சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
மணி என்ன..? பட்டணம் செல்லும் வழிப்போக்கர் ஒருவர், உருளியில் ஒரு கிராமத்தின் எல்லையை அடையுமுன், கழுதையை மேய்ச்சலுக்கு விட்டபடி ஒருவர் ஓய்வாக படுத்திருப்பவரைக் கண்டார். அப்பொழுது இருவக்குமிடையே நடந்த உரையாடல் இது. உருளியில் வருபவர்: "காலை வணக்கம், நண்பரே! இப்பொழுது மணி என்னவென்று தெரியுமா?" படுத்திருப்பவர்: (உடனே சிறிது எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "மணி, இப்பொழுது பத்தாகி பத்து நிமிடங்கள்..!" உருளியில் வருபவர்: (கழுதையின் மடியை பார்த்து நேரத்தை சரியாக எப்படி சொல்கிறார் என்ற வியப்புடனும், குழப்பத்துடனும் மீண்டும்) "உறுதியாகவா..?" படுத்திருப்பவர்: (உடனே மறுபடியும் எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "ஆ…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜிலேபியை பிய்த்து வரிசையாய் அடுக்கின மாதிரியுள்ள இந்த எழுத்துருக்கள் சிங்களமாகவே இருக்க வேண்டும்.. ஏனிந்த தமிழ்க் கொலை? .
-
- 6 replies
- 1.7k views
-
-
நான் கண்ட கனவு ..... ஒரு நாள் ...பள்ளி கூட விடு முறையில் .மாலை ஐந்து மணி இருக்கும் . ஜம்மு பயல் வந்து வேலி பொட்டு க்கால கூபிடான் .....அக்கா ... .நான் மாங்காய் பிடுங்க போறான் . நீயும் வாரியா என்று . . .அம்மா கேள்வி பட்டால் ..தடியோடு வருவா ..கெதியாக வந்து விட வேணும், என்று நானும் போனேன் . நானும் அவனுமாக பொன்னர் வளவு தேடி வயல் மண் கட்டி எல்லாம் உழுது கொண்டு வெறும் காலுடன் ஒரு படி யாக முள்ளு கம்பியை தாண்டி வேலி பொட்டுக்கால நுழைந்து மாமரத்தடியில் வந்து நின்று சுட்டும் முட்டும் பார்த்து நாலு ஐந்து காய்களை பறித்து போடான் . நான் சிலதை பொக்கட், உள்ளும் சிலதை கையிலும் எடுக்கும் போது தோட்டக்கார ராமசாமி கண்…
-
- 1 reply
- 1.7k views
-
-
புலிகள் மீண்டும் போருக்கு செல்வார்களேயானால் வலிமைமிக்க இராணுவத்தை சந்திக்க வேண்டியிருக்கும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுதலைப் புலிகள் மீண்டும் போருக்கு திரும்பினால் அவர்கள் அதற்காக மிகப்பெரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தை சந்திக்கவேண்டியிருக்குமெனவ
-
- 2 replies
- 1.7k views
-
-
கடி ஜோக்ஸ் தமிழ்நாடே சந்தோசப்படும்..... ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறார்கள் ஸ்டாலின்: நான் ஒரு நூறு ரூபாயை கீழே போடப்போறேன் ஒரு ஆள் சந்தோசப்படுவான். கனிமொழி: நான் இரண்டு ஐம்பது ரூபாயை கீழே போடப்போறேன் இரண்டு பேர் சந்தோசப்படுவாங்க. அழகிரி: நான் நூறு ஒரு ரூபாயை கீழே போடப்போறேன் நூறு பேர் சந்தோசப்படுவாங்க. விமானி: உங்க மூணு பேரையும் தூக்கி கீழே போட்டா தமிழ்நாடே சந்தோசப்படும்.....
-
- 0 replies
- 1.7k views
-
-
ஏற்கனவே Google இல் கைவைத்த புலிகள் எண்டு ஒரு ஆக்கம் யாழில வந்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் அது ஏன் எழுதப்பட்டது எண்டதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. இன்று மாற்றுக் கருத்து எண்ட பெயரில் எப்படியெல்லாம் புலிகளை அர்ச்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அர்ச்சிக்கும்.. யதார்த்தம் தெரியாமல் சும்மா கண்ட மேனிக்கு பாசிசம் ஜனநாயக புரட்சி எண்டெல்லாம் கதை விடும் ஒரு சில கருத்தாளர்களை மனதில் வைத்து அவர்கள் இப்படித்தான் எழுதவார்கள் என்ற ஓட்டத்தில் அது எழுதப்பட்டது. அதே போலத்தான் இந்த ஆக்கமும். இதை தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என கூறுவார்கள் என நினைக்கிறேன்.. ( இதற்கு மேலும் இதை சிரியசாக எடுத்துக்கொண்டு யாரும் எழுதினால் நான் பொறுப்பல்ல ) ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிக…
-
- 4 replies
- 1.7k views
-
-
நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார்இ எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் இ அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து...... கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே? வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் இ முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை …
-
- 3 replies
- 1.7k views
-
-
-
தெய்வம் நின்னு கொல்லு தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..." "எப்படி சொல்றே...?" "டாக்டர்கள் நின்னுக்கிட்டுதானே ஆபரேஷன் பண்றாங்க..! ஸ்டெடியாக உள்ளது எது? எத்தனை 'கட்டிங்' அடித்தாலும், தள்ளாடாமல் ஸ்டெடியாக உள்ளது எது? "முடி திருத்துபவனின் கத்திரிக்கோல்!" வைத்தியம் பார்த்தது தப்பு... "கடன் சொல்றவங்களுக்கு வைத்தியம் பார்த்தது தப்பு..." "ஏன் என்னாச்சு?" "ஏதோ கடனுக்கு வைத்தியம் பார்க்கறார்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!" என்ன வித்தியாசம்?" "லவ் லெட்டருக்கும் எக்ஸாமுக்கும் என்ன வித்தியாசம்?" லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும். ஆனா எழுத வராது! எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய …
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
எறா...விஜயின் அடுத்தபடம் விஜய் அலுவலகம்... காதில் ரத்தம் வழிய வெளியே பாய்ந்து ஒடுகிறார் ஒரு இளைஞ்சர்... அப்படியும் துணிந்து இயக்குநர் ஒருவர் கதை சொல்ல விஜய் ஆபிஸில் நுழைகிறார்... விஜய் : வாங்க உக்காருங்க என்ன கதை கொண்டு வந்திருக்கிங்க... இயக்குநர்: இது புதுமையும் பழமையும் கலந்த நல்ல கதை சார்.. விஜய்: கதை சொல்லுங்கண்ணா.. இயக்குநர்: சார் இப்ப இளைஞ்சர்கள் நிறையபேர் பிறந்த கிராமத்தை விவசாயத்தை எல்லாம் மறந்துடுறாங்க ...நகரத்து போதையில திரியுறாங்க... அதையெல்லாம் மாத்துற மாதிரி ஒரு புதுமையான கதை சார் இது.. விஜய்: மேலே... இயக்குநர்: சார் கதைப்படி குக்கிராமத்துல ஒரு ஏழை விவசாய தந்தைக்கு மகனாக பிறக்குறீங்க சார்... உங்க நிலத்…
-
- 2 replies
- 1.7k views
-
-
மன்னிக்கவும். இத்திரியை அகற்றிவிடவும்
-
- 10 replies
- 1.7k views
-
-
ஆட்சியை அமுக்குவது யார்? கற்பனை: முகில் பரபர கருத்துக் கணிப்பு முடிவுகள் (இந்தக் கட்டுரையை வாசிக்கறப்போ உங்க கற்பனைக் கரடி வேறெதையோ நெனைச்சு ஒப்பிட்டுப் பார்த்துச்சுன்னா அதுக்கு லொள்ளு தர்பார் பொறுப்பல்ல.) செந்தமிழ் அப்பார்ட்மெண்ட்ஸ். மொத்தம் 234 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு. அங்கு குடியிருப்பின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க இப்போது தேர்தல் நடைபெறப் போகிறது. வீட்டுக்கு ஒருத்தர் மட்டுமே ஓட்டுப் போடலாம். முதல்வர் பதவிக்காக நின்னு ஜெயிக்கறதுங்கறது பெரிய கவுரவமா எல்லாரும் நெனைப்பாங்க. இந்த தடவை அந்தப் பதவிக்காக மூணு தலைங்க போட்டிப் போடுறாங்க. ஒருத்தர் ஏற்கனவே முதல்வரா இருக்கிற லெ.லெச்சுமிப்பாட்டி. இன்னொருத்தர் இதுக்கு முன்னாடி சில பல முறைகள் முதல்வரா …
-
- 4 replies
- 1.7k views
-
-
ஆதியின் ஈமெயிலின் கடவுசொல்லினை கண்டுபிடிக்க முடிந்தது அங்கு சென்று ஆதியின் இம்மெயிலினை செக்பண்ணுவம் என உள்ளே சென்று சென்ட் மெயிலினை திறந்து பார்த்தேன் பில்கேட்ஸுக்கு ஆதி ஒரு ஈமெயில் அனுப்பி இருந்தார் அடடா ஆதி இப்படி பெரியாக்களுடன் எல்லாம் தொடர்பா என என்ன எழுதி இருகிறார் என அந்த மின்னஞ்சலை வாசிக்க தலைப்பட்டால் நகைச்சுவையோ நகைசுவை தாங்கமுடியலடா சாமி நீங்களும் அந்த ஈமெயிலை வாசித்து பாருங்க ஆதி என்னும் அறிவுகடலை யாழ் இணையம் பெற்றது யார் செய்த புண்ணியமோ From aathi to BIll Gates Dear Mr. Bill Gates,... This letter is from aathi from colombo , Sri Lanka. We have bought a computer for our home and we found problems, which I want to bring to your notice…
-
- 5 replies
- 1.7k views
-
-
You Know you are Sri Lankan when.... 1. You use banana leaves instead of plates, to eat rice and curry 2. You mark any special occasion by boiling milk until it spills all over your stove.. 3. You get it on to baila music. 4. You know Buddhist chants, Hindu chants and the Islamic call to prayer..by heart 5. your idea of a bathing suit is a conspicuous see-thru sarong around your chest. 6. You find apples and oranges to be precious commodities while durian and rambutang are part of your daily diet. 7. You refer to friends by calling them "Machan" instead of "dude" 8. you have encountered; been pursued; or bitten by a snake. 10.C…
-
- 6 replies
- 1.7k views
-
-
பெப்ரவரி 22 நாளை மறுதினம் திரைக்கு வருகிறது நாளை திரைக்கு வருகிறது பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த புத்தம் புதிய திரைப்படம் தயாரிப்பு : ஜேவிபி இயக்கம் : ஜாதிக ஹெல உறுமய இசை : புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ஒளிப்பதிவு : புலம்பெயர் பணியாளர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் நடிகர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்கும் புதுமையான திரைச் சித்திரம் பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு பெப்ரவரி 22ம் திகதி ஆரம்பிக்கின்ற நடு இரவு 12 மணிக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
டாக்டர் சினிமா எடுத்தால் என்ன பெயர்களெல்லாம் வைப்பார்...? ஒரே ஊசி பேண்டேஜ் சுற்றும் வாலிபன் நோயாளியின் காதலி உறிஞ்சாத சிறிஞ்சுகள் அவள் போட்ட தையல் சளி லீலாவதி பஞ்சை அள்ளித்தா நர்ஸ் சொன்னா கேட்டுக்கணும் சரசு என் நர்சு சிவந்த கண் குடல் மாலை கை நிறைய ஊசி மாத்திரையோ மாத்திரை ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் நர்சு குட்டியும் நர்ஸே துணை ... ... உங்களுக்கு தோன்றியதையும் எழுதுங்கள்.
-
- 11 replies
- 1.7k views
-
-
விடுப்பர்:-இஞ்சாரும் கந்தர் வினாயகசதுர்த்தி வருசத்தில எத்தனை தரம் வாரது? கடுப்பர்:- சிட்னியில இரண்டுதரம் வந்தது காணும்,முதல் கிழமை சிட்னி முருகன் கோயிலில் நடந்தது,அடுத்த கிழமை வுலன்கொங் கோயிலில் நடந்தது கானும் . விடுப்பர்;- அது எப்படி இரண்டு தரம் வைக்கலாம்? கடுப்பர்:- யோவ் பிராமணர் வருமானத்திற்க்கு ஏற்ற மாதிரி எல்லாம் செய்வினம் ,உமக்கு என்ன?நீரா பிராமணரா பெரிசு? பிராமணரும் நவீன நாயன்மாரும் சொல்லுறதை கடைப்பிடிக்கிறதுதான் இந்துக்கள் ஆகிய உங்களின் கடமை .திருப்பி கேள்வி கேட்ககூடாது.கேள்வி கேட்டால் அது தெய்வகுற்றம் காணும். தொடரும்
-
- 5 replies
- 1.7k views
-
-
கழுபோவில மருத்துவமனையில் வெங்காயம் வெட்டும் விமானப்படை.சரியான தொழில்தான் இவர்களுக்கு
-
- 2 replies
- 1.7k views
-
-
கருணாநிதி சோனியா சந்திப்பு…. நடந்தது என்ன ? கருணாநிதி டெல்லி சென்று சோனியாவை சந்தித்தார். 45 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்தது என்றும் தெரிவித்தார். அந்த உரையாடலில் என்னதான் நடந்தது என்பது வெளியில் வராத மர்மமாகவே உள்ளது. கருணாநிதி வணக்கம். தியாகத் திருவிளக்கே… காங்கிரஸ் குளவிளக்கே… தமிழரின் தலைவிளக்கே…. இத்தாலியின் மதுவிலக்கே… சோனியா கருணாநிதி.. போதும். விஷயத்துக்கு வாங்க.. கருணாநிதி அம்மா… அந்தக் கூட்டணி……. சோனியா யாருப்பா அங்க… பீட்ஸா ரெடி ஆயிடுச்சான்னு கேளுங்க. கருணாநிதி அம்மா தேர்தல் வருது. இந்த தொகுதி பங்கீடு விஷயமா….. மன்மோகன் மச மசன்னு ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிக்கன் சிந்தாமணி .😍 Chicken Chinthamani in Tamil 😎
-
- 18 replies
- 1.7k views
-
-
உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு. கென்யாவின் மாசாய் மாரா பகுதியில், பிடிக்கப் பட்ட சிரிக்கும் சிங்கத்தின் படம் உலகளாவிய ரீதியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. பெண் சிங்கத்துடன் mating இல் இருந்த சிங்கத்தின் இந்த சிரிப்பு, பார்க்கும் அனைவருக்கும், குபீர் சிரிப்பினை வரவழைக்கும். நீங்களும் பார்த்து ரசியுங்கள்..... செல்லம்... அல்வா துன்னியா ... நரி பயல் கடையில வாங்கிட்டு வந்தேன். சாயங்காலம்.... 2.0 படத்துக்கு கூட்டிட்டு போறேன் செல்லம். ஹீ.. ஹீ.... என்ன பார்க்கறீங்க... லைட்டா தண்ணி அடிச்சேன்.... நல்லா மப்பு ஏறிடிச்சு Images: Daily Mail UK, Dail Mirror SL அட பிக்காலிப் பயலுகளே.... உங்களை பார்த்து எனக…
-
- 4 replies
- 1.7k views
-
-
பிரிக்கமுடியாதது என்னவோ? - விருப்பும் ..கருத்தும் பிரியக்கூடாதது? - தேசியமும் ..விடுதலையும் சேர்ந்தே இருப்பது? - செய்தியும் ...உலகும் சேராதிருப்பது? - உறுப்பினரும் ..நேரமும் சொல்லக்கூடாதது? - திண்ணையின் கதைகள் சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி வரக்கூடாதது? - உறுப்பினரில் சந்தேகம் வரவேண்டியது? - கோவம் ..உணர்வு அடிக்கக்கூடாதது? - பதிவில் காப்பி(copy) அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில் வேண்டக்கூடாதது? - திட்டு .. தனிநபர் தாக்கு வேண்டப்படுவது? - விருப்பம் ... பின்னூட்டமும் எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள் எழுதவேண்டியது? - கதைகள் ..அனுபவம் பார்க்கக்கூடாதது? - அரசியலில் லாஜிக் பார்த்து ரசிப்பது? - எதிர் கருத்து பதிவில் சிறந்தது? - போராட்ட …
-
- 19 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-