Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    ழ,ல தொண்டர் :அண்ணே எங்க கிளம்பிட்டீங்க? விஜயகாந்த் :நிலாவுக்கு போறேன் நான் தொண்டர் :என்னண்ணே திடீர்ன்னு? விஜயகாந்த் :ஆமா இங்க இருந்தா 2010லயோ இல்லை 2016லயோ கூட ஆட்சிய பிடிக்க முடியாது அதான் மனுசனுங்க நிலாவுல இடமெல்லாம் வாங்கிட்டானுங்க அவங்க அங்க குடி போறதுக்கு முன்னாடியே நான் அங்க போயிட்டேன்ன்னா பின்னாடி அங்கயும் கட்சி தேர்தல்ன்னு வரும் பொலுது நான் தான் இங்க ஆதியில இருந்து வால்ற திராவிடன்னு சொல்லிக்கிடலாம்ல அதான் இப்போவே துண்டு போடப்போறேன்.. தொண்டர் :என்னாது துண்டு போடப்போறீங்களா? விஜயகாந்த் :இல்லப்பா இடம் வாங்கபோறேன்னு சொல்லவந்தேன் தொண்டர் :இன்னும் யாருமே வீடு கட்டலியே நீங்க அங்க போயி என்ன பண்ணபோறீங்க? …

  2. வலைப்பதிவராகிறார் விஜய் வணக்கம் விஜய் சார் எப்படியிருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் சன் டிவி புண்ணியத்தில... இப்போ நாங்க உங்கள ஒரு வலைப்பதிவாளரா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி என்ன திடீர்ன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கபோறேன்னு அறிக்கை விட்ருக்கீங்க என்ன சமாச்சாரம்? நான் என் வழியில போயிட்டு இருந்தேன் இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் என்னை சீண்டிப்பாக்குறாங்க அதான் அவங்களுக்கு போட்டியா நானும் வந்திட்டேன்... சரிங்க விஜய் சார் திடீர்ன்னு வலைப்பதிவாளராயிட்டீங்க இப்போ இங்க உங்களோட திறமையெல்லாம் எப்படி காட்டப்போறீங்க ? முதல்ல மகேஷ் பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் எழுதுன பதிவுகள எது அ…

  3. எறா...விஜயின் அடுத்தபடம் விஜய் அலுவலகம்... காதில் ரத்தம் வழிய வெளியே பாய்ந்து ஒடுகிறார் ஒரு இளைஞ்சர்... அப்படியும் துணிந்து இயக்குநர் ஒருவர் கதை சொல்ல விஜய் ஆபிஸில் நுழைகிறார்... விஜய் : வாங்க உக்காருங்க என்ன கதை கொண்டு வந்திருக்கிங்க... இயக்குநர்: இது புதுமையும் பழமையும் கலந்த நல்ல கதை சார்.. விஜய்: கதை சொல்லுங்கண்ணா.. இயக்குநர்: சார் இப்ப இளைஞ்சர்கள் நிறையபேர் பிறந்த கிராமத்தை விவசாயத்தை எல்லாம் மறந்துடுறாங்க ...நகரத்து போதையில திரியுறாங்க... அதையெல்லாம் மாத்துற மாதிரி ஒரு புதுமையான கதை சார் இது.. விஜய்: மேலே... இயக்குநர்: சார் கதைப்படி குக்கிராமத்துல ஒரு ஏழை விவசாய தந்தைக்கு மகனாக பிறக்குறீங்க சார்... உங்க நிலத்…

    • 2 replies
    • 1.7k views
  4. முன்பு இங்கு இணைக்கப்பட்டதோ தெரியவில்லை? .. http://www.youtube.com/watch?v=O038hMA81IQ

  5. ஒரு பாடசாலை கலைவிழாவில் நான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் வேறு பாடசாலையை பிரதிநிதித்துவபடுத்துபவர்களாக இருந்த போதும் குறும்புகளால் நண்பிகளானோம். மலரும் நிவேதாவும் அதற்குப்பிறகு எனது இணைய்பிரியா தோழிகள். ஆண்டுதோறும் நடைபெறும் கலைவிழாக்களில் ஆண்களுக்கு சாவாலாக விளங்கிய பெண் சிங்கங்கள். (கொஞ்சம் ஓவராக புளுகிறேனோ .சரி சரி நான் கதைக்கு வாறேன்) மலர் அவர்கள் வீட்டில் மூத்த பெண்பிள்ளை, மலரின் தாய் இறந்த பிறகு தகப்பனின் இரண்டாம் கல்யாணத்தின் மூலம் மலருக்கு ஒரு சித்தியும் தங்கையும் கிடைத்தார்கள். அதுவரை செல்லப்பிள்ளையாக இருந்த மலரின் வாழ்வில் வசந்தம் போய் புயல் சித்தி வடிவில் வந்தது. வீட்டில் ஒரு செல்லாக்காசானாள். இருந்தும் வீட்டு துன்பங்களை வெளிக்காட்டாமல் எல்ல…

    • 12 replies
    • 2.8k views
  6. மெத்தப் படித்தவர்கள் அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் அதிலேயே ஊறி அவர்கக்கு என ஓர் தனி உலகை சிருஸ்டித்து அதன் படியே வாழ்க்கை நடத்துவார்களாமே அது உண்மையா?...மற்றத் துறைகளை விட இந்த விஞ்ஞானம்,ஆராய்ச்சி என்பன மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன்...இந்த துறையில் படிப்பவர்கள் மட்டும் தங்களை மெய் மறந்த ஒர் வாழ்க்கை வாழ்வார்கள்...அவர்கள் யதார்த்தமாக மற்றவர்களோடு சேர்ந்து வாழ மாட்டார்கள் என நினைக்கிறேன்...எப்ப பார்த்தாலும் புத்தகம்,ஆராய்ச்சி என இவர்கள் இருந்தால் மற்றவர்களும் இவர்களை தனியே விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன்...இவர்களும் தான்,தன் ஆராய்ச்சி என இருப்பார்கள்...இவர்களது படிப்பால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும் ஆனால் இவர்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கா…

  7. பார்த்ததில் ரசித்தது 30 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதசணை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை. அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்மென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் வழியறியா மா…

  8. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=r8bYN0QL8UY

    • 7 replies
    • 1.3k views
  9. வணக்கம்... இது ஒரு வித்தியாசமான சிந்தனை... :P சிலருக்கு (பலருக்கு?) இதைப்பற்றி கதைப்பது பிடிக்காது. எனக்கு இன்று தூக்கத்தால் எழுந்ததும் இந்த எண்ணம் மனதில் ஓடியது. எனது மனதில் வந்த, சிந்தித்தவற்றை இங்கு எழுதுகின்றேன்.. அதாவது நாங்கள் இறந்தபின் எங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த கருத்தாடலின் தலைப்பு... சரி.. எனது விருப்பங்களை சொல்கின்றேன்.. எனக்கு எனது உடலை இறந்தபின் புதைப்பது கீழ்க்கண்ட காரணங்களால் பிடிக்காது.. ஆ... கற்பனை செய்து பார்க்கவும் பயமாய் இருக்கிறது. அதாவது என்னதான் நாங்கள் இறந்துவிட்டாலும், பூமிக்கு அடியில் பத்து அடி ஆழத்தில் - பல்வேறு ஜந்துக்கள் வாழும் மண்ணில் எனது உடலை புதைப்பது எனக்கு விருப்பம் இல்லை. …

  10. Started by nunavilan,

    மா மா மா

  11. அதிகமாக எவரும் பேசிவிட்டால், 'வாய் கிழிய' (விரிய)ப் பேசுகிறார் என்பார்கள். உண்மையிலேயே வாய் கிழியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ஆம். அவர் தான் பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிம் என்பவர். உலகின் மிக அகலமான வாயைக் கொண்டவராக இவர் கருதப்படுகின்றார். அங்கோலாவைச் சேர்ந்த 20 வயதான பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிமின் வாயானது றப்பரைப்போல் சுமார் 6.69 அங்குல அகலத்திற்கு விரிக்கக் கூடியது என்றால் நம்ப முடிகிறதா? இவரின் வாயினுள் சிறிய குளிர்பான கேன் ஒன்றையே அடைக்கமுடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அண்மையில் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய இவர் சிறிய குளிர்பான கேனை 1 நிமிடத்திற்குள் 14 தடவைகள் வாயில் போட்டு பின்பு வெளியில் எடுத்…

    • 0 replies
    • 1.1k views
  12. செவ்வாய், 26 அக்டோபர், 2010 நடிகை ரஞ்சிதா வீடியோ vs கவுண்டமணி நடிகை ரஞ்சிதா சாமியார் நித்தியான்ந்தாவுடன் இருந்த வீடியோ சன் டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்பட்ட்து..சென்சார் இல்லாத ப்ளு ஃபிலிமாக அந்த காட்சிகள் இருந்தன... அதை பதிவு செய்து வைத்துக்கொண்டு பல முறை போட்டுப்பார்த்த நம்ம கவுண்டமணி அண்ணாச்சி...மிகவும் ஏங்கி போனார் ரஞ்சிதாவின் வனப்பும் சேவையும் அவருக்கு தூக்கத்தை கெடுத்து விட்டன.அடைந்தால் ரஞ்சிதா..இல்லையெனில் கஞ்சிரா...என புறப்பட்டு விட்டார் பெங்களூருக்கு... பெங்களூர் ரஞ்சிதா வீடு..கிழ்கண்டவை அனைத்தும் கற்பனையே ..சாமியார் மற்றும் ரஞ்சிதா வின் வார்புகழுக்கு இவை பங்கம் விளைவிக்கவோ யாரையும் மனக்கசப்பு ஏற்படுத்தவோ முயலவில்லை.. அதையும் மீறி புண்படுத்தினால…

  13. என்ன சாவைப்பற்றியே யாழில் திரும்பவும், திரும்பவும் யோசிக்கிறன்.. எழுதிறன் எண்டு கோவிக்ககூடாது. இப்போது எனக்கு சாவு பற்றிய எண்ணங்கள் வந்துபோகிது. என்றபடியால் இதுபற்றி எழுதுகின்றேன். உள்ளதை, உள்ளபடி சொல்வது பிழை இல்லை தானே? சரி இனி விசயத்துக்கு வருவம்.. உங்களில் பலர் சாவின் விளிம்புக்கு போய் வந்து இருக்கலாம். அல்லது அவ்வாறு பாரதூரமான நிலமைக்கு போகாவிட்டாலும், நீங்கள் 'சாகப்போவதாய்' மனதில் நினைத்து இருக்கலாம். இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்று நீங்கள் உணர்கின்ற அந்தக் கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை? அவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே இந்தக் கருத்தாடல்.. நான் வாழ்க்கையில் இரண்டு முறை இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்பதை உணர்ந்து சாவை எத…

  14. மனுசாளோடை நட்பு வைச்சு அல்லாடுறதை விட இது றொம்ப நல்லதுங்க....... மேலும் படங்களைப் பார்க்க : http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html

    • 0 replies
    • 941 views
  15. மின்னஞ்சலில் வந்தது..பகிர்கிறேன்.. நிச்சயம் ரசிக்கத்தக்கது.. உண்மையும் கூட...! ஆம்லேட்(முட்டை பொரியல்) போடுவதை வைத்து "தம்பதிகள் எத்தனை வருட ஜோடி?" என்று கண்டுபிடிப்பது எப்படி.....? "என்னம்மா.. இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்கே..? வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய்... வா, சேர்ந்து சாப்பிடலாம்!" "இருங்க, உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க... அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க..அதுக்குதான்!" இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!! ********************** "என…

  16. நீங்களும் கவிப்பேரரசு ஆகலாம்

  17. இது ஒரு ஊடலுக்காக.... திருமணமாவர்கள் அனுபவத்தை சொல்லுங்கள் திருமணம் ஆகாமல் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் நடப்பதை சொல்லுங்கள் அதுவும் இல்லாதோர் தங்கள் கனவைச்சொல்லுங்கள் தங்கள் துணையை (கணவனை அல்லது மனைவியை) எப்படி அழைப்பீர்கள்...??? நான் எனது மனைவியை கண்டபடி அழைப்பேன் அவளும் ஒன்றும் சொல்லமாட்டாள் காதலித்தபோது ஒரு பெயர் திருமணமான புதிதில் இன்னொரு பெயர் இன்று வாயில் வருவது போல் அழைப்பேன் அதை ஒரு அன்னியோன்னியமான அன்பு என்று நான் நினைக்கின்றேன் தாங்கள் எப்படி....???

  18. முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு? மஞ்சள் கரு இல்லை. ட் இருக்கு. *** ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது? இசட். இல்ல து. தான். *** என்னப்பா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது? அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா ஏம்பா என்னாச்சு? முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன். நன்றி வெப் துனியா

  19. சனரஞ்சகம் என்றால் என்ன தெரியுமோ? பாத்து தெரிஞ்சுகொள்ளுங்கோ http://www.youtube.com/watch?v=tv2NrPZaiiE தொடர்ந்து என்னுடைய குருஜி வால்த்தனத்துடன் உங்களை மகிழ்விப்பாராக.

    • 5 replies
    • 1.4k views
  20. எந்திரன் திரை விமர்சனம்… திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது. படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா…

  21. தமிழ் பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும்! தமிழுக்கு அமுது என்ற பேர். அந்த தமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம் Doctor -- வைத்யநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் North Indian Lawyer -- பஞ்சாபகேசன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Paediatrician -- குழந்தைசாமி Psychiatrist -- மனோகரன் Marriage Counsellor -- கல்யாணசுந்தரம் Ophthalmologist --கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Nutritionist -- ஆரோஞசாமி Hypnotist -- சொக்கலிங்கம் Mentalist -- புத்திசிகாமணி Exorcist -- மாத்ருபூதம் Magician -- மாயாண்டி Builder -- செங்கல்வராயன் Painter -- சிற்றகுப்டன் Meteorologist -- கார்மேகம் Agriculturist -…

  22. படித்து சுவைத்தவை ஆசிரியர்:பெரியவனா ஆனதும் என்ன பண்ணுவ! மாணவன்:யாரயாவது கல்யாணம் செய்வேன்..... ஆசிரியர்:அது இல்ல டா! என்னவா வருவ! மாணவன்:மாப்ளையா வருவேன் சார்....... ஆசிரியர்:அடடா வளர்ந்ததும் என்ன எதிர் பார்ப்ப! மாணவன்:பொண்ணு தான் எதிர் பார்ப்பேன். சார்.... ஆசிரியர்: முட்டாள். .....உங்க அம்மா அப்பாவ என்ன செஞ்சு சந்தோச படுதுவ.... மாணவன்:நல்ல மருமகளா கொண்டு வந்து சந்தோச படுத்துவேன்...... ஆசிரியர்: கடவுளே..... உன் லட்சியம் தான் என்னடா! அதயாவது சொல்லுடா? மாணவன்:நாம் இருவர் நமக்கு இருவர்.........

  23. வணக்கம் எல்லோருக்கும் உங்கள் பார்வையில் பட்டு உங்களைச் சிந்திக்க சிரிக்க வைக்கும் படங்களை இங்கே இணையுங்கள் ஏனையோரும் சிரிக்க சிந்திக்க....................

  24. அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு கலியாணம் ஆகியிருந்தால்....? ஏனப்பா எங்கை போறியள்? ஆரோட போறியள்? என்னத்துக்கு போறியள்? எப்படி போறியள்? என்னத்தைக் கண்டுபிடிக்க போறியள்? ஏன் நீங்கள் மட்டும் போறியளே? நீங்கள் இஞ்சை இல்லாமல் நான் என்ன செய்வன்? நானும் உங்களோட வரட்டே? எப்ப திரும்பி வாறியள்? எங்கை சாப்பிடுவியள்? எனக்கு என்ன வாங்கிக்கொண்டு வருவியள்? இப்படி போகோணும் எண்டு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் போட்டுக்கொண்டிருந்தியள்? இன்னும் வேறை ஏதும் பிளான் வைச்சிருக்கிறியளே? கேக்கிறதுக்கு பதில் சொல்லுங்கோவன்? நான் எங்கடை வீட்டுக்கு போகட்டே? நீங்கள் என்னைக் கொண்டே வீட்டைவிடுவியளோ? நான் இனிமேல் திரும்ப வர மாட்டேன். ஏன் ஒண்டு…

  25. இன்று இதை Facebook இல் ஒருவர் இணைத்திருந்ததைப் பார்த்து பிலத்தா சிரிச்சன்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.