Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய சினிமாவின் பத்து விதிகள் 1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். (விதி இரண்டைப் பார்க்கவும்) 2. ஹீரோக்களின் எண்ணிக்கை ஹீரோயின் எண்ணிக்கைக்கு சமமாக இல்லையெனில் உபரியான ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் அ) இறக்கவேண்டும் ஆ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ஸ்விட்சர்லாந்து போன்ற சமாச்சாரங்களில் பட இறுதியில் …

  2. சிங்களகேசி

  3. கம்பரும் - விறகு வெட்டியின் கவிதையும் சோழ நாட்டு மன்னன் குலோத்துங்கன் மிகப் பெரிய கொடையாளி. அவனைப் புகழ்ந்து பாடினா அள்ளி அள்ளிக் கொடுப்பானாம். அப்ப விறகுவெட்டி மனைவி "எத்தனை காலத்துக்குத் தான் இப்படி கஷ்டப்படறது ஒரு நாலுவரி அரசனைப் புகழந்து பாடி பரிசு வாங்கி வாங்க.. அப்படின்னு டார்ச்சர் பண்ணினா.. என்ன பண்ணறதுன்னு தெரியலை விறகு வெட்டி அப்படியே காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தானா.. அப்ப ஒரு காக்கா "கா"ன்னு கத்திச்சி.. உடனே விறகு வெட்டி "காவெனக் கரைவதும்" அப்படின்னு எழுதிகிட்டான்.. இன்னும் கொஞ்சம் தூரம் போனா ஒரு குயிலு. கூன்னு கூவிகிட்டு இருந்ததா அதைக் கேட்டதும் "கூவெனக் கூவுவதும்" அப்படின்னு எழுதிக் கிட்டான். அப்படியே கால் போன போக்கில போனா அங்க ஒரு பெரிய பெரும…

    • 1 reply
    • 2.8k views
  4. தமிழகத்தின் ஒரு சமையல் சானல் ஒன்றில் இது குறித்து சொல்லி இருந்தார்கள். நம்ம ஊர் தரத்துக்கு நன்றாக உள்ளது. பல வீடியோக்கள் உள்ளன.

  5. நமது சின்னம் வெத்து சின்னம்! கற்பனை: முகில் "டேய்.. கைய வைச்சிக்கிட்டு சும்மா இருடா! ஏய்..'னு என்னோட சுவருக்கு வாய் இருந்தா அனைத்துக் கட்சிக்காரங்களையும் பாத்துப் பாடும். அவனவன் என்னோட சுவரை தன்னோட சொந்தச் சுவரா நினைச்சு கட்சி சின்னத்தை உரிமையோட உட்கார வைச்சிட்டுப் போறான். இப்படி கேணையன் கோயிஞ்சாமியா எல்லாக் கட்சிக்காரங்ககிட்டயும் ஏமாந்து போறதுக்குப் பதிலா நாமளே புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி தேர்தல்லே நின்னா என்ன! என்ன? என்ன! என்ன! ச்சீ! ரொம்ப ஓவரா இருக்கோ? "கட்சியெல்லாம் டூ த்ரீ ஃபோர் மச்! வேணும்னா சுயேட்சையா நிக்கலாம்'னு சைடு மூளை ஒரு வைடு பால் போட்டுச்சு! "நீயெல்லாம் சுயேட்சையா நின்னா ஒரு சுண்டெலி கூட மதிக்காது'ன்னு உள்மனசு ஒரு பெüன்ஸர் போட்டுத் தாக்கிச்ச…

    • 1 reply
    • 1.5k views
  6. http://sayanthan.blogspot.com/2007/02/blog-post_28.html

  7. பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார்.

  8. செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான் ‘அச் அச்’ (தும்மல்)? அச் அச்’ என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டி ருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள். இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவ மனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக இருக்கும் டாக்டர் மஹமூத் பட்டா கூறுகையில், என்னிடம் ஒரு நோயாளி வந்தார். கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி தும்மல் வருவதாக கூறினார். அதுகுறித்து அவரிடம் விரி வாகப் பேசியபோது, செக்ஸ் குற…

  9. இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!!" என்று கத்தினான். அந்த சிங்கம் மெதுவாக அவனிடம் வந்து சொன்னது, "முட்டாளே! கத்தாதே!!! நாம் நடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது

    • 1 reply
    • 1.1k views
  10. இந்திய நத்தார் பாடல்

    • 1 reply
    • 1.8k views
  11. "குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?" எனக் கேட்டான், முட்டாள். "அதனால் நமக்கு என்ன பயன்?" என்று பரமார்த்த குரு கேட்டார். "பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்" என்றான், மூடன். "அப்படியே செய்வோம்" என்றார் குரு. "மனிதர்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டான் மண்டு. "மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!" என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது. காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், "குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!" என்றான். "அப்படியானால் உடனே உடம்பைக் குளி…

  12. கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா? ஜயராமன் ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ மட்டமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நம் பழகும் சமூகத்தில் ஒரு பந்தா பண்ண வழியில்லாமல் இருந்தது மிகவும் துக்ககரமான ஒரு விஷயம். இந்த சூழலில் வார்த்தை பத்திரிக்கை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று கேட்டதும் படு உத்சாகம் அடைந்தாள் மனைவி. காரணம், சகாய சந்தாவில் வருஷத்துக்கு நூறு ரூபாய்தான். எடைக்குப்போட்டால் ஒரு முப்பது ரூபாய் தேறினால், நெட் எழுபது ரூபாயில் கனமான இலக்கியம் படிக்கலாம் என்று கணக்குப் போட்டு விளக்க…

  13. களவெடுக்கவும்... திறமை வேண்டும். கீழே உள்ள காணொளியில்..... திருடர்கள் படும் பாட்டை பார்த்து ரசியுங்கள். http://www.youtube.com/watch?v=fmLCzyjObRQ

    • 1 reply
    • 748 views
  14. Started by kavithaa,

    நக்கீரன் இந்த வாரம் வாசிப்பதுக்கு யார் ஆவது உதவிபுரிய முடியுமா? ஏன் என்றல் இந்த தலைப்பு "சீறிய புலி தப்பி ஒடிய தலைவர்கள்"

  15. WASHINGTON (PTI) -- The NASA Shuttle has imaged a mysterious ancient bridge between India and Sri Lanka, as mentioned in the Ramayana. The evidence, say experts matter-of-factly, is in the Digital Image Collection. The recently discovered bridge, currently named as Adam's Bridge and made of a chain of shoals, 30 km long, in the Palk Straits between India and Sri Lanka, reveals a mystery behind it. The bridge's unique curvature and composition by age reveals that it is man-made. Legend as well as Archeological studies reveal that the first signs of human inhabitants in Sri Lanka date back to the primitive age, about 1,750,000 years ago and the bridg…

    • 1 reply
    • 1k views
  16. தினத்தந்தி: "திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார்" - தமிழருவி மணியன் திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், "தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கம்தான் அறிமுகப்படுத்தியது. 2014-ல் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தோம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம். ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவ…

  17. இது நகைச்சுவைப் பகுதிக்கு ஏற்றது என நினைக்கின்றேன்.... இன்றும் இந்தியா எனும் பெரும் அராஜக பூதம் எம்மை காப்பாற்றும் என்று நம்பும் எம் தலைமைகளை என்னவென்பது? --------------------------- மீள்குடியேற்றப் பிரதேசங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை அரசாங்கம் இராணுவ தேவைக்காக எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவிபுரிய வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை இந்திய அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தூதுக்குழு இன்று இந்திய நிதியமைச்சரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, மீளக்குடியமர்ந்த…

    • 1 reply
    • 592 views
  18. கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம் சென்னை: சினிமா துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நானும் கலைத்துறையைச் சேர்ந்தவன்தான். எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக்கூடாதா?, என்று முதல்வர் கருணாநிதி பேசினார். முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாகி இருக்கிறது. கதை-திரைக்கதை வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுத, நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதை தொழில் அதிபர்…

  19. [size=1] ரயில்வே ஸ்டேஷன் [/size][size=1] [size=2] "கபாலி.... நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு சொன்னேனே.... ஏன் வரலை?" "எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டேன் ஏட்டய்யா...!"[/size] [size=2] மனசு வரலை!"[/size] [size=2] "வாங்கின காய்கறியை ஏன் அப்படியே வச்சிருக்கே...?" "இத்தனை விலை கொடுத்து வாங்கினதை எடுத்துச் சமைக்க மனசு வரலை!"[/size] [size=2] முன்ஜாக்கிரதை[/size][size=2] "ஆனாலும் அவர் அநியாயத்துக்கு முன்ஜாக்கிரதை பேர்வழியா இருக்கார்..." "என்ன செய்தார்...?" "தனக்கு கொலஸ்ட்ரால் இருக்குங்கறதுக்காக கோயில்ல தேங்காய் உடைக்கறதையே நிறுத்திட்டாரே....!"[/size] [size=2] டைவர்ஸ்[/size] [size=2] "காதலிச்ச உங்களைக் கை…

  20. Started by Nathamuni,

    பேட்ட ரஜனி 30 வருசத்துக்கு முந்திய ரஜனி படத்துக்கு டிஜிட்டல் வேலைப்பாடு செய்து...(retouch) கேவலப் படுத்தி இணைய வெளியில் போட்டு தாக்க வைத்துள்ளனர்.

  21. Started by pakee,

    முறைப் பொன்னுக்கும் , மொட்ட மாடியில காய வச்ச வத்தலுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? * * * * இரண்டுமே எப்ப எவன் தூக்கிட்டு போவான் என்டு தெரியாது. How is this?

    • 1 reply
    • 933 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.