சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=M_PGh4KL-Z4&feature=related
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=6Iic1HrNDGU http://www.youtube.com/watch?v=xkENq4wWnC8&feature=related
-
- 5 replies
- 1.3k views
-
-
புலிகளின் குண்டு வெடித்ததில் பயிற்சி முகாம் புலித் தலைவரே பலி விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தொப்பிகல காட்டுப் பகுதியில் அமைந்துள்ள பிரதான புலிகள் இயக்க முகாம் ஒன்றில் கடந்த 11 ஆம் திகதி நிகழ்ந்த பாரிய குண்டு வெடிப்பின் போது அதில் சிக்குண்டு அந்த முகாமின் தலைவர் எனக் கருதப்படும் பிரதேசத் தலைவரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரை விட முகாமிலிருந்த முன்னணி புலிகள் இயக்க உறுப்பினர்கள் நான்கு பேரும் இந்தக் குண்டு வெடிப்பின் போது ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருபது புலிகள் இயக்கத்தினரும் இதில் படுகாயங்களுக்குள்ளாகினர்.இந
-
- 1 reply
- 1.3k views
-
-
சங்கராச்சாரியர் காதில் ஒரு கானாப் பாட்டு!?! ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார், ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்தது, மேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் , நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது. கடைசியாக அந்த சொற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
https://www.youtube.com/watch?v=goJqWsQKOkI
-
- 3 replies
- 1.3k views
-
-
புலிகள் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை தாக்கியதை இருட்டடிப்பு செய்யும் பிரான்ஸ் [14 - September - 2007] [Font Size - A - A - A] கடந்த 2 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்துக்குள் புலிகள் இயக்க பயங்கரவாதிகள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை முறித்தெடுத்து கிழித்தெறிந்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்து அடித்து நொருக்கி சேதப்படுத்தினர். இது மிக மோசமானதும் பாரதூரமானதுமான சர்வதேச சட்டவிரோத செயலாகும். பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை சட்டதிட்டங்கள் அனைத்துக்கும் முற்றிலும் எதிரானவையாகும். ஸ்ரீலங்காவின் இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான அடாவடித்தனமான பயங்கரவாதச் செயற்பாடாகும். ஆயினும், …
-
- 1 reply
- 1.3k views
-
-
'வேணாம் பிலிப்சு....' இந்த பன்ச் வசனம் இப்ப தமிழகத்தில் வைரல்... என்ன விசயம், என்று யூடியூபில் தட்டி பார்த்தால், இரண்டு டாஸ்மாக் தண்ணி பார்ட்டிகள்.... லோக்கல் கூலி வேலை செய்பவர்கள் போலுள்ளது... அவர்களுக்கு இடையே நடக்கும் தண்ணி சண்டையே 'வேணாம் பிலிப்சு' என்று தொடங்குகிறது. யாரோ சூப்பரா வீடியோ எடுத்து போட்டு உள்ளார்கள். கடைசீல பிலிப்சு, கன்னத்தில அடி வாங்கி விழுந்துட்டார். இங்கே அந்த விடீயோவைப் போடலாம் தான்.... ஆனால், 'நல்ல தமிழ்' தாராளமாக இருப்பதால், கத்திக்காரர்கள், கத்தியை சுழட்டிக் கொண்டு 'வேணாம் பிலிப்சு' என்று வந்து விடுவார்கள் என்பதால், நீங்களே தேடி ரசியுங்கள் என்று விட்டு விடுகிறேன்.
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் , இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை ! டிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்.ஜி.ஆர் உருவாக்கி சென்ற கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் "அம்மா" என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள். அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. ? 75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போது எப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் ? அவரது கால்கள் எங்கே... ? சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ? ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இர…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
இது நகைச்சுவைக்காக மட்டுமே! http://youtu.be/4zJ7PMYjW1w
-
- 2 replies
- 1.3k views
-
-
யோகியானந்த வயிறு குலுங்க வைக்கும் கலக்கல் காமெடி முடிந்தால் சிரிக்காமல் இருங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒரு புலி என்ன பன்னுச்சாம் தன்னோட கல்யாணத்துக்காக தன்னோட நண்பர்கள் எல்லோருக்கும் பத்திரிக்கை வைக்கப்போச்சாம்............... ரொம்ப சந்தோஷமா பத்திரிக்கை குடுத்துச்சு,,இத பாத்துட்டு இருந்த ஒரு பூனை ,பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடுச்சாம்............ ... புலி ரொம்ப கோவம் ஆயி, நீ யார்ரா? நீ ஏன்டா என்ன பாத்து சிரிக்கிறனு கேட்டுச்சு........................ அதுக்கு அந்த பூனை சொன்னுச்சாம்........நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலியாதான் இருந்தேன்னு........................... #அவ்ளொதான் முடிஞ்சிடுச்சு சேலை கட்டினால் முன்பு ஒரு காலம் மகாலக்சுமிக்கு சமம் என்பார்கள் ...ஆனால் இன்று உடலின் நெளிவு சுளிவுகளை ரசிக்கலாம் என்கிறார்கள் ....! என்ன கொடுமையப்பா ...!அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சென்னை: 24 பிப்ரவரி 2009 ஏ.ஆர். ரகுமான் நேற்று ஆஸ்கார் விருது வாங்கியது அறிந்ததே. அவர் இரண்டு ஆஸ்கார் வாங்கியதும் அறிந்ததே. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் அறிந்ததே. இரண்டு ஆஸ்கார் வாங்கிய முதல் இந்தியர் என்பதும் அறிந்ததே. அவர் ஒரு தமிழர் என்பதும் அறிந்ததே. அதற்கு நமது முதல்வர் கலைஞர் பொருணாநிதி அவர்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவார் என்பது மட்டும் அறியாததே. மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கு அவரச அவரசமாக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு: “சில ஆண்டுகளுக்கு முன்… அம்மையாரின் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருந்த காலமது. கடற்கரையில் அமர்ந்தவாறு அம்மையாரின் அராஜக அரசியலை எப்படி எதிர்கொள்வது என்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
முத்துவேல் கருணாநிதிக்கு ஆண்டிமுத்து ராசா கடிதம். அன்புள்ள தலைவரே….. நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே… நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ? சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியிலை.....அப்பிள் மரத்திலை வைச்ச கைப்புள்ளையள்...😂
-
- 5 replies
- 1.3k views
-
-
நெடுஞ்சாலையில் கார் 1 விரைந்து கொண்டு இருந்தது.தம்பதியர் பயணித்துக் கொண்டு இருந்தார்கள்.மனைவி தான் காரை ஓடிக் கொண்டு இருந்தாள்.60கிலோ மீற்றர் வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது.திடிரென்று கணவன், அவளைப் பார்த்து பேசத் தொடங்கினான். "திருமணமாகி 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்...இருந்தாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்." மனைவி பதில் ஒன்டும் சொல்லவில்லை!சாலையைப் பார்த்து காரை கவனமாய் ஓடிக் கொண்டு இருந்தாள்...காரின் வேகத்தை அதிகபடுத்தி தற்போது கார் 70 கி.மீற்றர் வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. கணவன் மேலும் சொல்ல ஆரம்பித்தான் ,"இது தொடர்பாக உன்னுடைய வாதங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை.ஏனென்றால் உன்னுடைய நெருங்கிய தோழியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டது...அவள் …
-
- 7 replies
- 1.3k views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-GwRoGR9luQ
-
- 8 replies
- 1.3k views
-
-
பக்கத்திலை மனிசியை வைச்சுக் கொண்டு இன்னொரு பொம்பிளையை சைற் அடிச்சால் மனிசி விடுமோ? எங்கடை ஆக்கள் இந்த விசயத்திலை வலு கில்லாடி பாருங்கோ. இந்த மாதிரி விசயங்களை ரசிக்கிறதெண்டால் தனியத் தான் வெளிக்கிட்டுப் போவினம். இல்லாட்டி என்ன தான் குளிர் காலம் எண்டாலும் கண்ணுக்கு ஒரு கூலிங் கிளாசை மாட்டிக் கொண்டு சைற் அடிப்பினம். இந்த ரெக்னிக் எல்லாம் தெரியாமல் ஒருத்தர் படாத பாடு பட்டிட்டார். அவர் ஆரெண்டு கேக்கிறீங்களே. அவர் தான் இந்த இங்கிலாந்து உதைபந்து அணியின் தலைவராக இருந்த டேவிட் பெக்கம். நிகழ்ச்சியொண்டிலை மனிசியொடை போயிருந்து அங்கை குட்டைப் பாவடைப் பெண்டுகளை சைற் அடிச்சுப் போட்டு நல்லா டோஸ் வாங்கிட்டார். பாவம் மனிசன் பிறகு நிகழ்ச்சி முடியும் மட்டு…
-
- 6 replies
- 1.3k views
-
-
-
அதிகாரம் :- #பெற்றோலுடைமை குறள் :- 1331 - 1340 பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற்றோல் கொடுப்பவரே பெற்றோராவார். ஈடில்லார், இணையில்லார் யாரென்றால் பெற்றோல் Shed க்கு பக்கத்தில் வீடுள்ளார். *** கற்றாலும் பயனில்லை இவ்வையத்துள் உனக்கென சிறிது பெற்றோல் இல்லையெனின். கற்றார்க்கு கற்ற இடத்திலே சிறப்பு பெற்றோல் பெற்றோர்க்கே செல்லும் இடமெல்லாம் சிறப்பு. *** Shed owner ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் கிடைக்குமாம் பெற்றோல். கற்றவர், உற்றவர் யாரெனினும் டோக்கன் பெற்ற பின் நிற்க அதற்குத்தக *** படியென்பார் படியென்பார், படித்தவர் அரச உத்தியோகத்தர் என்றால் Shedல் வைத்து அடியென்பார். கற்றதனால் ஆன …
-
- 10 replies
- 1.3k views
-
-
-
படையினரின் சிலாவத்துறை தாக்குதலுக்கு தகவல் கொடுத்த புலிகள் [26 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அரச படையினர் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கிழக்குப் பிரதேசங்களையும் கைப்பற்றி அங்கிருந்து புலிகளை விரட்டியடித்திருக்கும் நிலையிலும் வட மேற்கில் சிலாவத்துறை மற்றும் சார்ந்த பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த புலிகள் இயக்கத்தினரை துரத்தியடித்திருக்கும் நிலையிலும் அந்தப் பிரதேசங்களிலிருந்து தப்பியோடியபோது பெருந்தொகையிலான ஆயுதங்கள், உபகரணங்களை ஆங்காங்கே மறைத்து வைத்துவிட்டும் கைவிட்டும் சென்றனர். இந்த ஆயுதங்களை பின்னர் படையினரின் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது பெருந்தொகையில் பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. இதனால், …
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: மதுக் கடையில் திருட வந்த திருடன், இரும்பு பூரோவில் ஒரு ரூபாய் கூட இல்லாததால் கடுப்பாகி, பணமே இல்லாத இந்தக் கடைக்கு எதற்கு இரும்பு பீரோ?, அதைப் பூட்ட ஒரு பூட்டு வேறயா? என்று கேள்விகள் கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளான். சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டர் அருகே தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கியில் பணம் செலுத்தாமல், திங்கள்கிழமையன்றுதான் அந்தப் பணத்தை எடுத்து வங்கியில் செலுத்துவது ஊழியர்களின் வாடிக்கை. வார இறுதி நாள் வருவாயை அப்படியே கடை மேஜையில் உள்ள டிராயரில் வைத்துப் பூட்டி விட்டுச் சென்று விடுவர். அதேபோல கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருமானமான ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூப…
-
- 3 replies
- 1.3k views
-