Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம். கதைக்களம் ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே. இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறைய…

  2. சர்கார்: தொடரும் குழப்பங்கள்? சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டுக்கு முற்றிபுள்ளி வைக்கும் விதமாக இன்று (அக்டோபர் 30) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பெரும் பங்காற்றிய இயக்குநர் பாக்யராஜ், இந்த தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வருண் எழுதிய கதையின் கருவும், சர்கார் படக் கதையின் கருவும் ஒன்றுதான். பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இயக்குநர் முருகதாஸிடம் முன்னதாக தெரிவித்திருந்தேன். வருணின் கதை என ஒப்புக் கொண்டால் தன்னைத் தவறாக பேசுவார்கள் என முருகதாஸ் மறுத்தார். இதனையடுத்து இணை இயக்குநரான வருணின் பிரச்சினை பற்றி முருகதாஸிடம் விளக்கினேன். எனது மகன் கூட விஜய்யின் ரசிகன்தான். ஆனால், சங்கத் தலைவர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதில் அதிகம் …

  3. நடிகர் சாந்தனுவும்,  நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தியும் காதலர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்ச்சியின் மூலம் சாந்தனு மற்றும் கீர்த்தி காதலர்களாக மாறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் அம்மா வைத்திருக்கும் நடனப்பள்ளிக்கு சாந்தனு அடிக்கடி செல்வதன் மூலம் இவர்கள் காதல் வேரூன்றியுள்ளது.  இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாக இருவருக்கும் பொதுவான நண்பர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள் http://www.dinaithal.com/cinema/17664-hostess-of-the-show-kirti-santhanu-girlfriend.html

  4. பயோ-கெமிக்கல் ஆயுதங்கள் மற்றும் அதுசார்பான உயிரிழப்புகள் குறித்த செய்தித்தாள்களின் செய்திகளை படத்தின் டைட்டிலில் காட்டுகிறார்கள். டாகுமெண்டரி மாதிரி படம் இருக்குமோ என எண்ணும் நேரத்தில் படம் நெடுக நகைச்சுவைத் தோரணங்களை கட்டி, நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். இதுவரை நாம் எண்ணிக்கூட பார்த்திராத கதைக்களம். சிறந்த வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை. கம்பீரமாக வெற்றி பெறுகிறான் "ஈ" மூன்றாம் உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை கெமிக்கல் ஆயுதங்கள். அமெரிக்கா சதாம் உசேன் மீது சாட்டிய குற்றங்கள் ஞாபகம் இருக்கிறதா? குர்திஷ் மக்களை கெமிக்கல் ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக சதாம் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த கெமிக்கல் ஆயுதங…

  5. கோடம்பாக்கத்துக்கு தற்காலிமாக குட்பை சொல்லிருக்கிறார் நயன்தாரா. பரப்பரப்பாக பேசப்படும் இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை? நிலவரம் அறிய நாலு பேரை சந்தித்தோம். சிம்புவுடன் உறவு முறிந்த பிறகு கோடம்பாக்கம் நயன்தாராவுக்கு கசந்து விட்டது உண்மை என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். பிரச்சனையின் சூடு தணியும் முன் இங்கு ஏதேனும் படத்தில் நடித்தால் நிருபர்கள் கேள்வி கேட்டே ஆளை கீழ்ப்பாக்கம் ஆக்கி விடுவார்கள். அதனால் ஹைதாரபாத்திலே சிறிது நாள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். தவிர, தெலுங்கில் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. விட்டமின் 'ப'வும் அங்கு அதிகம். தமிழில் சேர்ந்து நடிக்கலாம் என்று நயன் 'டிக்' செய்து வைத்திருக்கும் யாரும் ப்ரீயாக இல்லை. விஜய் 'அழ…

  6. சென்னையில் இருப்பது கடும் நரகம்தான்.பட்டை வெயில் , கடல் வேறு இருப்பதால் வேர்த்து ஊற்றிக்கொண்டேயிருக்கும். பொண டிராஃபிக் , பொல்யூஷன் , மக்கள் கூட்டம் & குப்பை கூளம்.அதனால் எல்லோரும் கடு கடுவென எரிச்சலோடுதான் திரிந்து கொண்டிருப்பார்கள்.ஏசி இல்லாத வீடுகளில் புணர்ச்சி கூட திட்டிக்கொண்டே எரிச்சலோடுதான் நடக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில் , சினிமா ஸ்டாரக்ள் ,அரசியல்வாதிகள் , பிஸினஸ்மேன்கள் , பல்கலைக்கழக பேராசிரியர்கள் , அறிவு ஜீவிக்கள் என பலரும் சீரியஸாக ஜோக்கர் வேலை பார்ப்பதால் கொஞ்சம் பேலன்ஸ் ஆகி , ரிலாக்ஸ் ஆகி சென்னையில் வாழ்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். ரஜினி அரசியலைப்பற்றியும் , அவரது பட ரிலீஸுக்கு முன்பு , நான் அரசியலுக்கு ....என ஆரம்பித்து ஏதேனும் உளறிக்கொட்…

  7. அனைத்து தியேட்டர்களிலிருந்தும் இனம் படம் வாபஸ்- லிங்குசாமி அறிவிப்பு. சென்னை: தமிழ் இனத்தை இழிவாகச் சித்தரிப்பதாக உணர்வாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட 'இனம்' படத்தை அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வாபஸ் பெறபுவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை: "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன். தற்போது தமி…

  8. கமலை வாழ்த்திய ரஜினி இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. அதில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ஏவிஎம் சரவணன், நடிகை ஜெயபிரதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரஜின் பேசுகையில், கமல் ஒரு ஸ்பெஷல் நடிகர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களும் கையெடுத்துக் கும்பிடும் நிலையில் இருக்கிறார். தசாவதாரம் வந்த பிறகு இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்வார். வாரிசு நடிகராக அறிமுகமானாலும் பிரபு போன்றவர்கள் கடுமையாக உழைத்து தான் முன்னுக்கு வந்தார்கள். அது போலவே சக்தியும் கடுமையாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும். வாசு எனர்ஜி பேட்டரி மாதிரி. சார்ஜ்…

    • 2 replies
    • 1.2k views
  9. லைலா முதல் ஜெனிலியா வரை...தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஹீரோயின்கள்... நடிகர்களைவிட நடிகைகளின் பீக் டைம் குறைவு. ஆனால், சிலர் அதிலிருந்து விலகி பல வருடங்களாகியும் தன்னை அப்டேட் செய்துக்கொண்டு லைம் லைட்டிலேயே இருக்கின்றனர். சிலர் தங்களின் பீக் டைம் முடிந்த பிறகு கல்யாணம், குழந்தை என செட்டிலாகி விடுகின்றனர். சிலர் பிசினஸ், சீரியல் என ஆக்டிவாக இருக்கின்றனர். அவ்வாறு சிறப்பாக தன் கரியரை ஆரம்பித்து இப்போது கோலிவுட்டுக்கு பை பை சொன்ன ஹீரோயின்கள் பற்றி ஒரு பார்வை. லைலா : கேரளாவைச் சேர்ந்த லைலா, ஆரம்பத்தில் மலையாளம், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்தார். பின், `கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். `முதல்வன்', `ரோஜாவனம்…

    • 2 replies
    • 1.3k views
  10. மலையாள கரையோரத்தில் நடிகர் விக்ரமின் மதிப்பை உயர்த்திய வீடியோ! அண்மையில் மலையாள திரையுலகினருக்கான 'ஏசியாநெட் ' பட விருதுவிழா நடைபெற்றது. விழாவில் ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு மலையாள நடிகர், நடிகைகளுக்கு விருதுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. விழாவில், நிவின்பாலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரம் அருகில் வந்த கேரள ரசிகர் ஒருவர், விக்ரமை தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போ…

  11. முதல் பார்வை: டுலெட் உதிரன்சென்னை வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே 'டுலெட்'. சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு…

  12. பிரபாகரன்-துசரா பீரிஸின் திரைப்படம்:யமுனா ராஜேந்திரன் I பிரபாகரன் (Pirabakaran : in sihalese language : 2007) திரைப்படம் அதனது தகுதிக்கும் மீறிய விளம்பரம் பெற்ற திரைப்படமாக இருக்கிறது. தமிழகத்தில் சென்னையின் பிரசாத் ஸ்டூடியோவில் இந்தத் திரைப்படம் பிராஸஸிங்கில் இருந்தபோது, அதனது இயக்குனர் துசரா பீரிஸ், தமிழக திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் குழவினரால் தாக்கப்பட்டார். உடைகள் கிழிபட்டு இரத்தக் காயப்படுத்தப்பட்ட அவர் மருத்துவமனையில் மார்பின் குறுக்கே உடலுக்குக் கட்டுப் போட்டபடியிலான போஸில் தமிழகப் பத்திரிக்கைகளுக்கும் இலங்கைப் பத்திரிக்கைகளுக்கும் நேர்முகங்கள் கொடுத்தார். பிரபாகரன் படத்தின் பிரதிகள் சென்னையிலிருந்து வெளியேறக் கூடாது…

  13. சினிமா விமர்சனம் - கடைக்குட்டி சிங்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம…

  14. 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் அறிமுகமாகி அப்போது இருக்கும் இளம் உள்ளங்களை அள்ளிக் கொண்டவர் ரம்பா. விஜய், அஜித், பிரசாந்த் என ஒரு சுற்று வந்தவர், ரசிகர்களால் 'தொடையழகி' என்ற பட்டமும் பெற்றார். கசாப்புக் கடைகளில் 'ரம்பா ஸ்பெஷல்' என எழுதி வைத்துத் தொடை கறியை வியாபாரம் செய்து வந்தது ஒரு காலம். சிம்ரன், ஜோதிகா என புது முகங்கள் அறிமுகமாக, பழையமுகம் ஆனார் ரம்பா. பின் சத்யராஜ், பார்த்திபன் என சீனியர் நடிகர்களோடு காலம் தள்ளினார். அந்த காலமும் முடிவுக்கு வர ரம்பா ஓரம் கட்டப்பட்டார். அதை தொடர்ந்து குஜராத்தி படங்களிலும், மராத்திப் படங்களிலும் திறமை காட்டி வந்தவர் 'சின்ன வீடு' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இப்படத்தின் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கும் ரம்பா, வ…

    • 2 replies
    • 1.6k views
  15. Started by akootha,

    மௌனகுரு என்று படம் வந்திருக்கு. பொலீஸ் கதை ஒன்று. ஒருக்காப் பார்த்துத்தான் பாரேன்!’ எனது உறவினர் ஒருவர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனார். இருபத்து நான்கு மணிநேரமே போதாதிருக்கும் இன்றைய இயந்திர வாழக்கைச் சூழலில் தமிழ் திரைப்படமொன்றுக்காக இரண்டரை மணிநேரத்தை செலவிடுவதற்கு சட்டென்று உடன்பட முடிவதில்லை. அபூர்வமாக வெளிவரும் ஒரு நல்ல திரைப்படத்துக்காக மட்டுமே நேரமொதுக்கும் பழக்கமுண்டு. [size=2] [size=4]மௌனகுரு பற்றி வேறு எதுவுமே தெரியாத நிலையில்தான் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் இப்போது சில வாரங்களாக அதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாமல் அதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். குறைந்தபட்சம் ஆறு தடவையாவது முழுமையாகப் பாரத்திருக்கின்றேன். மிகவும் பிடித்…

  16. சினிமா விமர்சனம்: டோரா படம்: டோரா நடிகர்கள்: நயன்தாரா, தம்பி ராமையா, ஹாரிஸ் உத்தமன்; இசை: விவேக் - மெர்வின்; இயக்கம்: தாஸ் ராமசாமி நயன்தாரா நடித்து இதற்கு முன்பாக வெளிவந்த திகில் படமான மாயா வெற்றி பெற்றிருந்ததால், தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் டோரா தந்தை வைரக்கண்ணு(தம்பி ராமையா)வுடன் தனியாக வசித்துவருகிறார் பவளக்கொடி (நயன்தாரா). ஒரு சந்தர்ப்பத்தில் கால் டாக்ஸி நிறுவன உரிமையாளராக இருக்கும் அவர்களது உறவினர் ஒருவர் இவர்களை அவமானப்படுத்திவிட, பவளக்கொடியும் கால் டாக்ஸி நிறுவனத்தை துவங்க நினைக்கிறார். அதற்காக ஒரு பழைய ஆஸ்டின் - கேம்ப்ரிட்ஜ் காரை வாங்குகிறார்கள். ஆனால், அந்தக் காரை டோரா என்ற ஒரு நா…

  17. திரைப்படம் - ஹிட்லர் உமாநாத் இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர் - மலேசியா வாசுதேவன், சுருளிராஜன் .......... .......... அழுதிடுவார் அது அராபி ராகம், கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம், சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி, சினுங்கிடுவார் இது சிந்து பைரவி, சீக்கி அடிப்பார் அது நாட்ட குறிஞ்சி, சத்தமிடுவார் அது சங்கராபரணம், குரட்ட போட்டா ... குரட்ட போட்டா அது கேதாரம், கும்பகர்ணனே இதுக்கு ஆதாரம். நடையழகு இது ரூபக தாளம், நாடி துடிப்பினிலே ஆதி தாளம், அப்படியே படம் பிடிக்க கேமிரா இல்ல, அம்புட்டையும் சொல்ல நானும் கம்பனும் இல்ல.... மகாராசன் கோட்டையில கோவில் வாசலு, உடுத்த வேஷ்டியையும் கேட்டு வந்தா - தான் உடுத்தி இருக்கும் வேட்டியையே உடு…

  18. சென்னை 377: சினிமா சொர்க்கம்! சென்னையின் அன்றைய மவுண்ட் ரோடு ரவுண்டானா பகுதி. வலது புறம் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் எம்பயர் சினிமா, பழைய எல்பின்ஸ்டன் திரையரங்கு போன்றவை செயல்பட்டுள்ளன. அன்றைய சென்னையின் மவுண்ட் ரோட்டில் (அண்ணா சாலை) தற்போது அண்ணா சிலை அமைந்துள்ள இடத்துக்குச் சற்று முன்பாக இருந்த சந்திப்பில் ஒரு ரவுண்டானா இருந்தது. மவுண்ட் ரோட்டின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக அந்த ரவுண்டானா திகழ்ந்தது. அந்த ரவுண்டானா புகழ்பெற்றிருந்ததற்கு முக்கியக் காரணம், அந்தக் கால மக்களின் கனவுலக வடிகால்களாக அமைந்திருந்த திரையரங்குகள், அந்த இடத்தைச் சுற்றிப் பெருமளவில் அமைந்திருந்ததுதான். 1900-களில் நவீனப் பொழுதுபோக்கு வசதிய…

  19. தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. 'உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2010ல் கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசிக்கிறார். தற்போடி டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். ரம்பாவுக்கு சென்னையிலும், ஹைதராபாத்திலும் வீடுகள் உள்ளன. ஹைதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசிக்கிறார். அவர் வெளியே சென்று இருந்தபோது ய…

  20. ஆச்சி மனோரமாவிற்கு பாராட்டுவிழா உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் ஒய்யாரமாக அமர்ந்துள்ள ஆச்சி மனோரமாவின் 50 ஆண்டு கால கலைச்சேவையைப் பாராட்டும் வகையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் அவருக்கு ஜனவரி 14ம் தேதி சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து ஆச்சியை பாராட்டவுள்ளது. மணிமகுடம் என்ற நாடகத்தின் மூலம் கலை உலகுக்கு அறிமுகமானவர் மனோரமா. 1957ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கைதான் மனோரமா நாயகியாக, நடிகையாக நடித்த முதல் திரைப்படம். இவர் திரையுலகிற்கு நடிக்கவந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற உலக ச…

  21. அடுத்த சூப்பர் ஸ்டார் “கருத்துக்கணிப்பில்” வென்றது விஜய் இல்லையாமே, அஜீத்தாமே!! சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு வார பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உண்மையில் அஜீத் தான் வெற்றி பெற்றாராம். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மக்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. கருத்துக்கணிப்பின் முடிவில் இளையதளபதி விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜீத். கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் அஜீத்துக்கு தான் வாக்களித்தார்களாம். குறைவானவர்களே விஜய்க்கு வாக்களித்தார்களாம். விஜ…

  22. கன்னடத்தின் மிகபெரும் நடிகரும் கன்னட வெறியருமான ராச்குமார் மரணம் என்று செய்திகளிலை வந்திருக்கு

    • 2 replies
    • 1.6k views
  23. பழம்பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் மறைவு திருலோகச்சந்தர் | கோப்புப் படம்: ஆர்.ரகு பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. ஏ.சி.திருலோகச்சந்தர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 65 படங்களை இயக்கியவர். அன்புள்ள அப்பா, என்னைப் போல் ஒருவன், பத்ரகாளி, டாக்டர் சிவா, எங்க மாமா, தெய்வ மகன், இரு மலர்கள், அதே கண்கள், ராமு, அன்பே வா உள்ளிட்ட பல படங்கள் திருலோகச்சந்தர் இயக்கிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை. தன் திரையுலக அனுபவங்களைத் தொகுத்து நெஞ்சில் நி…

  24. அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க கல்லெறிந்தார். ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார். ஆனால், இப்போது ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம். அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன்-ஹன்சிகாவை புக் பண்ணி வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.