Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆன்லைனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்வதும் திருட்டு டிவிடி வெளியிட கட்டளையிடுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான்! முதல்முறையாக மனம் திறக்கிறார் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் ‘‘படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே ஆன்லைன் பைரஸி மூலம் வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறது. திரையில் பார்க்கும் அனுபவம் வேண்டும் என்பவர்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் போகிறார்கள். ஒரு புதுப்படத்தை குறைந்தது நான்கு வாரங்களுக்கு தியேட்டரில் ஓட விடவேண்டும் என்ற விதியை கேரளா, கர்நாடகா, ஆந்திரா சினிமா சங்கங்களும், அரசாங்கமும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை. அரசாங்கமும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து மற்ற மொழி சங்கங்கள் போல ஆன்லைன் பைரஸியைக் கட்டுப்பாட…

  2. 2006 புலம் பெயர் தமிழ் சினிமா ஒரு பார்வை. உருண்டோடிய 2006 ம் ஆண்டு புலம் பெயர்ந்த மக்களிடையே உருவான சினிமா முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான படிக்கட்டை அமைத்துக் கொடுத்த ஆண்டாகும். இலங்கை மண்ணில் நிலவிய பொருளாதார, தொழில்நுட்ப, வர்த்தக வழிமுறைகளின் பற்றாக்குறை காரணமாக தள்ளாடிய ஈழத் தமிழ் சினிமா சிறிது பெருமூச்சு விட்டு தலை நிமிர்ந்த காலம் 2006 ம் ஆண்டாகும். அலைகள் மூவீஸ் புயல் திரைப்படத்தின் பாடல்கள் தமிழகத்தில் பதிவாகியிருப்பது, அதற்கு புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களே இசையமைத்து கவிபடைத்திருப்பது, மண் படம் தற்போது தமிழகத்தில் காண்பிக்கப்படுவது, சித்துவின் துரோகி தமிழகத்தில் படமாக்கப்பட்டிருப்பவை போன்றன தமிழகத்திலும் காலடி பதிக்கும் காலத்திற்கு எடுத்துக்காட்டாகும். எதிர் …

    • 3 replies
    • 6.4k views
  3. மேலும் புதிய படங்கள்நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சில்க் ஸ்மிதாவின் முதல் படத்தையும், கடைசிப் படத்தையும் இயக்கியவரான திருப்பதி ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர் ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும் கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவிலலை என்பது திரையுலகின் தீர்ப்பு. மறக்க முடியாத பல படங்களிலும், கிளாமர் வேடங்களிலும், பாடல் காட்சிகளிலும், நடனங்களிலும் கலக்கியவர் சில்க். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் தூக்கில் தொங்கினார் சில்க். ரசிகர்களின் மனதில் சோகம் தங்கியது, திரையுலகம் இனி இப்படி ஒரு நடிகையை …

    • 3 replies
    • 5.6k views
  4. சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் வடிேவலுவின் சென்னை வீடு மற்றும் அலுவலகம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீடு, அலுவலகம் ஆகியவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. இதுதொடர்பாக அஜீத் ரசிகர்கள் என்று கூறப்படும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நடிகர் விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே சமீப காலமாக உரசல் ஏற்பட்டு வருகிறது. ஒருமுறை வடிவேலுவை தனது அலுவலகத்திற்குக் கூப்பிட்டு விஜயகாந்த் அடித்ததாகவும் பரபரப்பு கிளம்பியது. சமீபத்தில், விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு போலீஸ் வரை பிரச்சினை போனது. இதுதொடர்பாக விஜயகாந்த் தரப்பைச் ேசர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர்.…

  5. தாங்க்யூ பட் ஸ்பென்சர்! பட் ஸ்பென்ஸரைத் தெரியுமா உங்களுக்கு? பழைய கௌபாய் படங்களைப் பார்க்கிற வழக்கம் உள்ளவர்களால் இவரை மறக்க முடியாது. இவரும் டெரன்ஸ் ஹில்லும் ஜோடி சேர்ந்து கலக்கிய படங்கள் இருபது இருக்கும். லாரல் & ஹார்டி போல கௌபாய் படங்களில் இவர்கள் இணைந்து வந்தால் ரசித்துப் பார்க்கும் கூட்டமே உண்டு. பட் ஸ்பென்ஸர் நேற்று - 27 ஜூன் 2016 - தனது 86வது வயதில் மரணமடைந்தார். கொஞ்சம் குண்டான பட் ஸ்பென்ஸர், ரியல் லைஃபிலும் ஒரு ஜாலியான பேர்வழி. அவர் பெயரிலேயே அது தெரியும். அவரது இயற்பெயர் Carlo Pedersoli. 1951ல் நடித்த முதல் படத்தில் ஆரம்பித்து ஐந்தாறு படங்களில் அந்தப் பெயரில்தான் வலம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கும்போது, காரணமாக - அது என்ன என்பதை கீழே …

    • 3 replies
    • 703 views
  6. தமிழ் சினிமா ஹீரோக்கள் மாஸ் ஹீரோவாக எடுக்கும் அவதாரம் போலீஸ் அல்லது கிராமத்து கதைக்களம். இந்த இரண்டிலுமே நடித்து ஹிட் அடித்துவிட்டால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள் தங்களை என்று ஒரு நம்பிக்கை. அப்படி சேதுபதியில் போலீஸாக ஜெயித்த விஜய் சேதுபதி, கிராமத்து இளைஞனாக கருப்பனிலும் ஜெயித்தாரா? பார்ப்போம். கதைக்களம் வாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து ஆரம்பிக்கின்றது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு பசுபதி, அவருடைய காளையை இதுவரை யாரும் அடக்கியது இல்லை என்ற கர்வத்தில் இருக்க, அவரிடம் வாயை கொடுத்து இந்த காளையை அடக்குபவருக்கே தன் தங்கையை திருமணம் செய்து வைக்கின்றேன் என சொல்ல வைக்கின்றனர். அதை தொடர்ந்து அந்த காளையை விஜய் சேது…

  7. பொலிவூட், கொலிவூட், டொலிவூட் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் நீச்சல் உடை, முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார். தமன்னா நாயகியாக நடித்துள்ள பாலிவுட் படம் ஹம்சகல்ஸ். இந்தப் படத்தில் அவருடன் ஈஷா குப்தா, பிபாஷா பாசு நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மூவரும் நீச்சல் உடையில் தோன்றுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது. மற்ற இருவரும் நீச்சலுடையில் தோன்ற தமன்னா மட்டும் மறுத்துவிட்டாராம். பிகினிக்கு பதில், நன்கு மூடப்பட்ட ஒரு உடையை அவர் தேர்வு செய்தாராம். மேலும் நீச்சலுடை, முத்தக்காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "முத்தக்காட்சி, நீச்சலுடைக் காட்சிகளில் நடிப்பதில்ல…

  8. Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 6, பிப்ரவரி 2010 (15:4 IST) நடிகை கனகா எங்கே? தந்தை உருக்கமான கடிதம் கனவரை காணவில்லை என்று புகார் கூறிய நடிகை கனகாவையும் இப்போது காணவில்லை.கனகாவின் தந்தை எழுதி வைத்துள்ள கடிதம் மூலமாகவே கனகா மாயமானது தெரியவந்துள்ளது. நடிகை தேவிகாவின் மகள் கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து `அதிசய பிறவி', `கும்பக்கரை தங்கய்யா', `கட்டப் பஞ்சாயத்து', `பெரிய வீட்டு பண்ணைக்காரன்' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாமல் போனதால் நாயகி என்பதை தவிர்த்து கேரக்டர் ரோலில் நடித்தார். அதன்பின்பு அவரைப்பற்றிய செய்தியே இல்லை. அவருக்கு திருமணம் நடைபெற்றதா எங்கே இரு…

  9. மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெறுவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு ஆபத்தா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 22 ஜனவரி 2023 பட மூலாதாரம்,TWITTER/DISNEYPLUSHSMAL படக்குறிப்பு, ஜெயஜெயஜெயஜெயஹே பட போஸ்டர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓடிடி தளங்களின் வளர்ச்சி பட மூலாதாரம்,G…

  10. [size=6]Maatran official Trailer 2 HD[/size] http://youtu.be/M7kQXTHnkMI

  11. மீண்டும் ஜெனிலியா தமிழில் விஜய்யுடன் நடித்த ‘வேலாயுதம்’ தான் ஜெனிலியாவுக்கு கடைசி படம். அதன்பிறகு தலா ஒரு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர், இந்தி நடிகர் ரித்திஷ் தேஷ்முக்கை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து, சினிமாவை விட்டுவிலகியிருந்த அவர், 2 பிள்ளைகளுக்கு அம்மாவான பிறகு தற்போது மறுபடியும் .பொலிவூட்டில் சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்து வருகிறார். இந்த நிலையில், அவர் தமிழில் ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, ஏ…

    • 3 replies
    • 2k views
  12. செதுக்கி வைத்த சிற்பம் போல அம்சமாய் இருக்கிறார் கார்த்திகா. இதழ்களைவிட கண்கள் அதிகம் பேசுகின்றன. மெல்லின முகம், வல்லின கண்கள்,இடையின உடல் என நயன்ஸ்-த்ரிஷ்-தமன்ஸ் மேனியாவிலிருந்து விடுபட ஒரு நல்ல சாய்ஸாக வந்திருக்கிறார். முன்னாள் ’கனவுக் கன்னி’நம்ம ராதாவின் செல்ல மகள்தான் இந்த கார்த்திகா. இனி குட்டி ராதாவின் ‘கன்னிப் பேட்டி’. அம்மா ”அம்மாதான் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்.தான் ஒரு பெரிய நடிகைங்கிறதை அவங்க யார்கிட்டேயும் காட்டினது இல்ல.ரொம்ப சிம்பிளாக இருப்பாங்க.சின்ன வயசுல அவங்க நடிச்ச படங்களைப் பார்த்திருக்கேன். அவ்வளவுதான். இங்கே சென்னைக்கும்,ஹைதராபாத்துக்கும் வந்த பிறகுதான் அவங்க எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் என்பதே எனக்குத் தெரிஞ்சது. அவங்களுக்கு அவ்வளவு புகழ் இர…

  13. யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரை விமர்சனம். இலங்கைத் தமிழரான புனிதன் (விஜய் சேதுபதி), லண்டனில் நடக்கும் இசைப் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இருக்கிறார். கொடைக்கானலில் இருக்கும் தேவாலயத்துக்கு வரும் அவர், தன் இசையால் அங்கிருப்பவர்களைக் கவர்கிறார். அங்குள்ள இசைக்குழுவைச் சேர்ந்த மெடில்டா, புனிதனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையே கேரட் தோட்டத்தில் வேலைபார்க்கும் இலங்கை அகதியான கனகவள்ளி (கனிகா)யின் தம்பி கிருபாநிதி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடுகிறான். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி (மகிழ் திருமேனி) தன் தந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்ட கிருபாநிதியைத் தேடிப் பிடித்து கொல்ல முயல்கிறார். புனிதன் யார்? அவனுக்கும் கிருபாநிதிக்கும் என்ன தொடர்பு? லண்டன்…

  14. பாதிக்கப்படும் பெண்களுக்கு போராடக் கற்றுத் தரும் படம்! -வசந்த் பாரதி ‘நெரு’ (Neru). மலையாளச் சொல்லுக்கு ‘உண்மை’ என்று அர்த்தம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பார்வையற்ற இளம் பெண், உண்மையை நிலை நாட்ட நடத்தும் சட்டப் போராட்டமே கதை! ஆரம்பம் தொடங்கி இறுதி வரை அறம் பிறழாமல், விறுவிறுப்பு குறையாமல் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் திரைக் கதை, இயக்கம் அசத்துகிறது! மலையாள இயக்குனர்கள் தமக்குள்ள சமூக பொறுப்பில் சிறிதும் சமரசம் செய்து கொள்வதில்லை. தாம் கூற வருவதை அவர்கள் தெள்ள தெளிவாக கூறி பரந்த அளவில் பாராட்டையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியடைகிறார்கள்! திரைக்கதை உருவாக்கத்தில் அவர்கள் கோடம்பாக்கத்தை விட மேம்பட்ட தளத்தில்இருப்பத…

  15. நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நீக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை கூறுகிறது. நடிகர் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர். இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் நேற்று சிறிய தலைசுற்றலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் (Carotid Artery) அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்…

    • 3 replies
    • 931 views
  16. "திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்"- நடிகை சமந்தா 'பாணா காத்தாடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தமிழில் முன்னணி கதாநாயகியாக இயங்கி வருகிறார், நடிகை சமந்தா. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது, அதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். அப்போது அறிமுக கதாநாயகனாக நடித்த நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. பல வருடங்களாக ரகசியமாக இருவரும் காதலித்துவந்தனர். இவர்களின் காதல், இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைக்க சம்மதித்தனர். சமந்தா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்…

  17. http://www.youtube.com/watch?v=t-cn23FCOBM இந்த குறும்படம் சில தமிழர்கள் இன்றைய நிலையில் நேர்கொள்ளும் மறைக்கப்படும் சிங்கள பயங்கரவாத செயல்களை வெளியில் கொண்டுவந்துள்ளது. இதை உருவாக்கிய கலைஞர்கள் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர்கள். இப்படியான படைப்புக்களை ஊக்குவிப்பது எமது கடமை.

    • 3 replies
    • 477 views
  18. எம்.ஜி.ஆர் 29வது நினைவு தினம் எம்.ஜி.ஆர். மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அனுதாப செய்தி அனுப்பினார். அதில், "தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவு அறிந்து நாம் அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றோம். தமிழீழப் போராட்டத்தில் அவர் காட்டிய அக்கறையும், குறிப்பாக அவர் என் மீது கொண்டிருந்த அன்பையும், எமது இயக்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்," என பிரபாகரன் தனது அறிக்கையில் கூறி இருந்தார்.

  19. 'யாமிருக்க பயமே' U சான்றிதழோடு வெளியாகி இருந்தால் இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார்கள் தமிழ் திரையுலகில். கிருஷ்ணா, கருணாகரன், ஒவியா, ரூபா மஞ்சரி உள்ளிட்ட பலர் நடிக்க, டி.கே இயக்கத்தில் வெளியான படம் 'யாமிருக்க பயமே'. எல்ரெட் குமார் தயாரிப்பில் மே 9ம் தேதி இப்படம் வெளியானது. படத்திற்கு U/A சான்றிதழ் அளித்தார்கள் தணிக்கை அதிகாரிகள். ஒரு வேளை படத்திற்கு U சான்றிதழ் அளித்திருந்தால் இந்தாண்டின் மாபெரும் வசூலை வாரிக் குவித்த படமாக 'யாமிருக்க பயமே' அமைந்திருக்கும் என்றார்கள். எப்படி என்று விசாரித்ததில், "'யாமிருக்க பயமே' படத்தினை 3 கோடியில் தயாரித்து, 2 கோடி ரூபாயை விளம்பரத்திற்கு செலவு செய்து வெளியிட்டு இருக்கிறார் எல்ரெட் குமார். மு…

    • 3 replies
    • 793 views
  20. செவாலியர் விருது பெறுகிறார் நந்திதா தாஸ் 18 ஏப்ரல் 2011 நடிகையாக இருந்து இயக்குராக மாறியவர் நந்திதா தாஸ். உள்ளுர் விருது முதல் வெளிநாட்டு விருதுகள் வரை பல பெற்ற நந்திதாவுக்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான சினிமாவை மேம்படுத்தியதற்காக பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது வழங்கி நந்திதா தாசை கவுரவித்துள்ளது பிரான்ஸ் அரசு. தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், விஸ்வ துளசி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், உருது என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பயர், எர்த், பவந்தர் உள்ளிட்ட பல்வேறு படங்கள் நந்திதா தாஸ்க்கு பெயர் பெற்று தந்தன.…

  21. சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம் ''பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ என்று திட்டமிடும் ஒருவனின் 'சதுரங்க வேட்டை’ வியூகங்கள்! சமூகத்தால் விரட்டப்படும் சிறுவன், அதே சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாகும் ஒன்ஸ்மோர் ஒன்லைன்தான். ஆனால், அதில் தமிழகத்தின் 'வொயிட் காலர் ஃப்ராடு’களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கும் டீட்டெய்லிங்... அசத்தல்! மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்... என்று செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில் அன்பின் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியி…

  22. சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தின் படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும், கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சில…

    • 3 replies
    • 389 views
  23. மாஸ்டர்ஸ்’ என்ற மலையாள படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு வந்திருக்கிறார் சசிகுமார். படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் ரிப்போட்டராக நடிக்கிறேன் பிருத்விராஜ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இருவரும் நண்பர்கள். ஒரு பிரச்னைக்காக சேர்ந்து போராடுவது கதை. நான்தான் நடிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக, இயக்குனர் ஜானி ஆண்டனி காத்திருந்தார். படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். நானே, மலையாளத்தில் டப்பிங் பேசுகிறேன். படத்தில் அனன்யா, பியா, பார்வதி உட்பட 5 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் எனக்கு ஜோடியல்ல. தோழிகள். ‘தொடர்ந்து நண்பர்கள் கதையையே தேர்ந்தெடுக்கிறீர்களே’ என்கிறார்கள். அது தானாக அமைந்ததுதான்…

  24. "டாக்டர்" ஆனார், தமன்னா! தமன்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. "கான்ஃபடரேசன் ஆஃப் இண்டர்னேஷனல் அக்ரடிடேசன் கமிஷன்" என்ற அமைப்பு அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது. அகமதாபாத்தில்... நடந்த விழாவில், டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார் தமன்னா! நன்றி தற்ஸ் தமிழ்.

  25. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் மட்டுவிலில் 60வயதான உலக சாதனையாளரால் சாகச நிகழ்வு முன்னெடுப்பு! தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார். மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக முன்றலில் இருந்து 1கிலோமீட்டர் தூரம், இரண்டாயிரம் கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தலை முடியால் இழுத்தும், தாடியால் இழுத்தும் சாகசம் நிகழ்த்தியிருக்கின்றார். இவர் அண்மையில் தனது முகத் தாடியினால் 400 மீற்றர் தூரம் 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …

    • 3 replies
    • 343 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.