Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நாம் கொல்வது உறுதி அவரது சாவு நெருங்கிவிட்டது. இன்று (கடந்த திங்களன்று) அவர் கொண்டாடும் 53 வது பிறந்த தினமே அவர் காணும் கடைசிப் பிறந்த தினமாக இருக்கும்.' இந்த சாரப்பட ஆணித்தரமாகச் சூளுரைத்திருக்கின்றான் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்தவின் சகோரதனுமான கோட்டபயா ராஜபக்ஷ. செய்தி நிறுவனம் ஒன்றறுக்கு நேற்று முன்தினம் அளித்த விசேட போட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். அவரது அந்தப் பேட்டி தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு :- புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று அவரைக் கொல்லும் இலக்கோடு அவரைக் குறிவைத்திருக்கிறது இலங்கை அரசு. ஒளிவு மறைவான கெரில்லா இயக்கத…

    • 3 replies
    • 2.6k views
  2. வடக்கு கிழக்கிலிருந்து படைகளை விலக்க அரசு தயார் ஆனால் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமாம்! இப்படிக் கூறுகிறார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ரம்புக்வெல வடக்கு கிழக்கில் இருந்து படைகளை விலக்க அரசு தயார். அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை அரசிடம் கையளிக்க வேண்டும். இப்படிக் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல. ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதி நிதியாக கிளிநொச்சி சென்ற சுவீடனைச் சேர்ந்த சிறப்புத் தூதர் அன்ட்றோ ஒல்ஐன்ட் மூலம் அரசுக்கு விடுதலைப் புலிகள் அனுப்பியதாகக் கூறப்படும் செய்தி குறித்து ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறுகையில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மக்கள் வாழ்விடங் களில் இருந்து படையினர் அகற்றப்…

    • 10 replies
    • 2.6k views
  3. யாழ்ப்பாணத்தில்- எழுச்சிப் பேரணி!! பதிவேற்றிய காலம்: Mar 16, 2019 போர்க்­குற்­றம் தொடர்­பில் பன்­னாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­வும் கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கம் மேற்­கொள்­ளும் பேரணி இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் அமர்வு தற்­போது இடம்­பெற்­று­வ­ரும் நிலை­யில், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் இந்­தப் பெரும் பேர­ணிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது. போர்க்­குற்­றம் தொடர்­பில் இலங்­கைக்கு எதி­ரான பன்­னாட்டு விசா­ரணை அவ­சி­யம், இலங்கை அர­சுக்கு தொடர்ந்­தும் கால அவ­கா­சத்­தையோ அல்­லது கால நீட்­டிப்­புக்­க­ளையோ ஐ.நா. வழங்­கக்­கூ­டாது என்று வலி­யு­றுத…

  4. பிரணாப் முகர்ஜீ ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களில் ஒரு பகுதி :- இலங்கை பிரச்சினையை பொறுத்த வரை இந்தியா அதில் அங்கம் இல்லை, எனவே போர் நிறுத்தம் வாபஸ் தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற முடியாது அதில் அங்கத்தினராக இருக்கவும் விரும்வில்லை, எங்களை இந்த விஷயத்தில் இழுத்து விட முயற்சி நடக்கிறது. வெளிப்படையாகவே இதை தவிர்த்து வருகின்றோம். ஏன் என்றால் இதற்காக நாங்கள் அதிக விலை கொடுத்து விட்டோம். நன்றி மாலை மலர்.

    • 6 replies
    • 2.6k views
  5. இலங்கைக்கு வெள்ளைச் சிற்றூந்து நோய் பிடித்திருப்பதாக, BBC யின் கொழும்புச் செய்தியாளர் றோலன்ட் பேர்க் (Roland Buerk) BBC Radio 4 இற்கு வழங்கிய செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இரவு 8:30இற்கு ஒலிபரப்பாகவுள்ள இந்தச் செய்தி ஆய்வில் கிழக்கில் துணைப்படைக் கருணா குழுவினர் மேற்கொண்டுவரும் படுகொலைகள், கடத்தல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=111

  6. ஏ-9 பாதை மூடப்பட்டமை யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்: கண்காணிப்புக் குழு [ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 07:01 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர் தாயகப் பிரதேசங்களை யாழ். குடாநாட்டுடன் இணைக்கும் ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும் 5 இலட்சம் மக்களை யாழ். குடா நாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஓலப்ஸ் டொடிட்டர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப்ச்சுக்களி…

  7. அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார். தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நி…

    • 31 replies
    • 2.6k views
  8. ரீ.சீ.பி. தமிழ்த் தொலைக்காட்சி சேவையை ரத்து செய்ய ஆசியா செட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஹொங்கொங்கை மையமாகக் கொண்டு இயங்கும் ஆசியா செட் தொலைதொடர்பு நிறுவனம் தமது செய்மதியூடாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட ரீ.சீ.பி தமிழ்த் தொலைக்காட்சி சேவையை ரத்து செய்துள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு குறித்த தொலைக்காட்சி சேவையூடாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ரீ.;சீ.பி. தமிழ்த் தொலைக்காட்சி சேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிகழ்ச்சிகளையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும…

  9. தமிழக பொலிஸ் vs இந்திய இராணுவம்.

    • 3 replies
    • 2.6k views
  10. இந்திய மீனவ சங்கத் தலைவர் திரு ஆண்டினி கோமஸ் அவர்களை "அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்" அண்மையில் செவ்வி கண்டது. அதன்போது ஆண்டனி கோமஸ் அவர்கள் தமிழக மீனவர்கள் படுகொலை மற்றும் கடத்தல், இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசின் பாராமுகம், தமிழீழப் போராட்டம் போன்ற விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார். அந்தச் செவ்வியின் முழு விபரம்: செய்தியாளர்: இராமேஸ்வரம் அருகே ஜூன் 17ம் திகதி சிங்கள மீனவர்களால் தமிழக மீனவர்கள் குண்டு வீசி தாக்கப்பட்டதாக அறிகின்றோம். அதை பற்றி விபரங்களை கூற முடியுமா? கோமஸ்: கடந்த ஜூன் மாதம் அல்ல, ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்சி. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்களை பொறுத்தவரையில் இலங்கை கடற்படை தாக்குதலாகவே நாங்கள் நினை…

    • 3 replies
    • 2.6k views
  11. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 11:24 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (20) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் வைத்தியர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் தெரிவித்தனர். h…

  12. யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை Saturday, January 29, 2011, 6:59 யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இவன் யாழ். மாவட்ட வடமராட்சி கிழக்குப் பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் என்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பருத்தித்துறை ஆனை விழுந்தான் சந்தியில் அவர்மீது இனந்தெரியாதவர்களா…

  13. முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் நேற்றைய(18.05.18) தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின் மூத்…

  14. பெட்ரோல் தொடர்பாக ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளுக்கு புலிகள் மறுப்பு அனுராதபுராவில் இருந்து பெட்ரோலை ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக யாழ் நோக்கிச் சென்ற எண்ணை லாரிகள் சிலவற்றை புலிகள் கடத்திச் சென்று இருக்கக் கூடும் என்று சில தென் இலங்கை ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. இதை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்மையாக மறுத்துள்ளார். இது விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெட்ரோலைப் பெற தங்களுக்குத் தனி வழிகள் உள்ளன என்றும் லாரிகளைக் கடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இளந்திரையன் குறிப்பிட்டார். http://www.nitharsanam.com/2006/08/25/50451.php

    • 10 replies
    • 2.6k views
  15. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; முதலாவது தேர்தல் முடிவுகள் - தங்காலை நகர சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,260 வாக்குகள் - 9 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,397 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 795 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 உறுப்பினர் சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 உறுப்பினர் உள்ளூராட்சி சபைத் தேர்தல…

  16. நாட்டின் மொத்த சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களின் சனத்தொகை அதிகரித்துவிட்டது என்றும், நாட்டின் மொத்த சனத்தொகையில் பெண்களின் சனத்தொகை ஒரு கோடியே இரண்டு லட்சம் எனவும் குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிபரத் திணைக்களக் குறிப்பொன்று கூறுகிறது. இதேவேளை 57 லட்சம் மக்கள் வாழும் மேல்மாகாணம் அதிக சனத்தொகை கொண்ட மாகாணமாகவும், 11 இலட்சம் சனத்தொகை கொண்ட வடமாகாணம் குறைந்த சனத்தொகை கொண்ட மாகாணம் எனவும் அச்செய்திக்குறிப்புக் கூறுகிறது. கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை 15 இலட்சமாகும். இதைவிட கூடிய மக்கள் தொகை வாழ்வது கொழும்பு மாவட்டத்தில் என்றும் குறைந்த சனத்தொகை வாழ்வது மன்னார் மாவட்டத்தில் என்றும் அங்கு 15-19ற்கும் இடைப்பட்டவர்களின் தொகை 2 இலட்சம் என்றும் 75 வயதிற்கு மேற்பட்டவர்க…

  17. யாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து அகழ்வு ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் ஓர் தகவல் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சீன நாட்டின் ஏற்பாட்டில் 1980 ஆம் ஆண்டு இப் பகுதியில் ஓர் ஆரம்ப ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்…

  18. தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகளாகச் சித்திரித்து, இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேசியது, ஒட்டுமொத்தத் தமிழகத் தையும் கொதிக்க வைத்திருக்கிறது! பல அரசியல் கட்சிகளும் பொன்சேகாவின் பேச்சைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்திருக்க, நாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ விடம் இதுகுறித்த கேள்விகளை வைத்தோம். ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தார் வைகோ... பொன்சேகா, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதில் இந்தியாவுக்கே விருப்பம் இல்லை எனச் சொல்லி இருக்கிறாரே! அப்படியென்றால், மத்திய அரசு இரட்டை நாடகம் போடுகிறதா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துவதே நம் இந்திய அரசுதான் என நான் அடித்துச் சொன்னபோது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னது உண்மைதான் என இன்றை…

    • 2 replies
    • 2.6k views
  19. நடிகையாக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியுமெனின் தன்னால் ஏன் முடியாதென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளரும், நடிகையுமான கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கீதா குமாரசிங்க , ஜெயலலிதா போல ஆக முயற்சிசெய்கிறார் என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனதுக்கு முதலமைச்சர் ஆகும் கனவு என்றுமே இருந்ததிலையெனவும் ஆனால் பந்துலால் இவ்வாறு கூறியுள்ளதால் ஏன் அவ்வாறு வரக்கூடாது என ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர…

    • 5 replies
    • 2.6k views
  20. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்த நிலையில் அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே, அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் …

    • 44 replies
    • 2.6k views
  21. இலங்கை பாராளுமன்றம் நாளை மறுதினம் கலைக்கப்படும்? இலங்கைப் பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று கலைக்கப்படும் என்ற ஊகங்கள் நேற்று அரசியல் தரப்புகளில் பேசப்பட்டன. ஆயினும் இந்த ஊகத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ எவரும் முன்வரவில்லை. எனவே ஜனாதிபதி தமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நல்ல நாளாக சோதிடர்களால் கூறப்பட்டுள்ள எதிர்வரும் செவ்வாய்க்கிழமையை கருத்திற்கொண்டே இந்த ஊகம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊகங்களின் அடிப்படையில் நாளை மறுநாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை நடைபெறவுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் வ…

  22. இலங்கை அரசிற்கே இல்லாத அக்கறையில் சில பதிவர்கள் தலைவனின் மறைவிற்கு அஞ்சலி ஒட்டத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியெல்லாம் நடந்து விட முடியாது. இது என் எண்ணம். அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடியும். நிகழ்வுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை மட்டும் பாருங்கள். பின்னர் ஒரு முடிவிற்கு வாருங்கள். 60 வருட கால சுதந்திரத்திற்கான போராட்டம் இது. 30 வருட காலம் தலைவரின் நேரடி பங்களிப்பு. இந்த இராணுவ முற்றுகை என்பது ஒரே இரவில் நடந்து முடிந்ததல்ல. ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக முன்னேறிய கடும் பிரயத்தனம். புலிகளோ வான் கலங்கள் நீர்மூழ்கிகள் திறன் மிக்க கடற்படை என்பவற்றைக் கொண்டிருந்தவர்கள். போரை எதிர்கொண்ட வேளையில் சர்வ…

  23. “நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்” “கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்” விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன…

  24. வீரகேசரி நாளேடு - வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் காரணமாக பின்னகர்ந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இந்த போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வியக்கத்தினருக்கு ஆட்பலம் ஆயுத பலம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன ஏற்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதனால் புலிகளின் முக்கிய சில தலைவர்கள் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது ஆட்பலம் மற்றும் ஆயுதப் பற்றாக்குறைக்க…

    • 10 replies
    • 2.6k views
  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச என்ன செய்து கொண்டிருந்தார் என்று சிங்கள ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிங்கள ஏடுகளில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: பி.பி.சி. மற்றும் சி.என்.என். செய்திகளை வழக்கமாக தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கமுள்ள மகிந்த ராஜபக்ச, வான்புலிகள் தாக்குதல் நடத்திய இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தூங்கிவிட்டார். வான்புலிகள் நள்ளிரவு 12.45க்கு தாக்குதல் நடத்தியபோது அந்த செய்தி மகிந்தவுக்கு அவசரமாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே தனது சகோதரரான பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமது விமானங்கள் மி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.