சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
இன்று இணைய உலகில் வளர்ந்து வரும் அரசனான பேஸ்புக் தினம் தினம் பல புதுமைகளை நமக்கு கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. அதில் பல நன்மைகளும் இருக்கிறது பல தீமைகளும் இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக்கில் உள்ள சில பக்கங்களில் நகைச்சுவை அதிகம் உள்ள சில படங்கள் உள்ளன நண்பரே. அந்த படங்களை இதோ உங்களுக்கு மொத்த தொகுப்பாக தருகிறோம் நண்பரே பார்த்து மிகிழுங்கள் இதோ அந்த படங்கள் பாருங்கள்....
-
- 7 replies
- 5.3k views
-
-
சண்டை நிறுத்தம்! கற்பனை : முகில் ("மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு' என்ற வாசகத்தைத் தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்) கொத்துப் பரோட்டா டைரக்டர் பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் லாலாஜி -இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையா பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து "ஸ்டண்ட் ஸீன்' டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) "காரியாப்பட்டி' (தெலுங்குல "பிரேம கொடுக்கு'). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் "கப்'போட ஸ்டண்ட் ட…
-
- 0 replies
- 1k views
-
-
நண்பர்களே, யாழில் நான் இப்பொழுதுதான் நான் எழுத தொடங்கி இருக்கின்றேன். இங்கு அட்மின் பமிலி, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? புதிய உறுப்பினர்கள் ஏதாவது முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமா? கருத்து எழுதும் போது யாருக்காவது முன்னுரிமை கொடுக்கணுமா? அட்மின் பமிலி என்றால் என்ன? அவர்களுக்கு எப்படியான உரிமைகள் இருக்கின்றன? என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா? "சும்மா... நீங்கள் புதிய உறுப்பினர், நான் அட்மின் பமிலி" இப்படி சிலர் எனக்கு கூறுகின்றார்கள். எதனால் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. இப்படியான கருத்துகள் எவரையும் ஊக்கப்படுத்தாது என நினைக்கின்றேன். ( such comments demotivate people in active teams and prevent activities towards…
-
- 44 replies
- 6.7k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
https://www.facebook.com/breosaburrido/videos/406126449578958/
-
- 0 replies
- 606 views
-
-
இது கொழும்பு ஆங்கில பத்திரிகையில் வந்த ஆக்கத்தின் மொழி பெயர்ப்பு. முடிந்தவரை... ரசிக்கக் கூடியவாறு மொழி பெயர்த்துளேன் . கொழும்புக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றில் இருந்து தெரிவான நீடித்த அனுபவ முடைய ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் அவர் இன்றைய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராகவும் இருக்கும் இந்த அரசியல்வாதியோ, பெண்கள் விசயத்தில் கில்லாடி என பெயர் எடுத்தவர். ஏனெனில், அழகிய பெண்களுடனான தொடர் சகவாசங்களினால், எப்போதும் அவரது 'சொத்தினை' கறல் பிடியாமல் வைத்திருந்தமையால், அவரது வயதுக்காரருக்கு வரக்கூடிய இயலாமை எல்லாம், நம்மாளுக்கு.... வர.... சான்சே இல்லை. அவ்வளவு பெரிய, பேர் போன கில்லாடிக்கு அண்மையில் பெரிய சோதனை வந்து விட்டது. ஒரு வார இறுதி நாட்களை அமர்க்களமாக கொண்டாட, தாத்…
-
- 4 replies
- 847 views
- 1 follower
-
-
எதிர்பாராமல் நடக்கும் நகைச்சுவையான காணொளிகள் சில வேளைகளில் நாங்கள் செய்யும் சில முக்கியமான வேலைகள் இறுதியில் நகைச்சுவையாக முடிந்து விடுவதும் உண்டு ஆனால் இந்த காணொளியில் உள்ள காணொளி தொகுப்புக்களை பாருங்கள். http://youtu.be/RXT0pRKVMS4
-
- 0 replies
- 911 views
-
-
டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் …
-
- 3 replies
- 334 views
- 1 follower
-
-
கொறோக்குறள் அதிகாரம்: Toilet paper 1. செல்வத்துள் செல்வம் Toilet paper - அது கொறோணா காலத்துப் பவுண்! 2. எதைப் பதுக்கி வைத்தவனுக்கும் உய்வுண்டாம் - உய்வில்லை Toilet paper பதுக்கிய மகற்கு! (படுபாவிகளா... இப்படிப் பண்ணிட்டீங்களேடா!) 3. கொறோணா காலத்தில் வாங்கிய Toilet rolls ஞாலத்தின் மாணப் பெரிது! 4. Toilet paper பதுக்கி வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம் Newspaper உடன் 'பின்' செல்பவர்! 5. பதுக்கல் நன்றே, பதுக்கல் நன்றே - பிச்சை புகினும் Toilet rolls பதுக்கல் நன்றே! 6. மிதமிஞ்சி Toilet rolls வைத்திருப்போரை ஒறுத்தல் - அவர் நாண தண்ணீரால் சமாளித்துவிடல்! 7. கேடில் விழுச் செல்வம் Toilet rolls, ஒருவற்கு மாடல்ல மற்றயவை! (ஒருவனுக்கு அழிவி…
-
- 13 replies
- 2.1k views
-
-
இது தமிழ் TRX காற்று வானொலியில் தொடர்ச்சியாக வெளிவரும் விடுப்பு சுப்பர் என்ற குறியீட்டுப்பாத்திரத்தின் பகிர்வு. இதில் குறை நிறைகளை சுட்டிக்காட்டினால் தொடரும் படைப்புக்களில் மாற்றங்களைக்கொண்டுவர ஏதுவாக இருக்கும். நன்றி. " " http://inuvaijurmayuran.blogspot.ch/2011/02/blog-post.html
-
- 2 replies
- 889 views
-
-
பிரிக்கமுடியாதது என்னவோ? - விருப்பும் ..கருத்தும் பிரியக்கூடாதது? - தேசியமும் ..விடுதலையும் சேர்ந்தே இருப்பது? - செய்தியும் ...உலகும் சேராதிருப்பது? - உறுப்பினரும் ..நேரமும் சொல்லக்கூடாதது? - திண்ணையின் கதைகள் சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி வரக்கூடாதது? - உறுப்பினரில் சந்தேகம் வரவேண்டியது? - கோவம் ..உணர்வு அடிக்கக்கூடாதது? - பதிவில் காப்பி(copy) அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில் வேண்டக்கூடாதது? - திட்டு .. தனிநபர் தாக்கு வேண்டப்படுவது? - விருப்பம் ... பின்னூட்டமும் எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள் எழுதவேண்டியது? - கதைகள் ..அனுபவம் பார்க்கக்கூடாதது? - அரசியலில் லாஜிக் பார்த்து ரசிப்பது? - எதிர் கருத்து பதிவில் சிறந்தது? - போராட்ட …
-
- 19 replies
- 1.6k views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அவுஸ்திரேலிய இனவாத காலநிலை பனிமழை பொழிந்து கடுந்தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால் பல இந்திய மாணவர்கள் படுகாயமடைந்து டைகர் பாம் தடவி தமது வலியினை குறைக்க போராடிக்கொண்டு இருகின்றார்கள்.அவுஸ்திரேலியாவின் மோசமான இனவாத கால நிலையால் பல இந்தியர்களின் வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் பல ஆயிரக்கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் பல கார்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இனவாத தாக்குதலை தொடுத்த காலநிலை அடையாளம் தெரியாமல் கண்மூடித்தனமாக தாக்குதலை தொடுத்ததால் அவுஸ்திரேலியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக எமது மெல்பேர்ன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மெல்பேர்ன் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த இனவாத தாக்குதலை…
-
- 8 replies
- 1.3k views
-
-
சிங்கள பள்ளி கூடத்தில் இது தானாம் இப்ப முக்கிய பாடம் ,
-
- 2 replies
- 1.6k views
-
-
IT வீரன் - Funny என் இனிய தமிழ் மக்களே.... உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா... நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம், இந்த படைபிற்க்காக சுட்டது: பருத்தி வீரன் பாடலை சுடாதது: ஆந்த பாடல் வரிகளை Start Mizik... Team members: ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும் ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும் நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera Team members: கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல மாட்டுனமே மாட்டுனம…
-
- 0 replies
- 874 views
-
-
அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி சாடல் சென்னை: செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவின் சார்பில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனது ஆட்சிக் காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை, ஏழை - எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் (20, 30 காசு)…
-
- 4 replies
- 1.5k views
-
-
மனோதத்துவ டாக்டர்: நேற்று இரவு என்ன கனவு கண்டீர்கள்? இளம் பெண்: ஆண்கள் போல மேலாடை எதுவும் இல்லாது, ஒரு தொப்பியும் அணிந்து காற்சட்டையுடன் கடைத்தெருவில் நடந்து செல்வது போல கனவு கண்டேன் டாக்டர்.. டாக்டர்: உங்களுக்கு வெட்கமாக இருந்ததா? இளம் பெண்: ஆமாம், ரொம்ப வெட்கமாக இருந்தது, நான் அணிந்திருந்தது கிழிந்து போன பழைய தொப்பி, அதைப்பார்ப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?
-
- 2 replies
- 1.4k views
-
-
புரட்டாதி சனி விரததுக்கு, ஊரில், காகத்துக்கு சாப்பாடு வைத்த பின்னர் தான் நாம் சாப்பிடுவது வழக்கம். அது கனடாவில் இன்றும் பின் பட்டு வருகிறதாம். நீங்கள் அழைத்தால், அவர்கள் காகத்தை கூண்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்களாம். நீங்கள் சோறு வைத்து காகம் சாப்பிட்ட பின்னர் அவர்கள் காகத்தை கொண்டு போய் விடுவார்களாம். இதற்கு 50 கனெடியன் டொலர் கட்டணம். மற்றைய புலம் பெய்ர்ந்த நாடுகளிலும், இந்த வியாபாரத்தை செய்ய ஆட்கள் தேவையாம்....
-
- 9 replies
- 1.9k views
-
-
மூக்கு அப்துல் கையூம் ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன் “ஹலோ யார் பேசறது?” – உரக்க கத்தினேன் “நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்” மூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான். “என்ன விஷயம்?” – வியப்பு மேலிட வினவினேன். “சதா மூக்கை சிந்துவதை நிறுத்திவிட்டு என்னைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார். என் மகிமை உனக்கு புரியும். அதை நாலு பேருக்கு எடுத்துக் கூறு” அசரீரி மாதிரி அறிவித்து விட்டு ரிசீவரை ‘டக்’கென்று வைத்து விட்டது மூக…
-
- 4 replies
- 2.6k views
-
-
நான் கண்ட கனவு ..... ஒரு நாள் ...பள்ளி கூட விடு முறையில் .மாலை ஐந்து மணி இருக்கும் . ஜம்மு பயல் வந்து வேலி பொட்டு க்கால கூபிடான் .....அக்கா ... .நான் மாங்காய் பிடுங்க போறான் . நீயும் வாரியா என்று . . .அம்மா கேள்வி பட்டால் ..தடியோடு வருவா ..கெதியாக வந்து விட வேணும், என்று நானும் போனேன் . நானும் அவனுமாக பொன்னர் வளவு தேடி வயல் மண் கட்டி எல்லாம் உழுது கொண்டு வெறும் காலுடன் ஒரு படி யாக முள்ளு கம்பியை தாண்டி வேலி பொட்டுக்கால நுழைந்து மாமரத்தடியில் வந்து நின்று சுட்டும் முட்டும் பார்த்து நாலு ஐந்து காய்களை பறித்து போடான் . நான் சிலதை பொக்கட், உள்ளும் சிலதை கையிலும் எடுக்கும் போது தோட்டக்கார ராமசாமி கண்…
-
- 1 reply
- 1.7k views
-
-
[size=4]ஒரு பெரிய தொழிற்சாலை .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....![/size] [size=4]ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம் … அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் .. அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார் .. “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.[/size][size=3] [size=4]உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு…
-
- 0 replies
- 540 views
-
-
சின்ன வயதில் படிக்கும் போது எல்லோரும் லட்சியம் வைத்திருப்போம்.அதை லட்சியம் என்று சொல்ல முடியாது ஆசை என்று சொல்லலாம்.நாங்கள் இன்னவாக வர வேண்டும் என(உ+ம்)வைத்தியர்,ஆசிரியர் அப்படி ஆசைப்பட்ட உங்கள் லட்சியம் நிறைவேறியதா? நான் சின்ன வயதில் இருந்து வக்கீல் ஆக வர வேண்டும் என ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை.இதைப் பற்ய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 22 replies
- 4k views
-
-
லேற்றாத்தான் அண்ணை மூடுக்கு வாறார்...உள்ள போனது கள்ளா கசிப்பா யாருக்கு தெரியும் ....!!சுவாமி நிழலியானந்தா இவரை விட சூப்பரா ஆடுவார் தண்ணியை போட்டா ....
-
- 6 replies
- 1.1k views
-
-
V I P களின் வெட்டிப்பேச்சு - 4 யாழ்ப்பாணத்து, கல்யாண சந்தை.
-
- 5 replies
- 1.1k views
-
-
டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி பரவி வருவதால் தர்மபுரி அருகே ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து எல்லோருக்கும் விநியோகித்து வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயன் காலண்டரில், 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதிக்குப் பின்னர் நாட்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பீதி பரவியுள்ளது. சிலர் ஆங்காங்கே சொந்த பந்தங்களுடன் கூடி உணவருந்து வருகின்றனர். சிலர் கிடாய் வெட்டி கூட விருந்து வைக்கின்றனராம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகளும், வீடுகளில் பெண்கள் 3 விளக்குகள் ஏற்றியும் உலகம் அழியக் கூடாது என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்…
-
- 2 replies
- 834 views
-
-
இது தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள மாநகரம். 😎 இதை நம்பாதவன் இரத்தம் கக்கி சாவான்.🤣 குறை நினைக்க வேண்டாம்.... எல்லாம் சும்மா ஒரு ஆசை நப்பாசைதான்.....😁
-
- 17 replies
- 753 views
-