Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இது போ‌ன்ற தவறை ‌மீ‌ண்டும் செ‌ய்ய மா‌ட்டே‌ன், 'குசேல‌‌ன்' பட‌த்தை ‌திரை‌யிட அனும‌தியு‌‌ங்க‌ள் எ‌ன்று ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌ன்னட ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டா‌ர். ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ப் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல், த‌மி‌ழ் ‌திரையுல‌க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது பே‌சிய ர‌ஜி‌னிகா‌ந்‌த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவ‌ர்களை உதை‌க்க வே‌ண்டாமா' எ‌ன்று பே‌சினா‌ர். இத‌ற்கு க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பினரு‌ம் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோடு, இ‌‌னி த‌மி‌ழ் ‌திரை‌ப்பட‌ங்களை க‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிட அனும‌தி‌க்கமா‌ட்டோ‌‌ம் எ‌ன்று கூ‌‌றிவ‌ந்தன‌ர். தொடர்ந்து வாசிக்க.... http://kisukisuc…

    • 22 replies
    • 4.8k views
  2. ஏற்கனவே ‘தெய்வத்திருமகள்’ல அழகியலா கமர்ஷியல் படத்தைத் தந்த டைரக்டர் விஜய்யும், ச்சீயானும் கைகோர்த்த படம்கிறதால இந்தப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஹீரோவுக்கான எந்த எதிர்பார்ப்பையும் பில்டப்புகளையும் ஏத்துக்காம தன் கேரக்டருக்கு நியாயம் தர்ர விக்ரம், அமைதியா லண்டன்ல அறிமுகமாகி ஒருத்தனைப் போட்டுத்தள்ற வரை அவர் பார்வையில்லாதவர்ன்னு நமக்குத் தெரியறதில்லை. அது ஸ்கிரீன்பிளேவோட சுவாரஸ்யம்னா அது நமக்குப் புரிஞ்சதும் பார்வையில்லாதவரா ஏற்கனவே நாம அவரைப் பார்த்திருக்கிற ‘காசி’யை நினைவுபடுத்திடாம இன்னொரு டைமன்ஷன் காட்டியிருக்கிறது நடிப்புல அவர் எல்லா நடிகர்களுக்கும் ‘ச்சீயான்’தான்னு ஒத்துக்க வைக்குது. சர்ச்சுல பியானோ கலைஞரா வர்ர அவர் கீபோர்டுல ஏறி வர்ர எறும்புக்கும் ஊறு செய…

  3. தொடர்ந்து பரபரப்பாகவே பேசப்படும் நடிகை நக்மா... நிறைய காதல் கிசுகிசுக்கள், தற்கொலை முயற்சி என்ற செய்தி, கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார் என்று புது சர்ச்சை. இப்படி தொடர்ந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நக்மாவிடம் கேட்ட சிக்கலான கேள்விகளுக்குக் கூட சிரிப்புடன் பதில் சொல்கிறார். தொடர்ந்து உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறதே? ``எங்கேயிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் கிளம்புதுன்னு தெரியலை. என்னைப்பற்றி நிறைய சர்ச்சைகள் தொடர்ந்து எழுதிகிட்டுதான் இருக்காங்க. ஆனா எதுக்குமே யாரும் எங்கிட்ட பதில் கேட்பது கிடையாது. நானும் மீடியாவுக்கு ரொம்ப பேட்டி கொடுத்ததில்லை. நான் பேசாம இருந்ததுனாலதான் என்னைப் பற்றி வரும் செய்திகள் உண்மைன்னு நினைச்சிடுறாங்…

  4. பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 76. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே… நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவிலேயே திரைப்படங்களில் அதிகப் பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்தவர் லதா மங்கேஷ்கர். ஆனால், 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற சாதனைக்கு உரியவர் எஸ்.ஜானகி. ஜானகி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பிறந்தார் சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. 1956-ல் அகில இந்திய வானொலி, பாட்டுப்போட்டி ஒன்றை…

    • 0 replies
    • 4.8k views
  5. பெங்களூருவின் ‘ஆனந்தா நகரில்'யாரைக் கேட்டாலும்,வாணி கணபதியின் அழகான வீட்டை அடையாளம் காட்டி விடுகிறார்கள்.வீடு முழுவதும் அற்புதமான அலங்காரப் பொருட்கள்.நடனக் கலைஞர்,ஆடை வடிவமைப்பாளர், இண்டீரியர் டெகரேட்டர் என வாணிக்குப் பல முகங்கள் இருந்தாலும் கமலின் முன்னாள் மனைவி என்பது தமிழர்கள் மறக்காத விஷயம். கமலுடன் விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார். இனிமையாகப் பேசுகிறார். ‘‘20 வருடங்களுக்கு முன்பு கமலைப் பிரிந்து பெங்களூர் வந்தபோது ஒரு செக்கில் கையெழுத்திட மட்டுமே தெரிந்திருந்தது.வேறு ஒன்றையும் தெரிந்து வைத்திருக்கவில்லை.பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்து, புகுந்த வீட்டிலும் சாருஹாசன் அண்ணா, மன்னி, ஹாசினி அக்கா, தங்கைகள் என அனைவரின் அன்புப் பிடியில…

  6. கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? அ அ மிஷ்கின் படத்தில் குத்துப்பாட்டு என்றாலே மஞ்சள் சேலை என்று முடிவுக்கு வந்துவிடலாம். யோசித்துப்பார்த்ததில் கிளாமர் பாட்டுகள் பலவற்றில் மஞ்சள் சேலை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதையும் தான் ஆராய்ச்சி செஞ்சிப் பார்த்திடுவோமே... இந்த மஞ்சள் மேனியா பாலிவுட்டில் 80களின் துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்டது. அனில் கபூருடன் மாதுரி தீட்ஷித் ஆடிய 'தக் தக்’ பாடலை மறக்க முடியுமா என்ன? மிஷ்கினுக்கு இந்த விஷயத்தில் பாலிவுட் முன்னோடிகள் அக்‌ஷய் குமாரும் அனில் கபூரும். பெரும்பாலும் தாங்கள் நடிக்கும் படங்களில் ஹீரோயினை மஞ்சள் புடவை கட்டவைத்து மழையில் ஒரு ரொமான்ஸ் பாடல் நிச்சயம். உதாரணத்துக்கு ரவீனா டாண்டனுடன் அக்‌ஷய் ஆடிய 'டிப் டிப் பர்…

  7. திருஷா கனவான்களே!!! ஒருகணம் நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு .... பாருங்கள்!!! ...

  8. துப்பாக்கி போன்ற குப்பைக் கூடைக்குள் கூட போட முடியாத மோசமான தரமுடைய படத்தைப் பார்த்த பின் இனி எப்ப ஓரளவுக்கேனும் நல்ல தமிழ் படம் பார்க்கலாம் என்று இருந்த எனக்கு கும்கி படம் பற்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. இன்று TMT இணையம் மூலம் கும்கி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சில சினிமாத்தன காட்சிகள் தவிர்ந்த (கிளைமாக்ஸில் யானைக்கு கிடைக்கும் முடிவு) மிச்ச காட்சிகள் எல்லாம் அப்படியே மனசை அள்ளும் காட்சிகள். தமிழகத்தின் காடுகளுக்குள் இன்றும் மரணித்துப் போகாமல் இருக்கும் மனிதர்களின் இயற்கையுடனான பின்னிப் பிணைந்த வாழ்க்கையையும், அவர்களின் நம்பிக்கைகளையும் அதை அவர்கள் காப்பாற்ற முயலும் முரட்டுத்தனத்தையும் அழகாக காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவில் யானையை இந…

    • 57 replies
    • 4.7k views
  9. மறக்கப்பட்ட நடிகர்கள்: 1 - நடிகர் திலகம் கன்னத்தில் ஒரு பளார்!- பி.வி. நரசிம்ம பாரதி ‘திரும்பி பார்’ படத்தில் பண்டரிபாய், சிவாஜி, நரசிம்ம பாரதி ‘மதன மோகினி’ படத்தில் சி.ஆர்.ராஜகுமாரி, நரசிம்ம பாரதி சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் ‘பொன்முடி’ படத்துக்காக அமைக்கபட்ட கடற்கரை செட்டில் டூயட் காட்சியை படமாக்குகிறார் எல்லீஸ் ஆர். டங்கன் சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்…

  10. இயக்குனர் ஷங்கர் தஞ்சை மாவட்டத்தின் வயற்சூழலில் வளர்ந்திருக்கா விட்டாலும், கலைச்சூழலில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை, ஷங்கர் பிறந்து வளர்ந்த நேரமோ தெரியவில்லை, தமிழ்நாட்டின் பாலைவனமாக மாற ஆரம்பித்திருந்தது. தஞ்சை நாட்டுப்புறக் கலைகளும், இயக்குனர் ஷங்கர் வந்து ஆளான சினிமா துறையால் இதே காலத்தில் சீரழிக்கப்பட்டது . மக்களின் மண்சார்ந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பேசிய நாட்டுப்புறக் கலைகள் சினிமா ராகத்திலும், மோகத்திலும் அடையாளங்களை இழந்தன. தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவ…

  11. கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன் பற்றி . கவிஞர் மாயவநாதன் பாடல் நயம் 1.வேல்தேடி- - -எறிகின்ற- - -வீரமுண்டு நூல்தேடி- - - -தருகின்ற- - -ஞானமுண்டு இவ்வரிகளின் மூலம்,தமிழனுக்கு வீரமுமுண்டு, விவேகமுமுண்டு எனநயம்படச்சொல்கிறார். 2.எங்கிருந்து- - - - - -வந்தவரோ நெஞ்சில்நின்ற- - பாவலரோ நம் நெஞ்சில் நின்ற இப்பாவலனை புகழுவதற்குகூட,சொற்களை விட்டுச்சென்ற வித்தகனிவன். 3.முத்துநகைப்- - - பெட்டகமோ முன்கதவு- - - - - ரத்தினமோ முத்துப்பற்களின் புன்சிரிப்பு வாய் என்ற பெட்டகத்திலிருந்து வருவதாகவும்,அந்த பெட்டகத்திற்கு, ரத்தின நிறமமைந்த இதழ்கள் கதவுகளாகவும், உள்ளதாகவும் உவமையழகில்உருவாக்கிய வரிகளிவை. 4.மணமகனுக்கு 21 வயதும்,மணமகளுக்கு 18 வயதும் நிறைவுற்றிருந்தால் மட்டுமே, அ…

  12. யாருக்கும் பயப்பட மாட்டேன் த்ரிஷா சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் தெலுங்கு படத்தின் ஷூட்டிங். மகேஷ்பாபு, த்ரிஷா நடித்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் டைரக்டர் குணசேகர். ஷாட் பிரேக்கில் நாம் த்ரிஷாவிடம் பேச்சு கொடுத்தோம். தெலுங்கில் மகேஷ்பாபு நடிச்ச ஒக்கடு படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதை தமிழில் தரணி ஸôர் கில்லியாக எடுத்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்! ஒக்கடு படத்தின் டைரக்டர் குணசேகர் இயக்கும் சைனிக்குடு என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங்தான் இது. பெரிய டைரக்டர், பெரிய தயாரிப்பாளர், வெற்றிக் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு என்று சொன்ன த்ரிஷாவிடம், இப்ப கேள்விகளை ஸ்டார்ட் பண்றோம். பட் பட் என்று ப…

    • 18 replies
    • 4.7k views
  13. அன்பான............தமிழ் மக்களே....ஜாக்கிரதை....... ஈழத்தில் ஒரு விடியலுக்காக எத்தனையோ இன்னல்களுக்கு எமது உறவுகள் முகம் கொடுத்து ஈழம் எங்கும் குருதி ஆறு பாய்ந்து கொண்டுள்ள இந்நேரத்தில்.......ஒரு தரமேனும் கண்டன அறிக்கையோ அல்லது அனுதாப அறிக்கையோ வெளியிடாத இந்த சுப்பர்ஸ்டார்கள் (ரஜனி-சங்கர்-ஏவிஎம்.சரவணன்)100 கோடிகள் முதலிட்டு சினிமா எடுத்து ஈழத்தமிழர்களிடம் படம் காட்ட வருகிறான்கள்.........ஜாக்கிரதை........ .தமிழின உணர்வுள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து இப்படியானவர்களுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும். நன்றிகள் :evil: கிங் எல்லாளன் :P

  14. காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி. பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை. மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா…

  15. கஞ்சா கருப்புவின் அதிரடிப் பேட்டி "ரகசியாவின் உதட்டை தெரியாத்தனமாகத்தான் கடிச்சேன்" வேல்முருகன் போர்வெல் என்ற கஞ்சா கருப்புவின் சொந்தப்படப்பிடிப்பில் அவரை நேரில் சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டி மணி ஸ்ரீகாந்தன் வசதி வாய்ப்புகள் வந்து விட்டால் தனது நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொள்ளும் எத்தனையோ மனிதர்களை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சிலர் அதற்கு விதிவிலக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் நடிகர் கஞ்சா கருப்பு. விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து பெயரும், புகழும் பெற்றிருந்தாலும் இன்றும் அவர் மனதளவில் மிகவும் எளிமையாகத்தான் வாழ்ந்து வருகிறார். ஜீன்ஸ், டீ ஷர்ட், பெஷன் உடைகள…

    • 2 replies
    • 4.6k views
  16. Started by kanapraba,

    தமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் "செம்மீன்". முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/03/blog...og-post_31.html

  17. ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை இருக்கிறது;ஆனால் பயமாக இருக்கிறது:கமலஹாசன் உலகநாயகன் கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து அசத்தும் படமான உன்னைப் போல் ஒருவன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவின் போது செய்தியாளர்கள் கமலிடம், இலங்கை பிரச்னையை மையமாக வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டதற்கு, ’’ஆசை இருக்கிறது; ஆனால் அதை விட பயம் அதிகமாக இருக்கிறது’’ என்றார். எதற்காக என நிருபர்கள் கேட்டதற்கு, ’’ஏன் பயம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்று புன்னகையுடன் கூறினார். நக்கீரன்

    • 8 replies
    • 4.6k views
  18. விஜய், ஷங்கருக்கு 'டாக்டர்': கண்டித்து கழுதைகளுக்கு பட்டம்!!! கடலூர்: நடிக் விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து குறும்பட இயக்குநர் ஒருவர் கழுதைகளுக்குப் பட்டம் கொடுத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார். நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு கடலூரைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் தமிழரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை கண்டிக்கும் விதமாக கடலூரில் கழுதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ள…

    • 21 replies
    • 4.6k views
  19. FUNNY BOY" எதிர்க்கப்படுவது ஏன்..?

  20. கதாநாயகி ஆசை காட்டி துணை நடிகைகள் இலங்கைக்கு கடத்தல்: இளம்பெண் புகார் சென்னை, மே. 30- சென்னை வியாசர் பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர் டி.வி. நடிகை தீபா. `வம்பு சண்டை', `வசந்தம் வந்தாச்சு' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகி ஆக நடித்துள்ளார். இவரை துணை நடிகர்கள் ஏஜெண்ட் தனநாயகம் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக தீபாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.மகாகவி பாரதியார் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நடிகை தீபா கடத்தலில் தனநாயகத்தின் நண்பர்கள் பாலா, சலீம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். "தானாக விரும்பி வந்ததாக'' நடிகை தீபா போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் உண்மையானதா என்பதையும…

    • 2 replies
    • 4.6k views
  21. கள நண்பர்களே, அதிலும் குறிப்பாக இந்திய நண்பர்களே, உங்களிடம் ஒரு கேள்வி, இப்பொழுதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஒரு படம் வெளியானால் அந்த படம் வசூலில் சாதனை எண்டு வரும் செய்திகள்தான் அதிகம், ஆனால் படம் ஆக கூட 3 மாதங்களுக்கு மிஞ்சி ஓடாது, உதாரணத்துக்கு சந்திரமுகி படம் வந்தது அது வசூலில் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை எண்டு சொன்னார்கள், அதன் பிறகு விஜயின் படங்கள் திருப்பாச்சி, கஜினி, மன்மதன் என்று பல படங்கள் ஒவ்வொரு மாதமும் றிலிஸ் ஆகிக்கொண்டு இருக்க படமும் ஹிட் ஆகி, பணத்தை வாரி இறைக்கின்றது, இந்த பணம் எப்படி வருகினறது? இந்தியாவில் இருப்பவர்கள் சினிமாவை நம்பி வாழ்கின்றார்களா? அல்லது அவர்கள் சினிமாவுக்கு அடிமையாகிவிட்டார்களா? இதைப்பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்தவு…

    • 28 replies
    • 4.6k views
  22. ரஜினியின் 'முதலிரவு'! ஷங்கரின் இரும்புக் கோட்டைக்குள் படமாக்கப்பட்டு வரும் சிவாஜி குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து ஷங்கருக்கு டென்ஷனைக் கொடுத்து வருகின்றன. மேலும் மேலும் அவர் பாதுகாப்பு வளையத்தை மாற்றினாலும் கூட சிவாஜி குறித்த செய்திகள் கசிந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது கசிந்திருப்பது இரு கரும்பான செய்தி. சமீபத்தில் ரஜினிக்கும், ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடந்ததில்லையா? (சிவாஜி படத்துக்காகத்தான்!) அதற்குப் பிறகு நடந்த முதலிரவுக் காட்சியை படு ஷோக்காக படமாக்கியுள்ளாராம் ஷங்கர். ரஜினி, ஷ்ரேயாவின் முதலிரவை நா¬ம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா? முதலிரவு அறை. ரஜினி படு ஜாலியாக உட்கார்ந்திருக்க உள்ளே நுழைகிறார் ஷ்ரேயா. அவர் உள்ளே வ…

  23. பாலு மகேந்திரா சொக்கலிங்க பாகவதர் ஆனபோது வீ.எம்.எஸ். சுபகுணராஜன் எழுபதுகளின் நடுவில், தமிழ் சினிமாவிற்கான புதிய பரிமாணத்தை உருவாக்கிய படைப்பாளிகளின் பட்டியலில் பிரதானமான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. தமிழ் சினிமாவின் இயங்கு தளத்தை விரிவாக்குவதில் அவர்கள் செய்த பங்களிப்பு மகத்தானது. ஆனாலும், அக்காலகட்ட படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமக்கேயான பிரத்யேக முறைமைகளில் அந்தத் தளத்தில் வினையாற்றினர். அந்த வினையாற்றலுக்கான பயிற்சிகளும் அறிதல்களும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையிலும் நேர்ந்தது. பாரதிராஜாவும் மகேந்திரனும் தமிழ் சினிமா உருவாக்க வெளியிலிருந்தே தமக்கான முறைமைகளைக் கற்றனர். ஆனால், முற்றிலும் கல்விப்புலம் சார்ந்த திரைக்கலைக் கல்வியை அதன் பிரதான கேந்திரமா…

    • 4 replies
    • 4.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.