Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜிமெயில், கூகுளை பயன்படுத்த வேண்டாம்: அமைச்சர் விமல் ஜிமெயில், கூகுள், அமெரிக்க குளிர்பானங்கள் உட்பட அமெரிக்க பொருட்களை இலங்கையர்கள் அனைவரும் பகிஷ்கரிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஹைட்பார்க்கில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எமது நாட்டின் வலிமையை வெளிப்படுத்துவதற்காக அமெரிக்க உற்பத்திப் பொருட்களை நாம் பகிஷ்கரிக்க வேண்டும். எமது நடவடிக்கையின் விளைவை அவர்கள் உணர்ந்துகொள்வர் விமல் வீரவன்ஸ கூறினார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37548-2012-03-13-14-03-36.html

  2. ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்

  3. ஜூன் மாதத்தின் பெயர் இனி 'கலைஞர் மாதமாம்'.. சொல்கிறது திமுக மாணவர் அணி! சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த மாதமான ஜூன் மாதத்தை இனி கலைஞர் மாதம் என்று அழைக்க திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தீர்மானங்களை விளக்கிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்கள் கிரேக்க, ரோமானிய மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் பெயரில் அழைக்கப்படுகின்றன. இனி தி.மு.க மாணவரணியினர், திமுக தலைவர் பிறந்த ஜூன் மாதத்தை கலைஞர் மாதம் என்றே அழைப்பார்கள். எங்கு எழுதினாலும் பேசினாலும் இனி மா…

  4. ஜெயசுக்குரு-2 http://sankathi.com/content/view/3006/26/

  5. ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு ஒரு கற்பனைப் பார்வை: ஜெயலலிதா (ஜெயா) சந்திரிக்கா (சந்திரி) இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள். மாறி மாறி இருவரும் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். திடீரென்று ஜெயா தன் குரலை உயர்த்தி எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கையசைத்து "சிங்களத்து சிலோன் தலையே நீயும் வந்த காரணத்தை சொல்லு மயிலே ஜிம்பட ஜிம்பா ஜிபூம்பா ஜிம்பட ஜிம்பா" எனவும் பதிலுக்கு சந்திரிக்கா 'ஜ வோன்ட் பி எ ரிச் லேடி ஜ வோன்ட் பி எ ரிச் லேடி மட்ட சல்லி உங்காக் ஓணே (எனக்கு நிறைய பணம் வேணும்)' எனவும் 'ஓ பாட்டாவே பாடிட்டியா' என்று குணா ஸ்டைலில் ஜெயா கேட்கவும். பிறகு ஜெயா இப்படி பாடுகிறார். காசு மேல க…

    • 12 replies
    • 2.8k views
  6. ஜெருசலேத்தில் மனைவி ஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும் என்றார். ஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான். மனைவி மீது அவ்வளவு பாசமா? இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை. http://keetru.com/jokes/jokes/38.html

  7. ஜேர்மன்காரர் ஒருவர் வளர்த்த நாய், மூன்று குட்டிகள் ஈன்றிருந்தது. அக்குட்டிகள் ஒரளவு வளர்ந்தபின்னர், அவ் வீட்டுக்கருகில் குடியிருந்த எனது நண்பரும் இரண்டு நாய்குட்டிகள் வேண்டி வளர்த்து வந்தார். இரண்டு வீட்டுக்கும் நடுவே இருந்த கம்பி வேலிக்கருகில் நண்பரின் நாய்குட்டிகள் நின்று விளையாடிக்கொண்டிருந்தன. ஜேர்மன்காரரின் நாய்க்குட்டிகள் நண்பரின் வேலிப் பக்கம் போகிற வேளையில, தாய் நாய் வந்து, தனது குட்டிகளை கௌவ்விக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு குட்டி, தாயின் பிடியிலிருந்து உதறி விடுபட்டு, நண்பர் வீட்டு வேலிப்பக்கம் நின்ற நாய்க்குட்டிகளைப் பார்க்க ஓடியது. உடனே தாய் நாய் முறுகிக்கொண்டு, கோபமாக வந்து, அந்தக் குட்டியைக் கொளவ்விக்கொண்டுபோய் மற்றப் பக்கத்தில் விட…

  8. ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்? ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!! ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா? பொய் சொல்லாம சொல்லுடா... அடிங்ங்... இப்ப சொல்லு... நீ பொய்தான சொல்ற? எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க! நன்றி:விகடன்

  9. ஜோதிகா + சூரியா "சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!" "எப்படிச் சொல்றே?" "என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன்... அவன் சூர்யா படத்தை அனுப்பறான்!" படித்தது விகடனில்

  10. ஜோர்ஜ் புஸ்ஸிடம் ஒரு அவசர வேண்டுகோள் அன்பில்லாத ஐயாவிற்கு செப்படம்பர் 11 இல் உங்கள் தலையில் இடி விழுந்த பின்னர் நீங்கள் பயங்கரவாதத்திற்கான போர் என்ற ஒரு உலகளாவிய திட்டத்துடன் செய்ற்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் பயங்கர வாதியாகப் பவனிவரும் பலரையும் பண்போடு அணைத்தபடி பணிசெய்து வருகிறீர்கள் இஸ்ரவேல்இ சிறிலங்கா போன்ற பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்போது என்னுடைய வேண்டுகொள் என்னவென்றால் உலக அழிவுக்குக் காரணமாகக் கூடிய ஒரு கொடிய பயங்கரவாதி உங்கள் கண்ணிற்குப் படாமல் திரிந்து கொண்டிருக்கிறார். அதிஸ்டவசமாக அவரை உங்களுடன் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் உங்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிற நட்பு நாட்டின் அமைச்சர் ஒருவர் துப்பறிந்து கண்டுபிட…

  11. டக்கின் புல நாயின் சதி அம்பலம் , டக்லஸை யாழ்க் களத்தில் இருந்து அகற்ற புல நாய் செய்த சதி அம்பலமாகி உள்ளது.இந்த சதி நடவடிக்கயில் புல நாயிற்கு களத்தில் உள்ள ஒரு குடும்பம் உதவியதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சதி நடவடிக்கையில் மேற்குறிப்பட்ட புல நாய் ஈடுபட்ட வேளையில், இரகசிய செய்மதித் தொடர்புகளினூடாக மேற்குறிப்பட்ட படம் எடுக்கப் பட்டுள்ளது. தற்போது புல நாய் மேற்குறிப்பட்ட குடும்பந்தின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அதற்கு தினமும் ஒரு போத்தல் கொட்டடிப் பனங்கள்ளு வழங்கபடுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற் கோள் காட்டி யாழ் புவத் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் தொடரும்....

  12. சாய்ந்தகோபுரம் ஜப்பான்ல கட்டியிருந்தா என்ன பெயர்? NIKKUMO-NIKKAATHO by balu * * * அப்பா - புள்ளையாடா நீ? எல்லா சப்ஜக்டிலும் பெயிலாகி இருக்கியே! என்னை இனிமே அப்பான்னு கூப்பிடாதே! புள்ளை- சரி..! மச்சி சும்மா சீன் போடாம சைன வை! by udayaham * * * மனேஜர்- எங்க பாங்க் ல interest இல்லாம லோன் கொடுக்கிறோம்! கிராமவாசி- கொடுக்கிறத கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல, ஏன் interest இல்லாம கொடுக்கிறீங்க? * * * எதுக்கு சுகர் டப்பாமேல............ மசாலான்னு எழுதி வைச்சிருக்கீங்க? எறும்பை ஏமாத்ததான்! by Sweet Honey * * * அமைச்சர்: மன்னா எதிரி நாட்டு மன்னர் உங்களை “போருக்கு” அழைக்கிறார்! மன்னன்: போருக்கு எல்லாம் வரமுடியாது , வேணும்னா, Bar க்கு…

  13. அடடே... 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்! சென்னை: நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் …

    • 3 replies
    • 727 views
  14. விரும்பினால் டாக்டர் இணைய வழி சேர்ந்தும் பாடலாம்.. உ+ம்: பி.கு: இவைக்குப் பின்னால் இருக்கும் கண்கட்டி வித்தைகளுக்கு நாம் பொறுப்பில்லை. டாக்டர் மட்டுமல்ல.. டாக்டரை போன்ற இரசணை உள்ளவர்களும்.. தங்கள் விருப்பங்களை.... ரசிகர்களுக்கு.. கூடிப் பாடுவதால் சொல்லிக் கொள்ளலாம்.

  15. Started by putthan,

    ராஜபக்ஷ : சிங் மாத்தையா நீங்க சொல்லி தான் நாங்க புலிகளை அடித்து கொண்டு இருக்கிறோம் உங்களிண்ட உதவி இல்லாட்டி எங்களாள் எப்படி புலிகளை அடிக்கிறது.உங்களின் பாதுகாப்பு தரப்பு கொடுத்த புலனாய்வு மற்றும் ஆயுத உதவியால் தான் புலிகளை கிழக்கில் இருந்து விரட்டிவிட்டோம்.இப்ப அங்கே ஜனநாயகம் அரும்பி,மொட்டாகி பூவாகி காய்த்து குலுங்கிறது.அதை போல் வடக்கையும் நாங்கள் செய்ய முயற்சிக்கும் போது நீங்கள் எங்களுடைய கைகளை கட்டி போட கூடாது."திராவிடா ஜனாத்தாவிண்ட" கதையை கேட்டு எங்களை கை விட்டிடாதையுங்கோ மாத்தையா.இன்னும் 48 மணித்தியாலத்தில் ஜனநாயகமும், காந்தியமும் அரும்பி மலர போகின்றது நீங்க தான் தொடர்ந்து உதவி செய்யனும்.சிறிலங்காவின் காந்தி எங்கண்ட மகிந்தா ஜயே தான். மன்மோகன்சிங் : இந்த கதை எல்லா…

    • 6 replies
    • 1.8k views
  16. டான்ஸ்..லிட்டில் லேடி..டான்ஸ்..! எல்லோரும் விமானத்தினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் விமானம் புறப்படுமுன் வழக்கமான இறுகிய முகத்துடன் கடனேயென்று "அவசர பாதுகாப்பு முறை"களை விமான பணிப்பெண்கள் விளக்கமளிப்பதை சுவாரசியமில்லாமல் பார்த்திருப்பீர்கள்.. நொந்தும் போயிருப்பீர்கள்.. ஆனால் ஆனால் சிபு பசிபிக் விமானத்தில், விமானப் பணிப்பெண்களின் விளக்கமளிப்பு முறையை இங்கே பாருங்கள்..ஆடுங்கள்..புன்முறுவலுடன்..! http://www.youtube.com/watch?v=KTfKERWGjwg .

  17. எலியும் பூனையுமாக எனறு நம் ஊரில் சொல்லப்படும் வழக்குச் சொல்லின் விரிவாக்கம்தான் இந்த டாம் அண்ட் ஜெர்ரி. 1940களின் ஆரம்பத்தில் அறிமுகமான இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் கடந்த 70 ஆண்டுகளாக உலகம் முழுக்க பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் அனைவர் மனதிலும் ஆட்சி செலுத்துவதே இதன் சரித்திர வெற்றிக்குச் சான்று. இந்தத் தொடர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இத்தொடரை விரும்பிப் பார்ப்பவர்களில் பாதி பேர் பெரியவர்கள் என்ற சுவாரஸ்யமான தகவலைத் தெரிவிக்கிறது. வில்லியம் ஹன்னா மற்றும் ஜோஸப் பார்பரா ஆகியோரால் உருவாக்கப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் குறும்படங்கள் 7 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. எம்ஜிஎம் நிறுவனம்தான் இந்த படங்களின் முதல் உரிமையாளர். அதன் பிற…

  18. Get Flash to see this player.

  19. டிங்கிரி சிவகுரு , நகைச்சுவை நாடகம் . இங்கே அழுத்தவும் ......... http://www.tubetamil.com/view_video.php?viewkey=2ec5ea328aee2f7b1413&page=1&viewtype=&category=

  20. வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்! 'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்'' ''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்'' ''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.'' நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு? மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு! ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி? பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட…

    • 1 reply
    • 831 views
  21. டிரம்ப் அலப்பறைகள் - ஜோ பைடன் நல்லவரா? | வச்சி செய்வோம்

  22. Started by valavan,

    முருகேசு : அப்பா உன்ன கணக்கு வாத்தியார் பார்க்கணுமாம்.நீ ஸ்கூலுக்கு வரணும். அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ? முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு? கேட்டாங்க அதுக்கு நான் 63 ன்னு சொன்னேன். அப்பா : சரி அப்புறம். முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க. அப்பா : அதே எழவு தானேடா. வரும். சரி நீ என்ன சொன்ன? முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன்.உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க. அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன். அடுத்த நாள் முருகேசு : அப்பா ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா? அப்பா :இல்லடா நாளைக்கு வரேன். முருகேசு : சரி நாளைக்கு கணக்கு வாத்தியாரை பார்த்துட்டு அப்படியே பி.டி. வாத்தியாரையும் பார…

    • 1 reply
    • 575 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.