சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
SORRY.......கொஞ்சம் தான் இருக்கு குடுக்க முடியாது ! Yeh! கண்ணுவைக்காதீங்க...... குடிக்க விடுங்கப்பா.....! சா.....தூங்க விடுங்கப்பா....! NO.... எனக்கு இது பிடிக்கல.... நான் சாப்பிட மாட்டன்....! Hum.....சரி அடுத்த பொண்ண தேடலாம்.....! ஹய்யா......அம்மா வீட்டில இல்லை சத்தம் போடலாமா? எவ்வளவு நாளாக் குளிக்கல .... உண்மையச் சொல்லு! போதும் பார்த்தது..... வேலையப்பாருங்கப்பா.....! Fwd மெயிலில் வந்ததை இங்கு இணைத்திருக்கன்......
-
- 34 replies
- 8.5k views
-
-
காமெடி நடிகர் கவுண்ட பெல் அவரது தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவசர அவசரமாக வருகிறார் உதவி இயக்குனர். "அண்ணே! அண்ணே! ஒரு சின்ன பிரச்சினைனே!!!" "என்னடா நாயே?" "அண்ணே! நீங்க நடிக்கிற புதுப்படத்துல உங்ககிட்ட அடிவாங்குற கேரக்டர நடிக்கிறதுக்கு செந்தேள் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருணே" "அந்த பச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்கல?" "அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே" "சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்" "கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்…
-
- 7 replies
- 2.2k views
-
-
கஜயகாந்த் கடிவேலுவை சீண்ட(!), வெகுண்டு எழுந்த கடிவேலு, 2011 சட்டமன்ற தேர்தலில் நிற்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் மருவாதையாக வாழும் மிஸ்டர். பொதுஜனத்தை சந்திக்க கிளம்புகிறார்கள். பிரச்சாரத்தில், ஒரு வீட்டில் இருவரும் ஒரே நேரத்தில் நுழைய நேரிடுகிறது. பொதுஜனம் : பாத்து வாங்கையா. நாலு பேரு வந்து போற இடம் இல்லையா? கஜயகாந்த் (கடிவேலுவை பார்த்து) : யோவ் யோவ்... என்னய்யா இங்கே வந்துருக்கே? கடிவேலு : வேற எங்கே போறது? கஜயகாந்த் : இது கார்பரேசன் ஏரியா. இங்கே வருரதுன்னா, எலெக்சன் கமிசன் கிட்ட அனுமதி வாங்கணும். பொதுஜனம் : யோவ் யோவ் யோவ்! ஒட்டு வேணும்னா கேட்டு தொலைங்கையா. அதுக்கு ஏன் சுத்தி வளச்சி கண்டதையும் பேசுறீங்க. பதிஷ் (கஜயகாந்திடம்) : தலைவா, வாங்க வேற …
-
- 0 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 998 views
-
-
அரசாங்கத்தின் எல்லைக்கும் எல்லையுண்டு இதனை புலிகள் அறிந்துகொள்ள வேண்டும் - பிரதமர். அரசாங்கத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டென தமிழீழ விடுதலைப்புலிகள் அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு சாவல்களை விடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிரியை தோற்றகடிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு. கென்யாவின் மாசாய் மாரா பகுதியில், பிடிக்கப் பட்ட சிரிக்கும் சிங்கத்தின் படம் உலகளாவிய ரீதியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. பெண் சிங்கத்துடன் mating இல் இருந்த சிங்கத்தின் இந்த சிரிப்பு, பார்க்கும் அனைவருக்கும், குபீர் சிரிப்பினை வரவழைக்கும். நீங்களும் பார்த்து ரசியுங்கள்..... செல்லம்... அல்வா துன்னியா ... நரி பயல் கடையில வாங்கிட்டு வந்தேன். சாயங்காலம்.... 2.0 படத்துக்கு கூட்டிட்டு போறேன் செல்லம். ஹீ.. ஹீ.... என்ன பார்க்கறீங்க... லைட்டா தண்ணி அடிச்சேன்.... நல்லா மப்பு ஏறிடிச்சு Images: Daily Mail UK, Dail Mirror SL அட பிக்காலிப் பயலுகளே.... உங்களை பார்த்து எனக…
-
- 4 replies
- 1.7k views
-
-
அடுத்த பிரதமர் நான் தான்: காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர் பேச்சால் பரபரப்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு காந்தி வேடத்தில் வந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அவரது பெயர் சக்திவேல். அவருக்கு, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், ஏற்கனவே அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தற்கொலை முயற்சியிலும் இறங்கினார். இந்த நிலையில், நேற்று மகாத்மா காந்தி வேடத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் புகுந்துவிட்டார். வேட்டி துண்டு மட்டும் அணிந்திருந்தார். முகத்தில் கண்ணாடி அணிந்தும், கையில் தடியுடனும் அவர் வந்தார். காந்தியின் ஆவி தனது உடலில் புகுந்துவிட்டது என்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
மன்னவன் தீர்ப்பு ............. இடம் : இன்ப தமிழ் அரச சபை (இன்ப தமிழ் நாடின் அரச சபையில் ஒரே கூச்சலும் குழப்பமும் ) மந்திரி : சபையோரே , அமைதி ...அமைதி .....யமுன மகா ராஜா வருகிறார் ........ (சபையோர எழுந்து நின்று ,) வணக்கம் மகா ராஜா ...........,வலப்பக்கம் இன்ப தமிழ் நாட்டு மக்கள் இடது பக்கம சிங்க வன நாட்டினர் . .ஒரு சிறு குழுவினர் சந்கிளிகள்ளல் பிணைக்க பட்டு , கூனி குறுகி ,கை கட்டி வாய் பொத்தி நின்றனர் .) அரசன்: ...மந்திரியாரே .... என்ன இங்கே கூச்சலும் குழப்பமும் .... மந்திரி : மன்னர் , மன்னா ....நீதி வேண்டும் , இந்த இன்ப தமிழ் நாட்டு மக்களுக்கு . மன்னன் : என்ன தவறு ?....என்ன நடந்தது :...... மன்னா .......,இவர்கள் நீதி …
-
- 25 replies
- 4.1k views
-
-
பூனைக்குட்டியின் நகைச்சுவை விடியோ காட்சி http://www.metacafe.com/watch/81866/funny_cats_2/
-
- 1 reply
- 2k views
-
-
அவளுக்காக காத்திருக்கிறேன் இரண்டு கழுதைகள், வழியில் சந்தித்திக்கொண்டன.ஒரு கழுதை நன்றாகக் கொழுத்து இருந்தது. அடுத்த கழுதை எலும்பும் தோலுமாக இருந்தது.செங்கள் சூளைக்காரன் ஒருவனிடம் இருந்தது அது. கொழுத்து இருந்த கழுதையோ, தன்னிச்சையாக காட்டில் சுற்றிக்கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாக இருந்த கழுதையைப் பார்த்து " ஏன் இப்படி ஆகிவிட்டாய்" என்று கேட்டது. "என்னுடைய எஜமான் கொடியவன். இடுப்பொடிய வேலை வங்கிவான்.ஆனால் தீனிமட்டும் போடமாட்டான்.எப்போது பார்த்தாலும், அடியும் உதையும்தான்." என்று பதில் கூறியது. அவனைவிட்டு ஓடிவந்து என்னைப்போல் காட்டில் சுதந்திரமாக இருக்கலாமல்லவா? என்று அடுத்த கழுதை கேட்டது. "என்னுடைய எஜமானுக்கு, அழகான பெண் ஒருத்தி இருக்கிறால்.அவளையும், கண்டபட…
-
- 27 replies
- 4.3k views
-
-
கனடாக்கு நானும் போறேன். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும். வாய்ச்சொல் வீரரின் கதையைக் கேட்டு ஏமாறாதீர்கள். பொது அறிவு இல்லாமல் கால நிலைக்கேற்ற ஆடையின்றி, பயண விபரம் தெரியாமல் ,கப்பலில் ஏறி கடலோடு சங்கமம் ஆகாமல் தப்பிய அந்த நிகழ்வு ஒருபாடமாக இருக்கட்டும். முன் பின் தெரியாதவர்களை நம்பி இறங்காதீர்கள். po
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
டுபாகூர் அரசியல்வாதிகளின் ரைரி குறிப்புகள்.. அதென்ன டுப்பாக்கூர் அரசியல்வாதியின் ரைரி குறிப்பு.? ஒரு அரசியல்வாதி ஒரு தலைவராக பொறுப்பெடுத்தால். என்ன என்ன டுப்பாகூர்(பொய்) எடுத்துவிட வேண்டும் என்பதை பற்றியது.. அது ஆத்துசுவடி மாறி.. ஆட்கள் மாறும் சுவடி மாறாது.. மற்றபடி இருவரும் உள்ளபடி என்ன பேசினார்கள் எவனுக்கும் தெரியாது. வெளிவரும் அறிக்கையைபடித்து நாமெல்லாம் நாக்கு சுப்பிட்டு இருக்க வேண்டியதுதான்.. வருங்காலத்தில் அரசியல் பழக இருப்பவர்களுக்கும் இத்திரியை படித்து பயன் பெறுக... சாம்பிள்---- 1 இரு நாட்டு அரசியல்வாதிகள் தலைவர்கள் (இலங்கை- இந்தியா டுபாக்கூர்) --- 1 http://tamil.oneindia.com/news/india/sri-lankan-president-maithripala-sirisena…
-
- 0 replies
- 2.6k views
-
-
டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் நகராட்சி கவுன்சில் கூட்டத்தின்போது, டாய்லெட்டுக்குப் போன மேயர் தனது சட்டையில் பொருத்தப்பட்டிருந்த மைக்கை ஆப் செய்யாமலேயே சிறுநீர் கழிக்கப் போனார். அப்போது அவர் 'காஸ்' விட்டது நகராட்சி கவுன்சில் அரங்கு வரைக்கும் கேட்டு அனைவரையும் அதிர வைத்தது. மேயர் 'காஸ்' விட்ட சத்தத்தை மைக்கில் கேட்டு பெண் கவுன்சிலர் ராச்சல் ஜான்ரோ விழுந்து விழுந்து சிரித்தார். ஜார்ஜ்டவுன் நகர மேயராக இருப்பவர் டேல் ராஸ். இவரது தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்து வந்தது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவே ராஸ் டாய்லெட்டுக்குச் சென்றார். இதையடுத்து ராச்சல் பேசத் தொடங்கினார். அவர் பேச ஆரம்பித்த சில விநாடிகளிலேயே 'டர்…
-
- 2 replies
- 808 views
-
-
அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.. [size=4]"வேணாம்.. நிறுத்திக்குவோம்.. நம்ம ரெண்டு பேரு பாடல்களால அப்பாவி பொதுமக்கள் சாகுறது சரியில்ல... விட்ருவோம்.. ஆந்த்தம்லாம் நிறுத்திட்டு சாந்தமா போய்டுவோம்..."[/size] [size=4]"என்ன இது சின்னப்புள்ளத்தனமா... 'காதல் தோல்விக்கு தாடி வளர்க்கும் இளைஞர்கள் மத்தியில் தேர்தல் தோல்விக்கு தாடி வளர்த்த இளைஞரே'ன்னு ஃபிளக்ஸ் பேனர் வச்சிருக்கீங்க.. எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்..."[/size] [size=4]"ஹே.. நிறுத்துங்கப்பா.. ஏன் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே வருக வருகன்னு நம்ம கட்சிக்காரங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே... இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளால் முதல்வர் திருப்தியடைந்து ராஜினாமா முடிவை கைவிட்டு விட்டார். முதல்வர் எப்படி மனம் மாறினார்? …
-
- 1 reply
- 1.3k views
-
-
-
-
திருமணம் செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்கள் இதைப் இதைப் பார்த்தவுடன் திருமணமே செய்ய மாட்டார்கள்...நீங்களும் இப்படி எதாவது இருந்தால் இணையுங்கள் ஒருவன் தூக்குமேடை ஏறுவதும்,ஒரு பெண்ணை திருமணம் செய்வ கொள்வதும் விதியினால் ஏற்படுபவை. போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய், கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய், திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய். மனைவிக்குப் பயப்படாத ஆண் யார்? அவன் தான் பிரமச்சாரி
-
- 16 replies
- 2k views
-
-
மகிந்தவுகு சிக்கின் குனியா வராத அல்விட்கு பாதுகப்பு பலப்படுதி இருக்குதாம். இப்போது அவர் வெலியில் போகும்போது கிருமி எதிர் படையுடன் தான் பொகிறாரம். ஒரு சின்ன கிருமி கூட போக ஏலாத அல்விட்கு பாதுகப்பு பலப்படுதி இருக்குதாம்.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
எமதர்மராஜாவின் லொள்ளு! எமதர்ம ராஜாவுக்கு செம கடுப்பு! பின்னே என்னங்க உலகையே மிரள வைக்கும் அவரை, அவரோட சம்சாரம் காலையில் இருந்து போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க. தொட்டதுக்கும் சண்டை! அந்த கோபத்தில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கைகளை பின்னால் கட்டியவாறு நடந்து(உலாத்திக்) கொண்டிருந்தார்! அந்த சமயம் பார்த்து சித்ரகுப்தன் இரண்டு ஆண்களையும் ஒரு இளம்பெண்ணையும் அங்கே அழைத்து வருகிறார்! "பிரபோ! ஆணி புடுங்குற வேல வந்தாச்சு!" "இவர்கள் செய்த குற்றம் என்ன?" "இவன் ஒரு கொலைகாரன்!" "சரி, இவனை பாம்பு இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இரண்டாமவன் ஒரு திருடன்!" "இவனை பூரான் இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இந்த பெண் ஒரு நாட்டியக்கார…
-
- 57 replies
- 9.5k views
-
-
முன்னர் நான் என்ரை நண்பன் இருள்அழகனுக்காக காதல் கடிதம் எழுதி பிடிபட்டது பற்றி படிச்சிருப்பீங்கள். அதாலை கோபம் வந்த எங்கடை பாடசாலை அதிபர் என்னைப்போய் என்ரை அப்பாவை கட்டாயம் கூட்டிக்கொண்டுவரச்சொல்லி
-
- 8 replies
- 2.7k views
-