சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் net cafe
-
- 2 replies
- 1.6k views
-
-
பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள். Friday, 02 February 2007 லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரை, ஒரு வீட்டில் சில நாட்கள் பூட்டி வைத்து, அவர்கள் பேசிப் பழகுவதை ஒளிபரப்புவார்களாம். அதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே நடத்தினால், பிரபலங்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு கற்பனை. ஒரு பங்களாவில் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் உள்ளே வைத்து பூட்டப்படுகிறார்கள். அவர்கள் பேசிப் பழகும் நேரடி ஒளிபரப்பு இதோ: கருணாநிதி: இந்த மர்ம பங்களா போயஸ் தோட்டத்திலுள்ள ஒரு ஆடம்பர பங்களாவை எனக்கு நினைவூட்டுகிறது. ஜெயலலிதா: போதும் ஃபிளாஷ்பேக்கை நிறுத்துங்க. இந்த நிகழ்ச்சியே நீங்க செய்த சதிதானே? வைக…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 9 replies
- 2k views
-
-
இலங்கைத்தாய் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையே ?#8220;ர் பரஸ்பர கலந்துரையாடல் ஒன்று நேற்று (31-02-2007) பிற்பகல் நான்கு மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைச் செயலகத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத்தாய் ஒன்றியத்தின் சார்பில் அதன் பிரதி நிதிகளான திரு. டபிள்யு. பள்ளியகுறு (பொதுச் செயலாளா)இ திரு. டபிள்யு. வணிகசேகர(பிரச்சார செயலாளா);இ திரு.றொகான் ஜெயநாத் -தலைவர் பட்டதாரிகள் ஒன்றியம்இ திரு. வில்மட் யாப்பா அபயகுணவர்த்தன ஆகியோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் அதன் அரசியல் பிரதிநிதிகள் திருமதி. எஸ். பத்மினி- அரசியல் கட்சி செயலாளர்இ திரு. கே. மகேஸ்இ. …
-
- 2 replies
- 1.2k views
-
-
You Know you are Sri Lankan when.... 1. You use banana leaves instead of plates, to eat rice and curry 2. You mark any special occasion by boiling milk until it spills all over your stove.. 3. You get it on to baila music. 4. You know Buddhist chants, Hindu chants and the Islamic call to prayer..by heart 5. your idea of a bathing suit is a conspicuous see-thru sarong around your chest. 6. You find apples and oranges to be precious commodities while durian and rambutang are part of your daily diet. 7. You refer to friends by calling them "Machan" instead of "dude" 8. you have encountered; been pursued; or bitten by a snake. 10.C…
-
- 6 replies
- 1.7k views
-
-
[size="2"]அண்மையில் இந்தியா தமிழ் நாட்டில் பயங்கர ஆயுதங்கள் செய்வதற்கான பொருட்களுடன் ஈழ தமிழர் உட்பட பலர் கைது செய்யபட்டனர் அந்த கைது எப்படி?? எங்கே?? யரால்?? நடந்தது என்பது பற்றிய ஒரு ஆய்வு . ஆய்பவர் புகள் பெற்ற அரசியல் இராணுவ ஆய்வாளர் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ். கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஆயுதம் கடத்தியதாக சிலர் கைது செய்ய பட்டனர் உண்மையில் நடந்தது என்ன?? தை மாதம் 25 ந்திகதி நள்ளிரவு 12.05 தமிழ்நாடு சி.பி.ஜ தலைமை காரியாலத்திற்கு ஒரு போன் கால். போன் அடிக்கிறது . ஆ`ஹா``ஹா`ஹா......... இகி கி கி....ஆ``ஹா`ஹா`ஹா .......... இ கி கி கி...... என்ன அது போன் அடிக்கின்ற சத்தம் தான் . ரெலி போன் மணியை போல நீங்கள் சிரிக்கும் போது போன் மணி மட்டும் நீங்கள…
-
- 33 replies
- 4.9k views
-
-
வாழ்வினில் வழுக்கி விழுந்தோர்!!! http://www.dailymotion.com/video/x13cpu_slippery
-
- 6 replies
- 2k views
-
-
மட்டக்களப்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் கருணாவுடன் தொடர்பு வைத்திருப்பது பற்றிய தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளதாகவும், இந்த வகையிலேயே அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் புலிகள் அமைப்பின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் அரசியல்பிரிவுத் தலைவர் தயாமோகன் கருணாவுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்திலும் குற்றச்சாட்டிலும் புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதகாலமாக வன்னிப் பிரதேசத்திலுள்ள குறித்த ஒரு முகாமில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தயாமோகன் புலிகளால் கைது செய்யப்பட்டது பற்றி மேலும் தெரிவிக்கப்ப…
-
- 7 replies
- 2.3k views
-
-
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்) பாட்டி - ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்? பேரன்..- அங்கே பரிட்சையிலே காப்பி அடிச்சார்னு போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிட்டாங்க... ....................................................................... நர்ஸ்...- டாக்டர். பேசர்ன்டதான் புரணமா குணம் ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்? டாக்டர்...- ஆப்பிரேசன் செய்து ரெம்ப நாள் ஆயிட்டுதே சும்மா டச் விட்டு விடக்கூடாது பாரு அதுக்குத்தான்....! ................................................................................ .... டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி இருக்கு? …
-
- 6 replies
- 2k views
-
-
கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல் -------------------------------------------------------------------------------- டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே. ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே. ஏன்டா அந்த கருமத்தை போட்டே. ஒரு சந்தேகம் அண்ணே. எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே. இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே. அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா. சொல்லுங்கண்ணே. அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா. அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க. அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக…
-
- 6 replies
- 2k views
-
-
ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.கணிதன் எனது நன்பன் ஆதிவாசியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது..ஆதி....(சுருக்கமாக ஆதி என்ரே அழைப்போம்..) லண்டன் வந்த புதிதில் வீட்டு உபகரனங்களை விற்கும் சீக்கியரின் கடை ஒன்றிற்குள் சென்றுள்ளார்.உள்ளே சென்றவர் சும்மா நிக்காமல் அந்த சீக்கியரிடம் ..இந்த FRIDGE என்ன விலை என்று கேட்டுள்ளார்...உடனே அந்த சீக்கியர் இவரை முறைத்து பார்த்து விட்டு சொன்னாராம்...இதை உனக்கு விற்கமாட்டேன் ..என்று உடனே பயத்தில் வெளியே வந்த ஆதிக்கோ ஒரே மன்டை குடைச்சல்...என்னடா இது .. இவன் எதுக்கு இப்படி சொன்னான்..... மறுநாள் மீண்டும் ஆதி அதே கடைக்கு மீண்டும் சென்று ..சீக்கியரை பார்த்து …
-
- 41 replies
- 7k views
-
-
http://www.youtube.com/watch?v=7dJbW4cs5ok :P :P :P :P
-
- 0 replies
- 1k views
-
-
-
- 7 replies
- 2.7k views
-
-
-
http://cgi.ebay.com.au/New-Life-for-Sale_W...1QQcmdZViewItem
-
- 3 replies
- 1.7k views
-
-
6 வித்தியாசம் பிளீஸ்ஸ்.... -- கண்டுபிடிக்கிறது கஸ்ரம் இருந்தாலும்..... கண்டுபிடியுங்க,, பார்ப்பம்... யாழ்கள உறுப்பினர்களின் அறிவு திறனை சோதிக்கும் ஒரு சிறிய பரீட்சை.. (சின்னப்பு சாஸ்த்திரி போன்றவர்கள் களத்தில் இழந்த போர்மை மீண்டும் நிலை நாட்ட அருமையான சந்தர்ப்பம்) ஒகெ ரெடி யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்..... மு.கு: சிரியாசான ஒரு விடயத்தை நகைச்சுவை பகுயில் பிரச்சுரித்தமைக்காக மனம் வருந்துகிறேன்... பி.கு: உதவி தேவைப்படின் நெடுக்கால போவானிடம் கேட்கலாம்.
-
- 22 replies
- 4k views
-
-
தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ் தவறான பொருளில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ‘புரட்சி’. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும்போது உருவாகும் மக்கள் கலகமே புரட்சியாக மாறுகிறது. அப்படித் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers! 1957. விடுதலைப் போராளிகள் ஒளிந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைக்கிறார்கள் ராணுவ வீரர்கள். அங்கிருக்கும் வீடுகளிலிருந்து அப்பாவி மக்களைத் துப்பாக்கி முனையில் வெளி யேற்றுகிறார்கள். ஒரு வீட்டினுள் நுழைந்து, அங்கிருக்கும் ஒரு சுவரில் சலவைக்கல் செயற்கையாக ஒட்டப்பட்ட அந்த இடத்தைச் சூழ்கிறார்கள். உள்ளே மறைவிடத் தின் இருளுக்குள், அலி உள்ளிட்ட விடுத…
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கே நான் ரசித்து சுட்ட நகைச்சுவைகளை தொகுத்து அளிக்கின்றேன். அவை பற்றிய விமர்சனங்களை அளிக்கவும். நன்றி.
-
- 46 replies
- 6.7k views
-
-
-
Poor Sanath……………..... Most cricketers, who are not comfortable in conversing in English, go prepare for some standard questions that are asked to them when commentators chat with them during the awards ceremony. SANATH was once asked a different question after Pakistan won the match, for which he was not prepared. He always used his standard response to the first question after winning. But this time..... Tony Greig: So Sanath, that's fantastic, your wife is pregnant for the second time and u must be happy! SANATH: All credit goes to the boys. Everyone work hard for it, especially Sangakkara. It was tight situation when he went in. …
-
- 9 replies
- 1.9k views
-
-
அப்புகாமி Appuhamy uncle was booked into a flight to London from Colombo. But as this was his first time in an airplane, he made a few preparations that were out of place. When the stewardess came around to take orders for the in-flight meal, the uncle declared loudly, "I have brought my own lunch. Make sure you don't charge me for food and drinks!" So, as everybody was given their in-flight meal, the uncle began spreading out his own home-cooked meal. The man sitting next to him was an English history researcher, who was curious about the food. "Excuse me, what is that drin…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
Run when you need to!!! Give lots of kisses. Meet new people, even if they look different to you. Love your friends, no matter who they are.
-
- 4 replies
- 1.5k views
-
-
புலிகளை தமிழ்நாட்டு தீவிரவாதிகள் என அழைக்கும் தருணம் வந்துவிட்டது.இலங்கை தமிழர் அமைதியை விரும்புகின்றனர்.இலங்கையின் ஒற்றுமையை(அப்படி எண்டால்?? ) இந்திய தமிழர்கள் குலைக்க விரும்புகின்றனர் புலிகளௌக்கு அதிக செல்வாக்கு தமிழ் நாட்டில் இருக்குது மற்றும் இந்தியாவிலும் கூட இருக்குது(ஆம் இந்தியா பொய்களை சொல்கிறது இலங்கையிடம்) இன ஒற்றுமையை பலப்படுத்துவோம்(அப்படி எண்டால் என்னப்பு இனி பிரிவுதான் :P )எந்த மொழி பேசுகிறீர்கள் என்பதை விடுத்து ஒற்றுமையாகுங்கள் .புலிகள் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் அதுதான் அவர்களின் ஈழம் இலங்கை இலங்கையருக்கு(ஆமாம் யார் இல்லை எண்டது இலங்கை இலங்கையருக்கு தமிழீழம் ஈழத்தவருக்கு :P )தமிழ் நாடு புலிகளுக்கு தமிழ் நாட்டைபிரியுங்கள் இந்தியா அதுதான…
-
- 1 reply
- 1.2k views
-
-
காதல் திருமணம் செய்த பெண்கள் இரண்டு பேர் ஒருவர் இன்னொருவரிடம் உன்னுடைய திருமண வாழ்ககை எப்படி உள்ளது என்றார். சுகமொன்று இல்லை. நிச்சயம் செய்த திருமணம் பலர் சேர்ந்து நம்மை குழியில் தள்ளி விடுவார்கள். காதல் திருமணத்தில் நாமே குழி யில் விழுந்து விடுகிறோம் என்றார்.
-
- 1 reply
- 1.3k views
-