Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. TNA கட்சியின் மட்டக்களப்பு வேட்ப்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியை கொலை செய்தது யார்? மட்டக்களப்பு மக்களின் அனுதாபத்துக்குமாக மட்டக்களப்பு வேட்ப்பாளர்களை மனம் மாற்றுவதுக்குமாக படுகொலை செய்யப்படார் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது இது உண்மையாக இருக்குமா? அப்படி என்றால் ஏன் அன்னை பூபதியின் தூபிக்கு பக்கத்தில் புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்தாது அரைகுரையாக எரிக்கப்படார்? ஆனால் கருணாவின் முழுக் கட்டுபாட்டில் இருந்த போது எப்படி அதை வேறு ஆக்கள் தோண்டி எடுத்து எரித்து இருப்பார்கள்?????????? எனக்கேன்னமோ புலிகள் மீது பழி போட்ட கொலைகளில் 10 தோடு 11 ஆகிவிட்டதோ என்று யாருக்காவது ஓரளவு உண்மை தெரிந்தால் கூறுங்கள்....................

    • 3 replies
    • 2.6k views
  2. வெள்ளி 10-11-2006 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 10க்கு மேற்பட்ட கடற்படையினர் பலி! திருமலை உப்புவெளி நிலாவெளியில் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மற்றொரு மோதல் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறீலங்கா கடற்படையினரின் டோரா அதிவேகப் பீரங்கிப் படகு ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இன்றைய டோரா மூழ்கடிப்பில் சிறீலங்காப் கடற்படையினர் பத்துத் தொடக்கம் பதினைந்து கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை திருமலை நிலாவெளி கடற்பரப்பில் பயணித்த விடுதலைப் புலிகளை சிறீலங்கா கடற்படையினர் வழிமறித்தது தாக்கியபோதே இரு தரப்பினரிடையே உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.…

  3. பங்களாதேஷ் - இலங்கை! -சோலை நமது அண்டை நாடான பங்களா தேஷில், ஒரு பொம்மை அரசை முன்னிறுத்தி, ராணுவம் தான் ஆட்சி செய்கிறது. அந்த ராணுவம், ஆட்சி அதிகார ருசி கண்டது. எனவே, எந்த ஜனநாயக அரசும் நீடித்து நிலைத்திருப்பதை அந்த ராணுவம் அனுமதித்ததில்லை. பாகிஸ்தானின் ஓர் அங்கமாக கிழக்குப் பாகிஸ்தான் இருந்தது. மொழியால், கலாசாரத்தால் மேற்குப் பாகிஸ்தானோடு எந்த வகையிலும் அதனால் இணங்கிப் போக முடியவில்லை. வங்க மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கிழக்குப் பாகிஸ்தான் மக்களால் உருது மொழியின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவே பங்களாதேஷ் என்ற நாடு உருவானதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இன்று இலங்கையில் ஈழம் என்ன நிலையில் இருக்கிறதோ, அதே நிலையில்தான் அன்றைய கிழக்குப் பாகிஸ்த…

    • 3 replies
    • 2.6k views
  4. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய கப்பற்படையினை வைத்திருந்த இராஜ இராஜேந்திரசோழன் ஏன் கடாரத்தினை வென்றான். ஏன் மிகப்பெரும் கடற்படையினை வைத்திருந்தான்? ஏன் இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா, யாவா, சுமாத்திரா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, பர்மா உட்பட கிழக்காசிய நாடுகளையும் , கடல்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான் என ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர் இந்திய பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர். இதற்கான விடை மிக இலகுவானது ஆனால் 1000 வருடங்களின் பின்னாக யோசிக்க வேண்டிய அவசியம் என்ன? பிரச்சினை இதுதான், முன்னர் புலிகள் பாக்கு நீரிணையினையும் கிழக்கு கடலோரத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள் என கூறிக்கொண்டு மாறி மாறி, சிங்களம், இந்…

    • 7 replies
    • 2.6k views
  5. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது. இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. இதனால் மனம் கொதித்துப்போன மதிமுக தொண்டர் தீக்குளித்துள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்த மதிமுக தொண்டர் சிதம்பரம் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8641

  6. வடக்கு கிழக்கிலிருந்து படைகளை விலக்க அரசு தயார் ஆனால் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமாம்! இப்படிக் கூறுகிறார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ரம்புக்வெல வடக்கு கிழக்கில் இருந்து படைகளை விலக்க அரசு தயார். அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை அரசிடம் கையளிக்க வேண்டும். இப்படிக் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல. ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதி நிதியாக கிளிநொச்சி சென்ற சுவீடனைச் சேர்ந்த சிறப்புத் தூதர் அன்ட்றோ ஒல்ஐன்ட் மூலம் அரசுக்கு விடுதலைப் புலிகள் அனுப்பியதாகக் கூறப்படும் செய்தி குறித்து ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறுகையில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மக்கள் வாழ்விடங் களில் இருந்து படையினர் அகற்றப்…

    • 10 replies
    • 2.6k views
  7. http://www.bbc.co.uk/sinhala/news/story/20...ayamaster.shtml

    • 3 replies
    • 2.6k views
  8. தமிழக பொலிஸ் vs இந்திய இராணுவம்.

    • 3 replies
    • 2.6k views
  9. இலங்கை அரசிற்கே இல்லாத அக்கறையில் சில பதிவர்கள் தலைவனின் மறைவிற்கு அஞ்சலி ஒட்டத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியெல்லாம் நடந்து விட முடியாது. இது என் எண்ணம். அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடியும். நிகழ்வுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை மட்டும் பாருங்கள். பின்னர் ஒரு முடிவிற்கு வாருங்கள். 60 வருட கால சுதந்திரத்திற்கான போராட்டம் இது. 30 வருட காலம் தலைவரின் நேரடி பங்களிப்பு. இந்த இராணுவ முற்றுகை என்பது ஒரே இரவில் நடந்து முடிந்ததல்ல. ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக முன்னேறிய கடும் பிரயத்தனம். புலிகளோ வான் கலங்கள் நீர்மூழ்கிகள் திறன் மிக்க கடற்படை என்பவற்றைக் கொண்டிருந்தவர்கள். போரை எதிர்கொண்ட வேளையில் சர்வ…

  10. [color=blue]புலிவிரோதக் கருத்துக்களுக்கு, புலிஎதிர்ப்பு முத்திரையை குத்தி விற்க்கப்படுவதை விட, புலிஆதரவு முத்திரையை குத்தி விற்க்கப்படுபவை, நற்சாதகங்கள் அநுபவிக்கின்றன. சமூகச்சீர்கேட்டுக் குப்பைக்குள்ளே வயிற்றுப்பிழைப்புச் செய்யும் சீவியங்களாக, தெய்வநம்பிக்ககையை வியாபாரம் செய்கின்ற தெய்வத்-துரோகிகளாக, வாழ்வியலின் மனித ஒழுக்கம் பேணாத காட்டுமிராண்டிகளாகவுமே மக்கள் மனங்களில் பதிவாகிவிட்டனர் இந்த புலிஎதிர்ப்புவாதிகள். எனவே இவர்கள் திருவாக்குகள் மக்கள்மனங்களை வெல்லும் அருகதை பெறுமா? ஆதலால் இந்த சூழ்நிலையை எதிர் நீச்சல் செய்வதுதான் புலிஆதரவு முகமூடிப்பாணி. போர்நடவடிக்கைகளில் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுவது புலித்துரோகமா? புலிஊடகங்களின் செயற்ப்பாடுகளில் அதிருப்…

    • 3 replies
    • 2.6k views
  11. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 120 கோடிரூபா பெறுமதியான சொத்துக்களை இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/archives/13450

  12. புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்த போவதாக மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் வெளிப்படுத்துவேன். புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சர்வதேசம் அடைக்கலம் வழங்கி வருகின்றது. சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது. பிரபாகரன் மேற்கொண்ட போர்க் குற்…

  13. [size=4]யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை சுயமாக முயற்சிக்க தூண்டாது, பணத்தை அனுப்பி சீரழித்தது புலம் பெயர் சமுதாயம் இழைத்த பாரிய தவறு என்பது இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது.[/size] [size=4]புலம் பெயர்ந்த தமிழர்கள் வாசிப்பு, தெடலை கோட்டைவிட்டது போலவே யாழ். சமுதாயமும் கோட்டை விட்டுள்ளதை யாழ். நூலகரின் கருத்து தெளிவாக விளக்குகிறது.[/size] [size=4]யாழில் இருந்தாலும், கனடா – அமெரிக்காவில் இருந்தாலும் தமிழினம் தேடலற்ற, வாசிப்பற்ற இனம் என்பதே யதார்த்தமாக உள்ளதை மறுபடியும் இந்தச் செய்தி உறுதி செய்கிறது.[/size] [size=4]இதோ செய்தி…[/size] [size=4]சமூக மேம்பாடு என்பது தனி மனித அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி மனித அபிவிருத்தி…

    • 16 replies
    • 2.6k views
  14. பிரணாப் முகர்ஜீ ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களில் ஒரு பகுதி :- இலங்கை பிரச்சினையை பொறுத்த வரை இந்தியா அதில் அங்கம் இல்லை, எனவே போர் நிறுத்தம் வாபஸ் தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற முடியாது அதில் அங்கத்தினராக இருக்கவும் விரும்வில்லை, எங்களை இந்த விஷயத்தில் இழுத்து விட முயற்சி நடக்கிறது. வெளிப்படையாகவே இதை தவிர்த்து வருகின்றோம். ஏன் என்றால் இதற்காக நாங்கள் அதிக விலை கொடுத்து விட்டோம். நன்றி மாலை மலர்.

    • 6 replies
    • 2.6k views
  15. தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகளாகச் சித்திரித்து, இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேசியது, ஒட்டுமொத்தத் தமிழகத் தையும் கொதிக்க வைத்திருக்கிறது! பல அரசியல் கட்சிகளும் பொன்சேகாவின் பேச்சைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்திருக்க, நாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ விடம் இதுகுறித்த கேள்விகளை வைத்தோம். ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தார் வைகோ... பொன்சேகா, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதில் இந்தியாவுக்கே விருப்பம் இல்லை எனச் சொல்லி இருக்கிறாரே! அப்படியென்றால், மத்திய அரசு இரட்டை நாடகம் போடுகிறதா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துவதே நம் இந்திய அரசுதான் என நான் அடித்துச் சொன்னபோது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னது உண்மைதான் என இன்றை…

    • 2 replies
    • 2.6k views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச என்ன செய்து கொண்டிருந்தார் என்று சிங்கள ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிங்கள ஏடுகளில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: பி.பி.சி. மற்றும் சி.என்.என். செய்திகளை வழக்கமாக தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கமுள்ள மகிந்த ராஜபக்ச, வான்புலிகள் தாக்குதல் நடத்திய இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தூங்கிவிட்டார். வான்புலிகள் நள்ளிரவு 12.45க்கு தாக்குதல் நடத்தியபோது அந்த செய்தி மகிந்தவுக்கு அவசரமாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே தனது சகோதரரான பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமது விமானங்கள் மி…

  17. இலங்கை பாராளுமன்றம் நாளை மறுதினம் கலைக்கப்படும்? இலங்கைப் பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று கலைக்கப்படும் என்ற ஊகங்கள் நேற்று அரசியல் தரப்புகளில் பேசப்பட்டன. ஆயினும் இந்த ஊகத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ எவரும் முன்வரவில்லை. எனவே ஜனாதிபதி தமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நல்ல நாளாக சோதிடர்களால் கூறப்பட்டுள்ள எதிர்வரும் செவ்வாய்க்கிழமையை கருத்திற்கொண்டே இந்த ஊகம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊகங்களின் அடிப்படையில் நாளை மறுநாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை நடைபெறவுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் வ…

  18. வீரகேசரி நாளேடு - வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் காரணமாக பின்னகர்ந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இந்த போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வியக்கத்தினருக்கு ஆட்பலம் ஆயுத பலம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன ஏற்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதனால் புலிகளின் முக்கிய சில தலைவர்கள் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது ஆட்பலம் மற்றும் ஆயுதப் பற்றாக்குறைக்க…

    • 10 replies
    • 2.6k views
  19. யாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து அகழ்வு ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் ஓர் தகவல் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சீன நாட்டின் ஏற்பாட்டில் 1980 ஆம் ஆண்டு இப் பகுதியில் ஓர் ஆரம்ப ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்…

  20. ரீ.சீ.பி. தமிழ்த் தொலைக்காட்சி சேவையை ரத்து செய்ய ஆசியா செட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஹொங்கொங்கை மையமாகக் கொண்டு இயங்கும் ஆசியா செட் தொலைதொடர்பு நிறுவனம் தமது செய்மதியூடாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட ரீ.சீ.பி தமிழ்த் தொலைக்காட்சி சேவையை ரத்து செய்துள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு குறித்த தொலைக்காட்சி சேவையூடாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ரீ.;சீ.பி. தமிழ்த் தொலைக்காட்சி சேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிகழ்ச்சிகளையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும…

  21. வேனில் பொருத்திய குண்டுவெடித்ததில் வேன் வெடித்து சிதறியது வீரகேசரி இணையம் வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதியில் கராஜ் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்று இன்று காலை 3.30 மணியளவில் வெடித்து சிதறியுள்ளது. வானில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தமையினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நிறமாற்றம் செய்வதற்காக வான் கராஜ் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

  22. விடுதலைப் புலிகள் குறித்து இந்தியாவுக்கு எந்தவித அனுதாபமும் கிடையாது எனத் தெரிவித்துள்ள அந்த நாட்டின் வெளிவாவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யபட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார். இந்திய நாடாளுமன்றில் வெளிவிவகார கொள்கைகள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக் கூறினார். அதே வேளை, அதிகாரப்பகிர்வு உட்படத் தமிழர்கள் சார்பான விடயங்களுக்கு இலங்கையின் அரசைமைப்பின் படி தீர்வு காளணப்பட வேண்டுமென்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்டுவதது பற்றிற சேள்விக்குப் பதிலளித்த பிரணாப் முகர்ஜி, இது குறித்து பேச்சுகள் தற்போது இடம் பெறுகின்றன எனவும் வ…

    • 5 replies
    • 2.6k views
  23. நடிகையாக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியுமெனின் தன்னால் ஏன் முடியாதென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளரும், நடிகையுமான கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கீதா குமாரசிங்க , ஜெயலலிதா போல ஆக முயற்சிசெய்கிறார் என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனதுக்கு முதலமைச்சர் ஆகும் கனவு என்றுமே இருந்ததிலையெனவும் ஆனால் பந்துலால் இவ்வாறு கூறியுள்ளதால் ஏன் அவ்வாறு வரக்கூடாது என ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர…

    • 5 replies
    • 2.6k views
  24. " சுதந்திரத் தமிழீழம் மலருமா , மலராதா என்பது இன்று கேள்வியல்ல, மாறாக தமிழீழத்தின் எல்லையின் இருபுறத்திலும் சிங்களம் பலியிடத் தயாராக இருக்கும் உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதுதான் இன்றைய கேள்வி" தமிழ்நெட் இணையத் தளத்தில் நடத்தப்படும் கருத்துக்கள் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதை இங்கே இணைத்திருக்கிறேன். 'Lives lost yielding nothing to Colombo' [TamilNet, Tuesday, 20 January 2009, 17:59 GMT] "It is not a question of whether Tamil Eelam will become independent. Rather, it is a question of how many lives, on both sides of the Tamil Eelam border, the Sinhala regime(s) are prepared to waste in the process," write…

  25. பெட்ரோல் தொடர்பாக ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளுக்கு புலிகள் மறுப்பு அனுராதபுராவில் இருந்து பெட்ரோலை ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக யாழ் நோக்கிச் சென்ற எண்ணை லாரிகள் சிலவற்றை புலிகள் கடத்திச் சென்று இருக்கக் கூடும் என்று சில தென் இலங்கை ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. இதை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்மையாக மறுத்துள்ளார். இது விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெட்ரோலைப் பெற தங்களுக்குத் தனி வழிகள் உள்ளன என்றும் லாரிகளைக் கடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இளந்திரையன் குறிப்பிட்டார். http://www.nitharsanam.com/2006/08/25/50451.php

    • 10 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.