ்வொரு நாளும் சூரியன் வெளிச்சம் தருகிறது.. அதற்காக ஏன் யாரும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை..! கண்டுபிடிப்பு 2. நான் காரில பள்ளிக்கூடம் போகலாம்.. ஆனால் பள்ளிக்கூடம் காரில போகுமா..??! ஏன் இந்த பாரபட்சம். கண்டுபிடிப்பு 3. உலோக குத்தியை வட்டமா வெட்டினா நாணயம்.. நாணயத்தை இரண்டா வெட்டினா அதை ஏன் ஏத்துக்கிறாங்க இல்ல...! கண்டுபிடிப்பு 4. பலியாட்டையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க.. மாப்பிள்ளையையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க... இருந்தும் மக்கு மாப்பிள்ளைங்க இதுக்கு ஏன் ஒத்துக்கிறாங்க. கண்டுபிடிப்பு 5. பொண்ணுக்கு நகை பிடிக்கும் நகைக்கு பொண்ணைப் பிடிக்குமா என்று ஏன் பார்க்கிறதில்லை. இது ரெம்ப …
-
- 5 replies
- 1.9k views
-