வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். "என்றென்றும் புன்னகை" படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. பின்னர் ஜீவா, திரிஷாவின் டூயட் பாடல் காட்சியொன்றை படமாக்க படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர். திரிஷாவுக்கு துணையாக அவரது தாய் உமாவும் சென்று இருந்தார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் "ரூம்" போட்டு இருந்தனர். இருவரும் வழக்கமாக ஒரே அறையில்தான் தங்குவார்கள். எனவே படக்குழுவினர் ஒரு ரூம் மட்டும் ஏற்பாடு செய்து இருந்தனர். இது திரிஷாவுக்கு ஆத்திரத்…
-
- 2 replies
- 789 views
-
-
இந்தி நடிகை ஜீனத் அமன், மறுமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார். இவருக்கு வயது 61. கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இந்தி சினிமா உலகின் கவர்ச்சி கன்னியாக நடிகை ஜீனத் அமன். இருந்தார். அவர் சினிமாவுக்கு வரும் முன்பு மாடல் அழகி. இந்திய அழகிப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தவர். யாதோங்கி பாரத், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ற படங்களில் பாடல் காட்சிகளின் மூலம் பிரபலமானார். முதலில் நடிகர் சஞ்சய்கானுடன் கிசுகிசுக்கப்பட்ட ஜீனத் அமன், பின்னர் நடிகர் மாசர்கானை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1998 ஆம் ஆண்டில் மாசர்கான் இறந்துவிட்டார். ஜீனத் அமனுக்கு அஜான் (வயது 26), ஜகான் (23) என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், 60 வயதை தாண்டிய ஜீனத் அமன் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்து…
-
- 2 replies
- 982 views
-
-
''சங்கர் மகாதேவன் சாரிடமிருந்து பாராட்டு கிடைச்சது செம்ம ஹேப்பி'' - குஷியில் வீணை 'வீணா ஶ்ரீ' ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், வீணா ஶ்ரீவாணி. இவருடைய வீணைக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அவ்வளவு அழகாகப் பாடல்களை வீணையில் வாசித்து ரசிகர்களைச் சுண்டி இழுப்பவர். சமூக வலைதளத்தில், ரசிகர்கள் கமென்ட்டிடும் பாடல்களை உடனுக்குடன் வாசித்துக் காட்டுவார். எனவே, இவருடைய முகநூல் முழுவதும் இசையால் நிரம்பிவழியும். இவர் கடந்த வாரம், பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவனின் 'Breathless' பாடலை, ஒரு நிமிடம் தொடர்ந்து வாசித்துள்ளார். அதற்குப் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. இது தொடர்பாக, வீணா ஶ்ரீவாணியைத் தொடர்புகொண்டு பேசினோம். குரல் முழு…
-
- 2 replies
- 771 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா தமிழ்த் திரையிசையமைப்பாளர்கள் பலர் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். இவர்களில் பலர் வந்தார்கள்; போனார்கள். ஆனால், இந்த இசையமைப்பாளர்களில் தமிழ்த் திரையிசையின் தற்போதைய வளர்ச்சிக்கான முன்னோடிகள் யாரெனக் கேட்டால் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கலாம். எனது சிற்றறிவுக்குப் புரிந்தவரை இந்த முன்னோடிகளின் அத்தியாயம் ஜீ.ராமனாதனில் இருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு அடுத்தவர் கே.வி. மகாதேவன் என்பதே என் கருத்து. இவருக்கு அடுத்து வந்தவர்களே மெல்லிசை மன்னர்கள். கே.வி. மகாதேவனை அன்பாக மாமா என்றே அப்போது எல்லோரும் அழைப்பார்கள் என்று பல வருடங்களுக்…
-
- 2 replies
- 2.3k views
-
-
சைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படம் வெளியானால் போதும், ‘பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரு நேரிடை கோஷ்டிகள் தன்னிச்சையாக உருகி சமூகவலைத்தளங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆவேசமாக மோதிக் கொள்கின்றன. ‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பி…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
முதல் படத்திலேயே பரபரப்பு ஏற்படுத்திவிட்டார் அனகா.(ஒரிஜினல் பெயர் அமலா பால்).மாமனாரை மயக்கும் மருமகளாக‘சிந்து சமவெளி’யில் சிக்கலான கதாபாத்திரத்தில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். ‘‘எனக்கு எப்பவுமே துணிச்சல் ஜாஸ்தி. எல்லாம் என் அம்மாவும் அண்ணனும் கொடுக்கும் தைரியம்.சின்ன வயசிலேயே நிறைய ரிஸ்க் எடுப்பேன். அப்படி ஒரு ரிஸ்க்தான் இந்த கதாபாத்திரம்’’ என்று கண்களைச் சிமிட்டி சிரிக்கிறார். துணிச்சலான கதாபாத்திரம் மட்டுமல்ல, தப்பான கதாபாத்திரமும் கூட. அதைப்பற்றி கவலைப்பட வில்லையா? ‘‘யோசித்துப் பாருங்கள் அந்த வேடத்தில் நான் நடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக வேறு ஒருவர் நடித்திருப்பார்.எனக்கு கிடைத்த கைதட்டல்களை அவர் பெற்றிருப்பார்.ஒரு நடிகையாக அந்த கத…
-
- 2 replies
- 3.2k views
-
-
உற்சாகப் பூரிப்பில் ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒரு சுற்று பெருத்து விட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் பற்றியும், இளைய தளபதி பற்றியும் வந்துள்ள ஒரு புதுத் தகவல் அவர்களைப் பூரிப்படைய வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடித்த `குசேலன்' படம், வரும் 31-ம்தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இன்னொரு ரஜினி படம் பற்றிய இனிப்பான செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஊஞ்சலாட வைக்க, இன்னொருபுறம் முதல்முறையாக ரஜினி, விஜய்யுடன் கைகோத்து நடிக்கப் போகிறார் என்ற தகவலால், விஜய் ரசிகர்களும் விண்ணில் மிதக்காத குறை. மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=224
-
- 2 replies
- 1.7k views
-
-
-
ஹீரோவாகி 20 ஆண்டுகளானதை அமலா பாலுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய விஜய்! தான் நடிக்க வந்து 20 ஆண்டுகளானதை கேக் வெட்டி, அமலா பால் உள்ளிட்டோருக்கு ஊட்டி கொண்டாடினார் நடிகர் விஜய். 1992-ல் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். 20 ஆண்டுகளில் 53 படங்களில் நடித்துமுடித்துள்ளார். திரையுலகில் தனது 20ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம் அவர் கேக் வெட்டினார். ஏஎல் விஜய் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில், விஜய்க்காக பெரிய கேக் வரவழைத்த தயாரிப்பாளர், படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் முன்னிலையில் விஜய்யை கேக் வெட்ட வைத்தார். உடன் நடிக்கும் ஹீரோயின் அமலா பால், இயக்குநர் விஜய் ஆகியோருக்கு கேக்கை ஊட்டினார் விஜய் http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/vija…
-
- 2 replies
- 3.6k views
-
-
பொன்னியின் செல்வன் - நாராயணா, இலங்கை தேசம் தொடர்ந்து புதிய ’சிங்கள’ பஞ்சாயத்து.! சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் சினிமா தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்போது இலங்கையில் இருந்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பொன்னியின் செல்வன் மெகா திரைப்படத்தில் தமிழ்த் திரை உலக நட்சத்திரப் பட்டாளங்கள் ஒன்று திரண்டு நடித்திருக்கின்றன. உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நாராயணா.. பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்னரே முன்னோட்ட காட்சிகளைக் கொண்டே சர்ச்சைகள் வரிசையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழில் வெளியான முன்னோட்டத்தில், ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம், நாராயணா என சொல்வதற…
-
- 2 replies
- 408 views
-
-
இணையத் தளத்தில் இருக்கும், நிர்வாண படங்களில்... இருப்பது நான் அல்ல: தமன்னா. சென்னை: இணையதளங்களில் உள்ள நிர்வாண படங்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை மார்பிங் செய்யப்பட்டவை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகைகள் பலரின் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை அது நான் இல்லை, அவை போலியான படங்கள் என்று கூறுவார். தற்போது தமன்னாவுக்கும் அந்த நிலை தான். இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்ட தமன்னாவின் நிர்வாண படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்த்து தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார். அது போலி. இணையதளங்களில் இருக்கும் என்னுடைய நிர்வாண படங்கள் போலியானவை. போட்டோவில் உள்ள என் தலையை மட்டும் எடுத்து யாரோ நிர்வா…
-
- 2 replies
- 3.9k views
-
-
ஜூலை 18: கவிஞர் வாலியின் நினைவு தினம்
-
- 2 replies
- 337 views
-
-
Niyoga is a gripping story of Malar, a Tamil woman, a political refugee who fled Sri Lanka during the civil war. It revolves around a fractured immigrant family, people who left behind, especially a woman, without choice, and without a future. Malar’s marriage to Ranjan, a journalist only lasted three days when unknown men abducted him. He joined the ever-growing list of missing persons who voiced for human rights in the country. In fear of their own lives, Malar and family move to Canada and settle in the suburbs of Toronto. The conventional Tamil family values continued and Malar’s brother, Jeeva freely went to school, got a degree, found a job in Toronto, and chose to …
-
- 2 replies
- 1.9k views
-
-
இது நம்ம ஆளு - திரை விமர்சனம் கல்யாண ஏற்பாட்டுக்குக் குறுக்கே பழைய காதலும் புதிய சந்தேகங்களும் நுழைந்தால் என்ன ஆகும்? அதுதான் ‘இது நம்ம ஆளு.’ ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க் கிறார், சிவா (சிம்பு). ‘சகோ... சகோ’ என்று அவரை சதா வம்புக்கு இழுத்துக் கொண்டே உடன் இருக்கும் நண்பன் வாசு (சூரி). சென்னையில் ஒரு அறை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போவது, ஊர் சுற்றுவது என்று இருவரும் ஜாலி யாக வலம் வருகிறார்கள். மகன் சிம்புவுக்கு அப்பா ஜெயப்பிரகாஷ் திருவையாறில் வரன் பார்க்கிறார். அவர்தான் மைலா (நயன்தாரா). அவரைப் பார்த்ததும் சிம்புவுக்குப் பிடித்து விடுகிறது. ஆனால் தன் பழைய காதலி பிரியா (ஆன்ட்ரியா) பற்றி நயன் கேட்டதால் சிம்பு…
-
- 2 replies
- 840 views
-
-
மம்முட்டி, சீனிவாசன், மீனா நடிப்பில் உருவான கத பறயும்போல் படத்தைப் பார்த்து தூக்கம் வராமல் தவித்தாராம் ரஜினி. இதையடுத்தே இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் மலையாளத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ள குசேலர் என்ற படத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளார். பி.வாசு இப்படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை பி.வாசு சென்னையில் வெளியிட்டார். அப்போது கே.பாலச்சந்தர், அவரது மகளும் கவிதாலயா நிர்வாகியுமான புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி, செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் அதிபர் விஜயக்குமார், தெலுங்குத் தயாரிப்பாளர் அஸ்வினி தத் (இவரது வைஜயெந்தி பிலிம்ஸ்தா…
-
- 2 replies
- 1.5k views
-
-
'மச்சான்ஸ்' என்ற வார்த்தையை நமீதா அடிக்கடி பயன்படுத்தினாலும் அவருக்கு ரொம்பப் பிடித்த வார்த்தை 'ஏய்'... என்பதுதானாம். நமீதாவை பலருக்கும் பிடிக்கும், ஆனால் நமீதாவுக்கு என்னென்ன பிடிக்கும்? அதை அவரே தனது திருவாயால் மலர்ந்தருளியுள்ளார் - கோவையில். கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நமீதாவின் டான்ஸ் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த நமீதா அங்கு செய்தியாளர்களிடம் மனம் விட்டுப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நமீதாவுக்கு மிகவம் பிடித்த விளையாட்டு கிரிக்கெட்டாம். ஒரு வேளை நடிக்க வராமல் போயிருந்தால் ஸ்போர்ட்ஸில் புகுந்து பெரிய வீராங்கனையாகியிருப்பாராம். வேகமாக கார் ஓட்டினால் நமீதாவுக்குப் பிடிக்காதாம். வாழ்க்கை மிகவும் குறுகிய காலம். அதில் முடிந்தவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
மேக்-அப் மேனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியாமணி! சினிமாவில் நடிக்க வந்த காலத்திலிருந்து தனக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை என்பதில் வருத்தமாக இருந்த பிரியாமணிக்கு பருத்திவீரன் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கமாக ஒரு படத்துக்கு அதிகபட்சம் இருபது நாள் தான் கால்ஷீட் கொடுப்பார். ஆனால் இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட நூறு நாள் வரை கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால் டென்ஷனான பிரியாமணிக்கு அப்போது ஆறுதல் சொன்னவர் படத்தின் மேக் அப் மேன் ஹரி. இந்தப் படம் உங்களுக்கு மிகப்பெரிய பேர் வாங்கித் தரும்... கவலைப்படாதீங்க என்று சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே அப்படி நடந்தால் உங்களுக்கு தங்கத்தில் செயின் வாங்கி போடுகிறேன் என்று சொன்னாராம். அதன் பிறகு …
-
- 2 replies
- 1.6k views
-
-
மணிரத்தினம் தம்பி விபத்தில் பலி மே 28, 2007 சென்னை: இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி ஜி.சீனிவாசன் மலையேற்றப் பயிற்சியின்போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி சீனிவாசன். ஆடிட்டரான இவர், மணிரத்தினத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில், அலைபாயுதே, திருடா திருடா, இருவர், நேருக்கு நேர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். கோடை விடுமுறையையொட்டி தனது மனைவி சந்தியா மகள்கள் ஷ்ரேயா, அக்ஷயா, திவ்யா ஆகியோருடன் குலுமனாலிக்குச் சென்றிருந்தார் சீனிவாசன். அங்கு மலையேற்றப் பயிற்சியில் (டிரக்கிங்) ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தவறி 50 அடி பள்ளத்தில் விழ…
-
- 2 replies
- 1.6k views
-
-
M.G.R.- அறிந்ததும் அறியாததும் எம்.ஜி. ஆரின் பிறந்த தினமான இன்று அவரை பற்றிய சில நினைவுகளைசுருக்கமாக பார்ப்போமா? . ஜனவரி 17-1917- ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்தார். 24-12-1987-ஆம் ஆண்டு மறைந்தார் பெற்றோர்: மருதூர் கோபால மேனன்- சத்ய பாமா முதல் படம்: சதிலீலாவதி (1935) கடைசி படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978 முதலில் கதாநாயகனாக நடித்த படம்: கலைஞரின் ராஜகுமாரி இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த படம்: ரிக்சாக்காரன் இவரின் மறைவிற்கு பிறகு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் இயக்கிய படங்கள் நாடோடி மன்னன் 1958 உலகம் சுற்றும் வாலிபன் 1973 மதுரையை மீட்ட சுந்தர பாண…
-
- 2 replies
- 1.6k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/04/provoked-movie.html 1979 ஆண்டு கால கட்டத்தில்லண்டன் சவுத் கோல் பகுதியில் வாழ்ந்த இந்திய பஞ்சாபி பெண்ணொருவர் கணவனின் சித்ரவத்தை தாங்க முடியாமால் கணவனை கொலை செய்தமைக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இன்று விடுதலை பெற்று வாழ்கிறார் .இந்த படத்தை பற்றி தனது பாத்திரம் நடித்த ஜஸ்வரராய் புகழ்ந்து உரைக்கிறார்
-
- 2 replies
- 1.8k views
-
-
நடிகை தமன்னா ஆந்திராவுக்கு ஆதரவாக கோஷம் போடமாட்டேன் என்று கூறி போராட்டக்காரர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக தப்பித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையான தமன்னா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். விசாகப்பட்டினம் செல்லும் வழியில் ஒரு கும்பல் ஆந்திர பிரிவினையை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் நடிகை தமன்னாவின் காரும் அந்த கும்பலிடம் சிக்கியது. காருக்குள் இருப்பது தமன்னா என்பதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் ‘ஆந்திராவுக்கு ஜே’ என்று சொல்லுமாறு அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் தமன்னாவோ நான் அவ்வாறு கூறமாட்டேன். அனைத்து மொழிகளிலும் நடிப்பதுதா…
-
- 2 replies
- 630 views
-
-
அந்த தில்லு, அந்த லொள்ளு... அதான் கவுண்டமணி ஸ்பெஷல்! - #HBDGoundamani கவுண்டமணி - தமிழ் சினிமாவின் சிரிப்பு சரித்திரம். 'சின்ராசு பாட ஆரம்பிச்சுட்டா குழந்தை அழுகுறதை நிறுத்திடும்' என ஒரு வசனம் வருமே. அதன் நிஜ வெர்ஷன் கவுண்டமணி. கல்லையே கரைத்துக் குடித்த சிடுமூஞ்சிக்காரர்களையும் லேசாக்கும் வித்தை இவருக்கு மட்டுமே சாத்தியம். 'மனசே சரியில்லை. யாராவது கவுண்டமணி காமெடி போடுங்கப்பா' என உச்ச நட்சத்திரம் சிவாஜி சொன்னது இதன் ஒரு சோறு பதம். இளையராஜாவோ இன்னும் ஒரு படி மேலே. ரீ-ரெக்காடிங்கின்போது வெடிச் சிரிப்போடு வெளியேறுவார். இப்படி சகலரையும் சிரிக்க வைத்த அந்த காமெடி அரசருக்கு இன்று பிறந்தநாள்! யோசித்துப் பார்த்தால் வாழ்த்துகளோடு எழுத அவ்வளவு விஷயங்கள் இருக்கின்ற…
-
- 2 replies
- 2.5k views
-
-
செவ்வாய்க்கிழமை, 25, ஜனவரி 2011 (17:43 IST) தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் : சிறந்த நடிகைகள் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பது : தமிழக அரசு வழங்கும் “சின்னத்திரை” விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு. மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிர…
-
- 2 replies
- 1k views
-
-
கேன்ஸ் திரைப்படவிழாவில் ஐஸ்வர்யாராய்க்கு சிகப்பு கம்பள வரவேற்பு கேன்ஸ்: உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. தமிழ் திரைப்படமான "வெயில்' உட்பட ஏழு இந்திய திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகிறது. இது போல் உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 60வது ஆண்டு விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் துவங்கியது. இந்த திரைப்பட விழாவில் வழக்கமாக ஒரு நாட்டுக்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், இந்த முறை இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாட்களில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வசந்த பாலன் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படமான…
-
- 2 replies
- 1.3k views
-
-
பீப் பாடல்: கனடாவிலிருந்து திரும்பாமல் அங்கேயே உட்கார்ந்திருக்கும் அனிருத் சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு மற்றும் அனிருத்தின் மீதான பிடி இறுகுவதால் நேற்று இந்தியா திரும்ப வேண்டிய அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறாராம். இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு மற்றும் அனிருத்தை நேரில் வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் சிம்பு தற்போது சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். அனிருத் இந்த பாடலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று 2 தினங்களுக்கு முன்னர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் அவரையும் நேரில் ஆஜராகுமாறு கோவை போலீசார் சம்மன…
-
- 2 replies
- 549 views
-