ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143500 topics in this forum
-
ஓபமாவின் வெற்றி சொல்லும் செய்தி முதலில் ஓபமாவின் வெற்றியின் முன்னால் உள்ள செய்தி அல்லது உண்மை என்னவென்றால் அவர் ஒரு கறுப்பின ஐனாதிபதியல்ல அவர் ஒரு அமெரிக்க ஐனாதிபதிஇதில் எந்த சமரசமும் அவர் செய்யமாட்டார் செய்யவும் முடியாது அடுத்தது உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப
-
- 23 replies
- 2.9k views
-
-
இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...92&Itemid=1
-
- 7 replies
- 2.9k views
-
-
தாக்கும் நடவடிக்கையில் புலிகள்: தகர்க்கும் நடவடிக்கையில் ராணுவம் இலங்கை கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதனால் கிழக்கு மாகாணம் மீது சிங்கள ராணுவத்தின் கவனம் திரும்பி உள்ளது. இது பற்றி, இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ’’இலங்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதற்காக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 300 தற்கொலைப் படையினர் இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. எனவே ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளோம். வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவ படையை நிரந்தரமாக வைக்க இயலாது. மற்ற பகுதி அச்சுறுத்தல்களை ரா…
-
- 8 replies
- 2.9k views
-
-
தனக்கு இங்குள்ளவர்களிடமிருந்து உயிராபத்தும், அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். நிட்டம்புவவில் சந்திரிகா குமாரணதுங்கவின் 63 ஆவது பிறந்த தினமான 29 ஜூன் அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அங்கு கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தனக்கு தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் நிற்சயமாக அது தற்போது பிரபாகரனால் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை ஏற்கனவே தான் இந்த நாட்டில் வாழும் வறியமக்களுக்கு உதவும் பொருட்டு சர்வதேச ரீதியில் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள…
-
- 19 replies
- 2.9k views
-
-
மண்டையோடுகளை கண்டு வியாபாரிகள் அச்சத்திற்கு உள்ளாகிய சம்பவம் இன்று காலை 09 மணியளவில் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பிரதான நகரத்தில் உள்ள கடைகளுக்கு முன்பாக இந்த மனித மண்டையோடு களை பொலிஸார் மீட்டுள்ளனர். வழமையைபோல வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை நேற்று இரவு 09 மணியளவில் முடித்துவிட்டு கடைகளை மூடிய பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று காலை 09 மணியளவில் கடைகளை திறக்கும் போது கடைகளுக்கு முன்பாக மனித மண்டையோடுகள் கிடந்ததை கண்ட இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியு ள்ளனர்.இதனையடுத்து பொலிஸ் அ…
-
- 0 replies
- 2.9k views
-
-
குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்தி இலங்கைப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவேண்டும்' என்று தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்நிலையில், 'என்னை பாலியல் மோசடி செய்து எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்' என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் மீது பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார் ஈழத்துத் தமிழ்ப்பெண் ஒருவர். அவர் விரல் நீட்டிக் குற்றம் சாட்டியிருப்பது சி.மகேந்திரனை நோக்கி. தகவல் கிடைத்ததும் விசாரணையில் இறங்கினோம். தர்மகுமாரி... இலங்கையில் பிறந்த ஈழத்துத் தமிழ்ப்பெண். திருமணத்திற்குப் பிறகு புலம்பெயர்ந்து தென் ஆப்பிரிக்காவில் செட்டில் ஆனவர். இவர்தான் இந்திய கம்யூன…
-
- 17 replies
- 2.9k views
-
-
155 இலக்க மொரட்டுவ மட்டகுளி பஸ்ஸில் குண்டுவெடித்தது
-
- 13 replies
- 2.9k views
-
-
அமெரிக்க அரசின் புலனாய்வு இரகசியங்கள், வெளிநாட்டு உறவு ஆகியவற்றை பாதிக்கும் காரணங்களால். EO 13526 - 1.4(c) and 1.4(d), கோத்தாவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இரகசிய விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபற்றிய வேறுவிதமான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் போலியானவை என அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக கசிய விட்டுள்ளது.
-
- 22 replies
- 2.9k views
- 1 follower
-
-
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்: - சர்வாதிகார ஆட்சியுள் இலங்கை நுழைவதாக குற்றச்சாட்டு. இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். இத்துடன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளையும் தடைகளையும் மேற்கொள்ளுமாறு கனடியத் தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் டமலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- குறிப்பாக அதிகரிக்கும் அடக்குமுறை அதிகாரப் பி…
-
- 30 replies
- 2.9k views
-
-
சரத் பொன்சேகாவால் தான் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறார் கருணா: இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகங்களுக்க வெளியிட்டுள்ள கருத்துக்களால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இழிவுபடுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. ஜெனரல் சரத் பொன்சேகா வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்தி உள்ளதாக கருணா உணர்வதாக ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கருணாவால் பல வழிகளிலும் பாரியளவில் வழங்கப்பட்ட தகவல்கள் படையினர் புலிகளுக்கெதிராக போர் புரிவதற்கு பெருமளவில் உதவியுள்ளதாக ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரிஎம்விபியின் உறுப்பினர்கள் கூட புலிகளுக்கெதிராக கிழக்கு …
-
- 4 replies
- 2.9k views
-
-
பேருந்தில் தமிழில் உரையாடிய தம்பதியர் மீது தாக்குதல் இந்தியாவில் கர்நாடக பேருந்தில் ஊட்டி வந்த தமிழக தம்பதியர்கள் தமிழில் உரையாடியதால் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காவல்நிலையத்தில் அத்தம்பதியர்கள் புகார் கொடுத்தும் காவலர்கள் வாங்க மறுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் தங்கள் 4வயது பெண் குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூர் அருகேயுள்ள கோயில் ஒன்றுக்கு சென்றனர்.நேற்று மாலை மைசூரில் இருந்து ஊட்டி வந்த கர்நாடக பஸ்சில் ஏறினர். பஸ்சின் கடைசி சீட்டில் ரமேஷும், சுதாவும் அமர்ந்திருந்தனர். கடைசி சீட்டில் மொத்தம் 6 பேர் அமர்ந்திருந்தனர். பஸ் மைசூருக்கும், குண்டல்பேட்டைக்கும் இடைப…
-
- 12 replies
- 2.9k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு போதும் சிறிலங்கா படையால் பிடிக்க முடியாது என்று அவரது மூத்த சகோதரியான கனடாவில் வசிக்கும் வினோதினி இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.9k views
-
-
“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும். ஏனெனில் அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் ஊரடங்குச் சட்டத்தை வடக்கில் நீடித்துள்ளோம். ஏனெனில் வடக்கில் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அவர்கள் வெளியில் திரியும்போது நோய்த் தொற்று அதிவேகத்துடன் பரவும். எனவே, அவர்கள் தேவையற்று வெளியில் வராமல் சில நாட்களுக்கு வீட்டுக்குள்…
-
- 30 replies
- 2.9k views
-
-
'இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலைப் புலிகளை மாத்திரம் இலக்கு வைத்தே தாக்குதல்கள் நடத்துகின்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை.' இவ்வாறு அரசின் இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். 'இதனை நாங்கள் கடந்த காலங்களில் நிருபீத்திருக்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகளோ அப்பாவிப் பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததுத் தாக்குதால் நடத்துகின்றனர்.' என்றும் அவர் தெரிவித்தார். பி.பி.சி. தமிழ்ழோசை செய்திச் சேவைக்கு நேற்று இரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கூறியதாவது : கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இன்று (6ம் திகதி)இடம் பெற்ற இரு வேறு பஸ் குண்டுத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிக…
-
- 12 replies
- 2.9k views
-
-
யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற புஷ்பகந்தன் 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை: கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் எனும் தமிழ் மாணவன். மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன், உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமி…
-
- 13 replies
- 2.9k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பாக ஐ.நா வெளியிட்ட உள்ளக அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எவ்வாறு கிடைத்தன என்று இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட 29 பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்துள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிட்ட பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. இவை எவ்வாறு புலம்பெயர் அமைப்புக்களிடம் கிடைத்தன என இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின…
-
- 5 replies
- 2.9k views
-
-
En tamilsk mann bosatt på Vestlandet skal være en av de mektigste lederne i den militante fløyen av LTTE-geriljaen på Sri Lanka, skriver Aftenposten. Tamilen har bodd i Norge siden 2005. Flere kilder peker ut mannen som en sannsynlig arvtaker etter LTTE-lederen Velupillai Prabhakaran, som ble drept i mai, skriver avisen. USA, EU og India er blant dem som ser på LTTE som en terroristorganisasjon. http://www2.nrk.no/teksttv/index.asp?chann...=0&page=106 நோர்வோக்கு 2005 ஆம் ஆண்டில் வந்து மேற்கு பகுதியில் வசிக்கும் ஒருவர் புலிகளின் புதிய தலைவர…
-
- 14 replies
- 2.9k views
-
-
கட்டுரையை முழுமையாகப்படிக்க படத்தை அழுத்துங்கள்.
-
- 4 replies
- 2.9k views
-
-
கடந்த 7ஆம் நாளன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கூற்றை மறுதலிக்காது இறுமாப்புடன் சம்பந்தர் நடந்து கொள்ளும் நிலையில், அதனை அவரது தனிப்பட்ட கருத்தாக தணித்துவிட்டு நழுவிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகம் கொண்டிருந்த பார்வை பற்றிய தனது கருத்தை மட்டுமே சம்பந்தர் வெளிப்படுத்தினார் என்ற தொனியில் தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ‘மேதாவிகள்’…
-
- 1 reply
- 2.9k views
-
-
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். பரீட்சார்த்த அடிப்படையில் நாளைய தினம் இருநூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளனர் என தெரிவித்துள்ளார். நாளைய தினம் பிற்பகல் இந்த சுற்றுலாப் பயணிகள் உக்ரேய்னிலிருந்து இலங்கை வருகை தர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பது தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள் பரீட்சார்த்த அடிப்படையில் இலங்கை…
-
- 37 replies
- 2.9k views
-
-
ஜனாதிபதி மஹிந்த பார்படோஸ் இல் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படோஸ் நாட்டில் நடைபெற்ற கிரிக் கெட் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இன்னமும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் கொழும் பில் நடைபெற்ற ஆளும் பொதுஜன ஐக்கிய முன் னணியின் மேதினப் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை. இந்த மேதின நிகழ்வுகள் தொடர்பாக நேற்றைய "சுடர்ஒளி" யின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், ஜனாதிபதி நாடு திரும்பி, மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் தவறானதாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொ…
-
- 17 replies
- 2.9k views
-
-
இந்திய அரசாங்கம் புலிகளுக்கு உதவும் சாத்தியம் உருவாகிறது [09 - September - 2006] [Font Size - A - A - A] இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு உடையது என்பது உண்மைதான். ஆயினும், இதனைவிட இந்தியா, பாகிஸ்தானுக்கு விரோதமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தியாவுக்குப் பெரும் சவாலாகவும் முக்கிய விரோதியாகவும் இருந்து வருவது பாகிஸ்தானே. இந்தியா புலிகள் இயக்கத்துடன் ஒரு யுத்தத்தில் முன்னர் ஈடுபட்டிருந்தாலும் பாகிஸ்தானுடன் மூன்று பெரிய யுத்தங்களைச் செய்த நாடாகும். இந்திய அரசு, இந்தியாவின் தெற்கு வாசலில் ஒரு தனியான தமிழ் நாடு. (குறிப்பாக, புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில்) உருவாகுவதை விரும்பாது விட்டாலும், அதைவிட, விரோத நாடாகி…
-
- 11 replies
- 2.9k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கே.பி. கைதுசெய்யப்பட்டதாக மலேசியா மற்றும் தாய்லாந்து காவல்துறையினர் உத்தியோகபுர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. கே.பி.சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டாரா அல்லது இலங்கை அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இலங்கை வந்தாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. மலேசியாவின் ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் கே.பி. இருந்த போது கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. கே.பி.…
-
- 18 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர் சாந்தன் படையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் அரசின் புனர்வாழவு வழங்கும் திட்டத்தின் கீழ் இவர் வவுனியா மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் ஒருவர் அரசு-புலிகளுக்கு இடையிலான யுத்தத்தை மையப்படுத்தி பிரமாண்டமான முறையில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அவர் அப்படத்தில் புலிகள் இயக்கத்தின் கலைஞர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டம் இட்டுள்ளார். இதற்காக அவர் அண்மையில் தர்மபுரம் புனர்வாழ்வு முகாமுக்கு நேரில் சென்றிருந்தார். அவர் அங்கு புலிகள் இயக்கத்தின் கலைஞர்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் சிபாரிசின் பேரில் சாந்தன் உட்பட சில கலைஞர…
-
- 2 replies
- 2.9k views
-
-
நடுக்கடலில் இரகசிய சந்திப்பு - (கலைஞன்) [22 - July - 2007] *ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் இந்திய- இலங்கை கடற்படைகள் நடுக்கடலில் நடத்திய இரகசிய சந்திப்பு, இந்திய கடற்படை அதிகாரியின் திடீர் யாழ்குடா நாட்டு விஜயம், இந்திய- இலங்கை கடற்படையின் கூட்டு ரோந்து சாத்தியமானதென்ற இந்தியாவின் அறிவிப்பென கடந்தவாரம் பல சூடான விடயங்கள் நடந்தேறின. சிறிது காலம் மௌனமாகவிருந்த இந்திய அரசு, இலங்கையரசின் கிழக்கு மாகாண வெற்றிக்குப் பின் தனது சுய நடவடிக்கைகளை இலங்கையில் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் சர்வதேச கடல் எல்லையில் இந்திய- இலங்கை கடற்படையினர் இரகசிய சந்திப்பொன்றை நடத்தி கடற்புலிகளை ஒடுக்குவது மற்றும் இலங்கையிலிருந்து அகதிகள் தமிழ…
-
- 2 replies
- 2.9k views
-