வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
https://www.youtube.com/watch?v=9TQjrjda4zI எனது பிரெஞ்சு நண்பர் ஒருவர் கட்டாயம் பாருங்கள் என்றார் நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம் என்றிருக்கின்றேன் ஏற்கனவே பார்த்தவர்கள் யாராவது...??
-
- 6 replies
- 1k views
-
-
திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டே, இந்தியிலும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக உறுதிசெய்திருக்கிறார் ஸ்ருதி. ஏழாம் அறிவு படத்தில் தோன்றிய ஸ்ருதி ஹாசனா இது என்று ஆச்சரியப்படும் பொலிவுடன் வலம் வர ஆரம்பித்திருக்கும் இவர் தற்போது தாய்மொழியான தமிழிலும் தனிக் கவனத்துடன் படங்களை ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் போட்டோ ஷூட்டுக்காகச் சென்னை வந்திருந்த ஸ்ருதியுடன் பேசியதிலிருந்து..... தெலுங்குத் வலுவான திரைப்படக் குடும்பப் பின்னணியில் இருந்து இன்று முன்னணிக் கதாநாயகியாக வளர்ந்து நிற்கிறீர்கள். இந்த இடத்திலிருந்து உங்களது திரைப்பயணத்தை எப்படி எடுத்துச் செல்லத் திட்டம்? நான் க…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஒரு கல் ஒரு கண்ணாடி முதல் படத்தில் கதையும், காமெடியும் சேர்ந்தார்ப் போல இருந்தது, இரண்டாவதில் கொஞ்சம் கதை முழுக்க முழுக்க காமெடி, இதில் கதை என்ற ஒன்றைப் பற்றி கவலைப் படாமல் வெறும் காமெடியை மட்டுமே வைத்து ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். சத்யம் தியேட்ட்ரில் டிக்கெட் கிழிக்கும் வேலையிலிருக்கும் ஹீரோவும், ஸ்டாலில் சர்வீஸ் செய்யும் சந்தானமும் இணை பிரியா நண்பர்கள். முகத்தில் முகமுடி போட்டுப் போகும் பிகர்களின் பின்னால் அலைபவர்கள். அப்படி பார்த்த பெண்ணை பின் தொடர்ந்து லவ்வுகிறார் உதய். கூடவே எல்லாவற்றிக்கும் உதவுகிறார் சந்தானம். ஒரு கட்டத்தில் லவ் புட்டுக் கொள்கிறது இவர்களது வாயாலேயே பின்னால் எப்படி சேர்ந்தார்கள் என்பதே இப்படத்தின் கதை என்கிற வஸ்து. சந்…
-
- 6 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் 26ஆம் திகதி, உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இம்முறை தீபாவளித் திருநாளை ஒரு சவால்மிக்க திருநாளகக் கருதி களத்தில் குதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் எமது சினிமா நட்சத்திரங்கள். இம்முறை தீபாவளித் திருநாள் சினிமா ரேஸில் யார் களமிறங்கவுள்ளார்கள் என்று பார்க்கிறிர்களா? வேறு யார்? விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன? மற்றும் சிம்புவின் ஒஸ்தி ஆகிய திரைப்படங்களே இம்முறை தீபாவளி வெளியீடுகளாக திரையிடப்படவுள்ளன. இவற்றுக்கான சினிமாத் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. கடந்த 2…
-
- 6 replies
- 4.5k views
-
-
புதன்கிழமை, 29, ஜூன் 2011 (8:23 IST) சினிமா பட உலகில் இருந்து விலகல் : கதறி அழுதார் நயன்தாரா பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இரண்டு பேரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். கணவர்-மனைவி போல் ஒரே ஓட்டலில் தங்கினார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது. இந்த நிலையில், பிரபுதேவா-ரமலத் இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு கோர்ட்டி…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார் சீமான்! -ஈழத்து எழுத்தாளர் ஷோபா சக்தி குமுறல் வேலைக்காரிகளின் புத்தகம் என்ற தலைப்பில் ஈழத்து எழுத்தாளர் ஷோபாசக்தியின் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது கருப்பு பிரதிகள் பதிப்பகம். அதில், தமிழ்சினிமா குறித்து எழுதியிருக்கும் ஷேபாசக்தி, இயக்குனர் சீமான் பற்றியும், அவரது Ôதம்பிÕ படம் பற்றியும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். அந்த கட்டுரையின் சில பகுதிகள் நமது வாசகர்களுக்காக... இக்கட்டுரை தொடர்பான விமர்சனங்களை வாசகர்கள் நமது இணையதள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்... தம்பி தமிழ் தேசியமும் சே குவேரா பனியனும் திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காக கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களு…
-
- 6 replies
- 2.4k views
-
-
விஜய் டீவி http://puspaviji.net/page81.html சன் டிவி http://puspaviji.net/page52.html தமிழ்திரை டிவி http://puspaviji.net/page78.html தென்றல் டிவி http://puspaviji.net/page63.html ஈரோ டிவி http://puspaviji.net/page2.html ராஜ் டிவி http://puspaviji.net/page3.html
-
- 6 replies
- 2.8k views
-
-
பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகி சென்னையில் கைது Share Tweet அ-அ+ சென்னையில் திரைப்பட சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில் பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகியை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். சில இணையதளங்களில் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக திரைப்பட சங்க நிர்வாகி…
-
- 6 replies
- 1.7k views
-
-
சமீபகால கமல்ஹாசன் குறித்த வலைப்பூ சர்ச்சைகளே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டியது. கமல்ஹாசன் பற்றி வெகுகாலமாக எழுதவேண்டும் என ஆவல் என்னை தூண்டினாலும் நேரம் கிடைக்காதது மட்டுமல்ல எழுதவேண்டியதின் அவசர அவசியமும் ஏதும் இல்லாமல் இருந்தது. பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு திறமைசாலி அவர். நடிப்பிலோ, இயக்கத்திலோ, நடனத்திலோ, வசன உச்சரிப்பிலோ, பாடகராகவோ அல்லது திரைக்கதை எழுதுவதிலேயோ, வசனம் எழுதுவதிலேயோ, அந்தந்த துறைகளில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க முடியும். ஆனாலும் எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவர் என்று பார்த்தால் கமல்ஹாசனை விட பொருத்தமான ஒருவரை காண்பது அரிது.…
-
- 6 replies
- 4.2k views
-
-
கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசிர்வாதம் நிறையவே உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார். விழாவில் ரஜினியின் பேச்சும், முதல்வர் கருணாநிதியின் பேச்சும் ஹைலைட்டாக அமைந்தன. ரஜினி பேசுகையில், சிவாஜி படத்தில், அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், …
-
- 6 replies
- 2.5k views
-
-
100வது திரைப்படம் திரையுலகத்தை பொறுத்த வரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். இப்படி இலட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை தொட்ட உங்கள் அபிமான நட்சத்திரத்தில் 100வது படம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் திரைப்படங்கள் சிவாஜிகணேசன் - நவராத்திரி எம்.ஜி.ஆர் - ஒளிவிளக்கு ஜெமினி கணேசன் - சீதா ரஜினிகாந்த் - ஸ்ரீராகவேந்திரா கமல்ஹாசன் - ராஜபார்வை ஜெய்சங்கர் - இதயம் பார்க்கிறது சிவக்குமார் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி விஜயகாந்த் - கேப்டன் பிரபாக…
-
- 6 replies
- 3k views
-
-
தென்மேற்குப் பருவக்காற்று -- விமர்சனம் ”கள்ளிக்காட்டில் பெறந்த தாயே என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே….” என்று தொடங்கும் வைரமுத்துவின் வைரவரிகளோடு அம்மாவை வணங்கி பாடும் பாடலோடு தென்மேற்குப் பருவக்காற்று நம்மை இதமாக வருடத் தொடங்குகிறது. தாயை வணங்கிப்பாடும் பாடலை விட சிறந்த இறைவணக்கம் வேறு ஏது..? நாயகனில் கதாநாயகியாக ஆரம்பித்த சரண்யாவின் பயணம் இன்று 100 வது படமான தென்மேற்குப் பருவக்காற்று –ல் அம்மாவாகத் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவு சுலபத்தில் அம்மாவாக ”நடிக்க” முடியாது. தாய்க்கே உண்டான ஒரு பரிவு,பாசம்,செல்லக் கோபம்,மகனின் எதிர்காலத்தினைப் பற்றிய பயம், அவன் நல்ல நிலைக்கு வந்து விட்டாலோ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத மகிழ்ச்சி இப்படி பல உணர்…
-
- 6 replies
- 2.7k views
-
-
பாலாவின் ‘நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு காணாமலே போய்விட்ட பக்காவான இலங்கை நடிகை பூஜா, நீ……………..ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘விடியும் முன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ படத்துக்கு முன்பாகவே கமிட்டான அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. பங்ஷனுக்கு வந்திருந்த பூஜா தனக்கும் டைரக்டர் சீமானுக்கும் உள்ள நெருக்கத்தை மேடையிலேயே பகிர்ந்து கொண்டார். “இந்தப்படத்தோட ஆடியோ பங்ஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி எனக்கு சீமான் சார் போன் பண்ணினார். நீ நடிச்ச படத்தோட போஸ்டர்கள் எல்லாத்தையும் பார்த்தேம்மா… நீ சென்னைக்கு வந்திருக்கிறதா சொன்னாங்க… என்றவர், கன்னுக்குட்டி எப்படி இருக்கே? நல்லாருக்கியா? என்று பூஜாவிடம் அன்பொழுக நலம் விசாரித்தாராம். அதுமட்டுமி…
-
- 6 replies
- 1.2k views
-
-
உட்டாலங்கடி உண்ணாவிரதம் நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர் தமிழ்த் திரை நட்சத்திரங்கள். ஏப்ரல் 2-ம் தேதி நடிகர்கள் பலரும் கறுப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். சென்ற தடவை இதே நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தபோது சிலர் மைக்கை பிடித்து மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதுமாதிரியான தர்மசங்கட நிலை இப்போது ஏற்படக் கூடாது என்று நட்சத்திரங்கள் யாரையும் பேசவிடவில்லை. சிலரோ ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் போல தலையைக் காட்டிவிட்டுப் பறந்தனர். உண்ணாவிரதப் பந்தலில் பலரும் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருக்க, காலை 11.15-மணிக்கு வெள்ளுடையில் பரபரவென ஆஜரானார் ரஜினி. வந்ததும் சரத், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா எல்லோரைய…
-
- 6 replies
- 1.1k views
-
-
நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம் அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது. கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்! முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா! கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா? புள்ளைங்க விருப்பப் படுறதை படிக்க வைங்க – இதான் ஒன் லைனர், முழுக் கதை எல்லாமே! தலைவா, உன…
-
- 6 replies
- 1.4k views
-
-
நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அசின் (30), தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தது. இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் (40), அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்…
-
- 6 replies
- 461 views
-
-
வடிவேலு ஏன் தேவைப்படுகிறார்? மின்னம்பலம் விவேக் கணநாதன் 'வடிவேலு இயங்காத தமிழகம்’ என்பதை ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பாக யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கடவுளைக் கல் என சொல்வது எப்படி மதநம்பிக்கைக்கு ஒரு பாவச்செயலோ, அப்படி வடிவேலுவை புறக்கணித்துவிட்டு வாழ்க்கையை நடத்துவதும் பொதுவாழ்வின் ஒரு பெரும்பகுதியை புறக்கணிக்கும் பாவச்செயல் என்றே பார்க்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் உளவியலிலும், வாழ்க்கையிலும் இரண்டற கலந்துவிட்ட ஒரு கலைஞனாக வடிவேலு இருக்கிறார். அவர் நேரடியாக அரசியலில் இயங்காமல், இருக்கும் இக்காலகட்டத்தில் வடிவேலுவைப் பற்றிய ஏக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருக்கிறது. இந்த ஏக்கத்தின் பின்னணியில், கடந்த 100 ஆண்டுகளில் பரிணாமம் அ…
-
- 6 replies
- 2.6k views
-
-
நல்ல ஆங்கில படங்கள். ஆங்கில படங்கள் பார்ப்பதென்றால் எனக்கு அலாதி பிரியம். யாழ்ப்பாணத்தில் ரீகல்,றியோ,மனோகரா,சிறீதர்,லிடோ,ராஜா போன்ற தியேட்டர்களில் ஆங்கிலப் படங்கள் வரும்.ரீகல் மாத்திரம் தான் நிரந்தர ஆங்கில எனக்கு பிடித்த தியேட்டர்.சிறுவயதிலேயே அப்பா போர்ன் பிறீ,தெ இன்கிறடிபில் ஜேர்ணி இந்த இரு படத்திற்கும் கூட்டிக் கொண்டு போனார்.பின்னர் வளர எத்தனையோ படங்கள் பார்த்தேன்.இப்பவும் எனது நம்பர் வன் படம் வன் புலு ஓவெர் தெ கூகூஸ் நெஸ்ட் அங்குதான் பார்த்தேன். எனது கட்டாய லிஸ்டில் கொஞ்சப் படங்களுள்ளது ஆங்கில பட பிரியர்கள் விரும்பினால் பார்க்கவும். 2.கோட் பாதெர். 3.கிறமர் Vஸ் கிறமர் 4.டக்சி ட்ரிவெர் 5.மிட்னைட் எக்ஸ்பிரஸ் பட்டியல் ரொம்ம்ப நீளம் சந்தர்ப்பம் வரும் போது ஒ…
-
- 6 replies
- 5.9k views
-
-
தங்கர் பச்சானின் தாய் மண், பத்திரக்கோட்டை! மலைக் காற்றில் மணக்கிறது மல்லாக்கொட்டை வாசம். ஆட்டுமந்தைக்கிடையில் கோவணாண்டியாக, அதிரவைக்கிற இயல்பில் சத்யராஜ். செம்மண்ணும் சேற்று மனிதர்களு மாய் இழந்த வாழ்க்கையின் ஈரமான பதிவாக உருவாகிறது தங்கரின் புதிய படம். தன் கலை வாழ்வின் காவிய கட்டத்தில் நிற்கிற சத்யராஜுக்கு இது அசத்தலான அடுத்த கட்டம். ‘‘நான் மாதவ படையாட்சி. தங்கரோட ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல்தான் இப்போ படமாகுது. சினிமாதான் என் வாழ்க்கை. வில்லனா ஆரம்பிச்சு ஹீரோவாகி பரபரப்பா வாழ்ந்திருக்கேன். இத்தனை காலத்தில் உருப்படியா என்னடா பண்ணினேன்னு உட்கார்ந்து யோசிச்சா, கணக்கு ரொம்ப இடிக்குது. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதி…
-
- 6 replies
- 2.5k views
-
-
பத்மினி - 1. எல்லாம் இன்பமயம்! அழகு, ஆற்றல், இளமை, ஈடுபாடு, உழைப்பு, உற்சாகம், ஊக்கம், எளிமை, ஏற்றம், ஓய்வறியா அர்ப்பணிப்பு, ஓங்கு புகழ் போன்ற தமிழ்ச் சொற்களின் ஒரே உருவம் பத்மினி. தாய்நாட்டின் விடுதலையோடு வேர் விடத் தொடங்கிய, நர்த்தன நந்தவனம். திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட மு…
-
- 6 replies
- 7.7k views
-
-
நயன்தாரா ரகசிய திருமணமா? தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா தற்போது பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘அறம்’ விரைவில் திரைக்கு வருகிறது. ‘இமைக்கா நொடிகள்’, ‘வேலைக்காரன்’ ‘கொலையுதிர் காலம்’, ‘கோகோ’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வலம் வருகின்றன. தெலுங்கு, மலையாள பட உலகிலும் இதுபற்றி…
-
- 6 replies
- 2.9k views
-
-
நடிகர் விஜய் நடிப்பில் மீண்டும் முரட்டு காளை? தமிழ் திரை உலகின் முன்னணி நாயகரான நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரோல் மாடலாக கொண்டு நடிப்பதாக பரவலான கருத்து உள்ளது. இந்தக் கருத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் வகையில் நடிகர் விஜய் தனது விருப்பத்தை தற்போது வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முரட்டுக் காளை திரைப்படம், சக்கை போடு போட்டதை தமிழக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த முரட்டுக் காளை படத்தை ரீமேக் செய்ய நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தில் ரஜினி நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களும் மகிழ…
-
- 6 replies
- 1.7k views
-
-
-
இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் கலையகத்திற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் திகதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் இசையமைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். http://www.virakesari.lk/?q=node/360101
-
- 6 replies
- 762 views
-
-
பல கோடி சொத்துக்களை இழந்து வீட்டை விட்டு வெளியேறினார் கார்த்திக்…! தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90–களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். இவர் மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் ஆவார்.முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் நிறைய வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உண்டு. கார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்த…
-
- 6 replies
- 1.2k views
-