Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. என்னை வெற்றி பெற வைத்தால்……….. மின்னம்பலம் மக்களை கவருவதற்காக வித்தியாசமாக தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது வழக்கம் என்றாலும், இங்கு ஒருவர் அளித்திருக்கும் வாக்குறுதிகள் கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் இருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியுமா? சாத்தியம் இருக்கிறதா? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தன் மனதில் தோன்றியதெல்லாம் வாக்குறுதிகளாக அளித்துள்ளார். மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் துலாம் சரவணன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் சமூக வலைதளத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது. …

    • 7 replies
    • 1.1k views
  2. நாய் என்ன பாவமடா செய்தது? அந்த நாயும் கவனமாய் கதையை கேட்டு அப்பப்ப தலையை குனிஞ்சு யோசிக்குது. 😁 இரண்டு பேரின்ரை சோகம் பெரிய சோகக்கதை.

    • 2 replies
    • 610 views
  3. கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது. இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர், உட்பட்ட மதுபானங்களை அருந்துவதனையே விரும்புகின்றனர். அதிலும் ஒரு படி மேலே போய் அவற்…

    • 0 replies
    • 570 views
  4. வெளிநாடுகளில் எங்கட தமிழ் ஆக்களை “டக்கெண்டு ” கண்டுபிடிக்க சில எளிய வழிகள்: சுப்பர் மாக்கற்றில் மனிசி முன்னால போக பின்னால வண்டிலை தள்ளிக்கொண்டு புருசன் போனால் அவை “தமிழ்”! கவுண்டரில ஆர் காசு குடுக்கிறது எண்டு புருசனும் பொஞ்சாதியும் confused ஆகி நிண்டா அவை “தமிழ்”! taste பாக்குற சாட்டில கால் கிலோ திராட்சைப்பழத்தை(grapes) களவா எடுத்து திண்டால் அவை “தமிழ்”! வெண்டிக்காய், முருங்கக்காய் போன்றவற்றை முறிச்சும் வெங்காயத்தை “தெரிஞ்சு” பாத்தும் வாங்கினா அவை “தமிழ்”! கார் பாக்கிங்கில பத்து நிமிசமா காத்து நிக்கிறவனை overtake பண்ணி ; சுழிச்சு நெழிச்சு park பண்ணிட்டு போகும் போது … வெள்ளைக்காரன் கேவலமாக தூசணத்தால் ஏசுவான். அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிர…

  5. வாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம்

    • 2 replies
    • 633 views
  6. தேவையான பொருட்கள் : புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ நாலு சிரட்டை தண்ணி உப்பு கைக்கணக்கு செய்முறை புங்குடுதீவு ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும் தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும். தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு. அதன் பின் நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும் இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்…

  7. பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார்.

  8. # அருமையான போட்டி # அதில் அருமையான புத்திமதி https://www.facebook.com/100007666543809/posts/2785203801745144/

  9. 100 வயதாகியும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தம்பதிகளை பார்த்து வியந்த உள்ளூர் இளைஞர்கள் அதற்கான ரகசியங்களை அவரிட கேட்டார்கள் .முதியவர் பெருமையாக பதிலளித்தார் "நான் உங்களுக்கு அந்த ரகசியத்தை சொல்கிறேன்.!"எங்களுக்கு திருமணமாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முதலிரவில் என் மனைவியும் நானும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தப்படி நான் நடந்து கொண்டு வருவதே எனது இளமைக்கு காரணம்"இளைஞர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்பதை புரிந்து கொண்ட ஆரோக்கிய செம்மல் அவர்களுக்குப் புரியவைக்க தொடர்ந்து சொன்னார் "அந்த ஒப்பந்தம் என்னவென்றால் எங்களுக்குள் சண்டை வரும்போது 'யார் தோற்கிறார்களோ, அவர்கள் ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்' என்பதே.""75 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நான் சண்டையில் தோற்று போய் தினமும்…

    • 5 replies
    • 861 views
  10. சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா? . நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது. . சிவன் : என்ன குற்றம் கண்டீர்? . நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்? . சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே! . நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்? . சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்…

    • 4 replies
    • 1k views
  11. * திருமணத்தின் 25 வருடங்களுக்குப் பிறகு * கணவன்: நான் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் மனைவி: என்னை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா? கணவன்: எனக்கு என்ன பைத்தியமா? மனைவி: நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா? கணவன்: ஆம் அதுதானே என் வேலை மனைவி: நீங்கள் எப்போதாவது என்னை ஏமாற்றுவீர்களா? கணவன்: என் வாழ்க்கையில் ஒருபோதும் இல்லை மனைவி: நீங்கள் எப்போதாவது என்னைக் கட்டிப்பிடிப்பீர்களா? கணவன்: எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் மனைவி: நீங்கள் என்னை அடிப்பீர்களா? கணவன்: உனக்கு பைத்தியமா? மனைவி: நான் உங்களை நம்பலாமா? கணவன்: ஆம் நிச்சயமாக மனைவி: உங்களுக்கு இனிமையான இதயம் * இப்போது கீழே இருந்து…

    • 0 replies
    • 485 views
  12. இந்த திரியின் நோக்கம் யார் மனசையும் புண்படுத்துவதில்லை. என் அறிவுக்கு எட்டியபடி நான் முதல் பத்து கருத்தாளர்களை வரிசைபடுத்துகிறேன். அதற்கான காரணத்தையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள். 1 . ரதி - ஒரு பெண்ணாக இருந்து ஆண்களை எதிர்த்து கருத்தாட வல்லவர். (உண்மையாக ஒரு பெண்ணாக இருந்தால்..- வீர பாண்டிய கட்டைபொம்மி) 2 . நெடுக்காலபோவான் - பெண்களுக்கு எதிராக எழுதினாலும் அதில் சில உண்மைகளை எழுத வல்லவர். (அனுபவங்கள் பேசுகின்றன - அலைகள் ஓய்வதில்லை) 3 . தமிழ்சிறி - எப்படியான சீரியசான தருணங்களிலும் சூடு சொரணையற்று பதிலளிக்க கூடியவர்.(நகைச்சுவை நடிகர் - என்றென்றும் புன்னகை) 4 . கரும்பு - எப்பவுமே இரண்டு பக்கமும் கர…

    • 99 replies
    • 12.5k views
  13. வாடா மச்சான்.....

    • 1 reply
    • 581 views
  14. கொறோக்குறள் அதிகாரம்: Toilet paper 1. செல்வத்துள் செல்வம் Toilet paper - அது கொறோணா காலத்துப் பவுண்! 2. எதைப் பதுக்கி வைத்தவனுக்கும் உய்வுண்டாம் - உய்வில்லை Toilet paper பதுக்கிய மகற்கு! (படுபாவிகளா... இப்படிப் பண்ணிட்டீங்களேடா!) 3. கொறோணா காலத்தில் வாங்கிய Toilet rolls ஞாலத்தின் மாணப் பெரிது! 4. Toilet paper பதுக்கி வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம் Newspaper உடன் 'பின்' செல்பவர்! 5. பதுக்கல் நன்றே, பதுக்கல் நன்றே - பிச்சை புகினும் Toilet rolls பதுக்கல் நன்றே! 6. மிதமிஞ்சி Toilet rolls வைத்திருப்போரை ஒறுத்தல் - அவர் நாண தண்ணீரால் சமாளித்துவிடல்! 7. கேடில் விழுச் செல்வம் Toilet rolls, ஒருவற்கு மாடல்ல மற்றயவை! (ஒருவனுக்கு அழிவி…

  15. டிரம்ப் அலப்பறைகள் - ஜோ பைடன் நல்லவரா? | வச்சி செய்வோம்

  16. உலக மஹா அறிவாளித்தனமான வரிகள்_ னா அது இதுதான் லண்டனில் TV வைத்து பார்ப்பதிற்கு வரி கட்ட வேண்டுமா?

  17. சுட்டு பெயர்களை சிங்களத்தில் பேசும் முறை! இனி நான் இஞ்சை சிங்களத்திலையும் வெளுத்து வாங்குவன் எண்டதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் 🙃

  18. [url=https://postimages.org/][img]https://i.postimg.cc/rp71fwvF/184-AD64-A-46-C4-4-FD5-B862-56-B8-A75-BD07-F.jpg[/img][/url]

  19. அண்ணாமலை ஐபிஎஸ் என்னும் கன்னடன்

  20. சொன்னா கேளு - போயிடு, என்கிட்ட மோதாத காட்டினுள் ஒரு கண்ணாடி - பரிசோதனை

    • 1 reply
    • 728 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.