சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் கருத்து - குழந்தை இல்லாத பெண்களை டார்கெட் செய்கிறதா ட்ரோல்கள்? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@VIJAYTELEVISION விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வரும் சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் 'ட்ரோல்' செய்து வருகின்றனர். அந்நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாகியுள்ளதாக வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தைத்தான் தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். 'அந்த …
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
-
... நான் மட்டுமா???? ... கடந்த சில நாட்களுக்கு முன், யாழில் ... குடிகார சொறிநாய் ... என விளிக்கப்பட்டேன்! ... தேடினேன் ... சொறுநாய்கள் மட்டுமல்ல, மற்றயதுகளும் தான்!!! ... புளித்தால் ... எல்லாம்தான்!!
-
- 2 replies
- 1.3k views
-
-
பாவம் அந்த போதை பெண், காலையில் தன் குடிகாரம் தொலைந்ததை எண்ணி , வந்து கொண்டிருந்த போது காலில் கள்ளு குத்தியதால் விஸ்கி விஸ்கி அழுதாள்...........
-
- 1 reply
- 693 views
-
-
குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் வைக்கப்பட்டது. இப்படியே இனி நீங்களும் அழையுங்கள். மதுபிரியர்களாம். அதேபோல்... சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர் குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர் குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர் குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர் எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர் -மதுபங்க்கர் குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர் குடித்துவிட்டு பேசினதையே பேசுபவர் - மதுரம்பர் வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர் உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர் குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர் துணைக்கு ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங…
-
- 18 replies
- 1.5k views
-
-
குடு குடு சாமி http://youtu.be/NSWCdBerRas http://youtu.be/aLB03_fbyAg http://youtu.be/_AgnViglQiI
-
- 2 replies
- 796 views
-
-
Tamil Comedy - Kutti Hari live at Simmasanam London
-
- 1 reply
- 641 views
-
-
-
- 15 replies
- 2.9k views
-
-
http://www.youtube.com/watch?v=3RkK3FnUBqA&feature=related http://www.youtube.com/watch?v=5phDlQIOfls&feature=related
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் பிரச்சினை’ என்றழைக்கப்படும் பிரச்சினைக்கான மூல காரணங்கள் இனங் காணப்பட்டு வரலாற்று யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டு அப்பிரச்சினைகள் தொடர்பில் பொருத்தமான தீர்வுகளைக் காணுதல் வேண்டும் குட்டை நாய்கள் துரத்தி அடிக்கபடுவதே மக்களின் இன்றைய விருப்பம் ரிஎம்விபி அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுயோசனை… சர்வகட்சிக்குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி.எம்.வி.பி) மும்மொழிகளிலான தமது அரசியல் தீர்வு யோசனைகளை இன்று சமர்ப்பித்தனர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(ரி.எம்.வி.பி) மும்மொழிகளிலான தமது அரசியல் தீர்வு யோசனைகளை சர்வகட்சிக்குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்களிடம் இல.408 காலிவீதி கொழும்பு-03 இல் அமைந்துள்ள அவரது கார…
-
- 3 replies
- 1.4k views
-
-
இது எங்கட குமாரசாமி தாத்தான்ட தோழி
-
- 7 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 811 views
-
-
-
-
- 8 replies
- 1.9k views
-
-
அரச அறிவித்தல் : வேலை விடயமாக வந்து திருப்பி போக முடியவிடடால் (வாகனத்துக்கு பெற்றோல் இல்லை ) அருகில் உள்ள வீட்டில் படுத்து விட்டு விடிய செல்லலாம். பயணி : டொக் டக் வீட்டுக் காரன் : யாரது ? பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் தங்கி விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : தம்பி நீர் ஆரெண்டு தெரியாது குமார் பிள்ளையுமிருக்கு வேறிடம் பாரும். பயணி : டக் டக் அடுத்த வீட்டுக் காரன் : யாரது (கரண்டும் இல்லாத நேரத்தில ) பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் படுத்து விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : யாரென்று முகம் தெரியேல்ல ...பெண்பிள்ளைகள் இருக்கு . படாரென கதவு சாத்தினார். ச…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
குமாரசாமியின் ரசிகையினது உள்ளக் குமுறல். 💞 💯 காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா பொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி லல்லாஹி லைரே லைரே லை… லல்லாஹி லைரே லைரே… லல்லாஹி லைரே லைரே லை… லல்லாஹி லைரே லைரே… பாசத்தால என்ன நீயும் பதற வெக்க…
-
- 3 replies
- 933 views
-
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.
-
-
- 4.9k replies
- 437.7k views
- 3 followers
-
-
நான் ஒரு தடவை இந்தியாவுக்கு எங்க குடும்பத்துடன் போயு இருந்தன்... எல்லா கோவிலிக்கும் போயு இருந்தம்..ஆனால் பழனி மறக்க முடியாதது..] பழனிக்கு போகும் வளியில் எல்லாம் குரங்கு நிறய இருந்தது..பழனி காடு மாதிரி..அங்க போனவுடன் எல்லாரும் கோவிலுக்கு போனாங்க நானும் எனது அண்ணன் நண்பன் அவங்க மனைவி மட்டும் இருந்ததம் வெளியில்.. அப்பதான் எனக்கு ஜாபகம் வந்தது குரங்கு மொழில் பேசி பாப்போமே என்று... எனக்கு தெரிந்த குரங்கு மொழி மூக்கில் சொறிவது.. பின்ன நானும் அதை பார்த்து மூக்கை சுறன்டினன்..அதுகும் என்னை மாதிரி பண்ணியது.. பிறகு நான் என்னடா பண்ணுறது என்று ஜோசிக்க அது என்னை பார்த்து தலையில கைய வத்தது நானும் சரி என்று பண்ணினன்... பிறகு எல்லாரும் போகலாம் என்று கிழம்ப குரங்கு என்னை பார்…
-
- 26 replies
- 4.3k views
-
-
குருவின் சுயம்பரம்!! எல்லாருக்கும் இனிய வணக்(கம்) ..என்னடா இன்னைக்கு மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் என்றும் யாருக்கும் தெரியா ஆனா செய்ய வெண்டிய நேரத்தில ஒரு 5 மினிஸ் தள்ளி செய்வேன்)..இது இன்றைய அடுத்த நற்சிந்தனை ஜம்மு பேபியின்..(நற்சிந்தனைக்கு பிரதான அநுரசனையாளர்கள் வசி கிராபிக்ஸ் நிறுவனத்தினர் ).. சரி எனி மாட்டருக்கு வருவோம்..(என்ன பார்க்கிறியள் ம்ம்ம்..நம்ம குருவிற்கு ஒரு நல்ல பெண்ணா தேட போறன்)..பாவம் நம்ம குரு வயசு போய் கொண்டு இருக்கு..(ஓவரா தத்துவம் வேற வருது)...அது தான்..(அவருக்கு ரூட் கிளியர் ஆகினா தானே நேக்கு கிளியர் ஆகும் அது வேற பிரச்சினை ஒகேயா).. நம்ம குருவின்ட அருமை பெருமைகள் சொல்…
-
- 16 replies
- 2.7k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில் ! கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி? கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று நெல்லை மாவட்டத்தில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஜெயந்த் பிரபாகர் கூறுகிறார். "2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத…
-
- 4 replies
- 7.8k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=LZ_X6rVlxf0 வேண்டாதவர்கள் படங்கள் எல்லாம் இந்த விடியோவில் வருகிது.அதனால் வேறு எங்கேயும் இணைக்க மனசு வரவில்லை .. இதை எங்கே இணைப்பது என்று தெரியவில்லை அதனால் இதில் இணைக்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நீக்கிவிடவும்... முதல்ல இது இங்கே இணைத்து இருந்தாலும் மன்னிக்கவும்.... http://www.youtube.com/watch?v=LZ_X6rVlxf0&feature=player_embedded#
-
- 0 replies
- 1.8k views
-
-