Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்குழு கூட்டம் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் நாங்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் குறித்து மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இவ்வாறு, மக்க…

  2. தூக்கமில்லாத இரவுகளுடன் கரைகின்றன தமிழர்கள் பெரும்பாலோரினது இரவுப் பொழுதுகள். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் , இழப்புக்களை தாங்கிக்கொள்ள இயலாமல் விம்மிவெதும்பும் கனத்த இதயங்களுடன், விழியோரத்தில் கண்ணீருடன் கேள்விக் குறிகளாய் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள். இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம். முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல ம…

    • 16 replies
    • 3.1k views
  3. இன்று முதல் புதிய விசா முறை அமுல் Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 09:48 AM இன்று புதன்கிழமை (17) புதிய விசா முறை மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது. "புதிய விசா நடைமுறைகள், அதற்கான கட்டணங்கள், பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க முடியுமான காலப் பிரிவு என்பன இலக்கம் 2360/24 மற்றும் 2023.11.27 ஆம் திகதி விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படும் இணைய வழிமுறையான E-Visa முறைமை…

  4. சென்னையில் ஹாக்கி பயிற்சி பெற வந்த சிறிலங்காவின் சிங்கள விளையாட்டு அணியினருக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பயிற்சி எடுக்க முடியாத நிலையில் ஹாக்கி விளையாட்டு அணியினர் திருப்பி அனுப்பட்டுள்ளனர். எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் மற்றும் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எழும்பூர் விளையாட்டு திடலுக்கு இவர்கள் வருகை தந்த போதே எதிர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. http://www.eeladhesa...ndex.php?option

  5. அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும். - வீ ஆனந்தசங்கரி கோட்டை புகையிரத நிலைய மிருகத்தனமான தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து 100 பொது மக்கள் படுகாயம் அடைந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கண்டியிலிருந்து தம்புள்ள நோக்கி வந்த பேருந்தில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் மரணித்தும் 16 பேர் காயமுற்ற சம்பவமும் படு கோழைத்தனமான செயலாகும். கடந்த வாரம் மன்னார் மடுவுக்கு அண்மையில் ஏற்பட்ட கிளைமோர் தாக்குதலில் மாணவர்கள் சிலர் உட்பட 18 பேர் மரணித்தது மற்றும் பல பேர் படுகாயமடைந்ததும் மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல. இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி தற்கொலைக் குண்டுதாரி முட்டாள் தனமாக தனது உயிரையும் மேலும் நான்கு பேரின் உயிரை எடுத…

    • 16 replies
    • 3.8k views
  6. ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர் தகவல் [செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] சிறிலங்காப் படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவும் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை சீர்குலைக்க மேற்கொண்ட சதி முயற்சி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற்ற ஆரம்ப தினமான பெப். 22 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் ஜெனீவாப் பேச்சுக்களை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கருணா குழு எனக் கூறப்படும் ஆயுதக் குழுவிலிருந்து விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ள இளைஞர் ஒருவர் இந்த தகவல…

  7. 32 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தோம் - அலி சப்ரி Published By: Rajeeban 21 May, 2023 | 12:12 PM 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். 32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதிதிரட்டும் சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர…

    • 16 replies
    • 998 views
  8. | வெள்ளிக்கிழமை, 12, ஆகஸ்ட் 2011 (20:53 IST) என் மகனை காப்பாற்றுங்கள்: நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை: பேரறிவாளன் தாயார் கண்ணீர் 20 ஆண்டுகளாக சிறையில் வாடிய என் மகனை காப்பாற்றுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிம் பேசிய அவர், இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இ…

    • 16 replies
    • 2k views
  9. மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப் போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்! மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப்­போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்! மன்­னார் கடற்­ப­ரப்­பி­லுள்ள 267 பில்­லி­யன் டொலர் பெறு­ம­தி­யான எண்­ணெய் மற்­றும் எரி­வாயு வளத்­தி­னால் நாட்­டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வரு­மா­னம் ஈட்ட முடி­யும் என வலு­சக்தி அமைச்­சர் உதய கம்­மன்­பில நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெற்ற வலு­சக்தி அலு­வல்­கள் பற்­றிய அமைச்­சு­சார் ஆலோ­ச­னைக் குழுக் கூட்­டத்­தில் தெரி­வித்­தார். இந்த எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்வை மேற்­கொள்­ளும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு 50 வீதத்தை வழங்­கி­னா­லும் 133.5 பில்­லி­யன் டொலர் அர­சுக்கு கிடைக்­கும் …

  10. தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் -(04)-காணொளி எல்லாளன்

  11. வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோசங்களை எழும்பியுள்ளனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே செனவிரத்ன எ.டி.தர்மபால மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்திலுள…

  12. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எரிவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் அவர்களுடைய சகோதரியின் கணவர் ஒட்டுகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.45 மணியளவில் களுவாஞ்சிக்குடி பழைய காவல் நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சென்ற இனிய பாரதியின் தலைமையிலான குழுவினர் இவரை சுட்டுக்விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. கொல்லப்பட்டவர் 60 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தபோடி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உறவினர்களினடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்து…

  13. சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி ! ஒரு சில நாடுகளைத்தவிர இன்று சர்வதேச ரீதியாக சிங்களம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கெதிராகவும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கெதிராகவும் எதிர்ப்பும், அவைபற்றிய விசாரணைகளுக்கான கூக்குரலும் ஒலித்து வரும் இவ்வேளையில், அப்போர்க்குற்றங்களை தமிழர்கள மன்னிக்கவும், மறக்கவும் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தச்ங்கரி பீ.பீ.ஸீ செவ்வியின்போது தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர் சார்பாகவும் தான் இதைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். அவரின் ஒலிவடிவச் செவ்வியைக் கேட்பதற்கு இந்த பக்கத்திலுள்ள இணைப்பை அழுத்துங்கள், http://www.b…

  14. அண்ணன் சீனா அவர்களே உங்காள் சுதந்திர தினத்திற்கு எமது வாழ்த்துக்கள்,நாம் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் முகாமிலுள்ள எம் மக்களை விடுவிக்க ஏதாவது செய்யுங்கள். இந்தியாட்ட கேட்டு கேடு சலித்துவிட்டது இனி நாங்கள் உங்களிடம் உதவி கேட்கிறோம்........ சீனாவின் 60 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி பாக்கிஸ்தான் நாணயம் வெளியிட்டுள்ளது.

  15. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தார். மேலும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியுடன் யாழ் மாவட்ட…

  16. கரடிப்போகுச் சந்தி கைப்பற்றப்பட்டது - ராணுவம் பரந்தனைக் கைப்பற்றிய செயலணிப்படை 1, அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. கிளிநொச்சிக்கும் பரந்தனுக்கும் இடையில் உள்ள பகுதியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியதன் மூலம், கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தாம் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே பகுதியில் அமைந்திருந்ததாகக் கருதப்படும் "பேஸ் 93" எனப்படும் பெண்புலிகளின் முகாமையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகக் கூறும் ராணுவம், கடந்த 31 ஆந் தேதி மோதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல்.ஈலப்பிரேயன் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

    • 16 replies
    • 4.2k views
  17. [size=4]சுவாஸிலாந்து மன்னர் மும்ஸ்வதி III மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை 3 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறப்பு விமானமொன்றில் சுவாஸிலாந்து மன்னருடன் 40 பிரதிநிதிகள் வருகை தந்ததாகவும் இவர்களை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்றதாகவும் தெரிவித்தார்.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=157

    • 16 replies
    • 1.1k views
  18. ஓருபேப்பர் தனது உடைந்த தமிழில் கருணாநிதியை திட்டியிருந்தார்கள். அதற்கு அவர் எழுதிய பதில் http://edigitallab.com/karu.pdf

    • 16 replies
    • 5k views
  19. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசின் பிரதிநிதிகள் லண்டன் பயணம்! [Thursday, 2012-10-25 09:13:15] புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று லண்டன் சென்றுள்ளது. நேற்றைய தினம் இந்த குழு இலங்கையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணாண்டோ மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தலைமையில் இந்த குழு அங்கு சென்றுள்ளது. லண்டனில் முக்கிய புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கைக்கான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தாங்கள் அங்கு செல்…

    • 16 replies
    • 1.2k views
  20. ஒரு குறிப்­பிட்ட மக்கள் குழு­மத்தின் அல்­லது சமூ­கத்தின் சனத்­தொகை செறிவைக் குறைப்­ப­தற்கு ஒன்றில் இனச் சுத்­தி­க­ரிப்பை அல்­லது சட்­ட­வி­ரோதக் குடி­யேற்­றத்தை ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­து­வது அவர்­களின் நீண்ட கால அர­சியல் தந்­தி­ரோ­பா­ய­மாகும். அதன் மூலம் குறிப்­பிட்ட சமூ­கத்தின் நிலத்­தொ­டர்ச்­சியை இல்­லா­­தொ­ழித்து அவர்­க­ளுடன் பேரி­னத்தை கலப்­பதன் மூலம் சனத்­தொகையை ஐதாக்கி, அர­சியல் பலத்தை சிதைப்­பது ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் உள்­நோக்­க­மாகும். இரண்டாம் உலக யுத்­தத்தின் பின்னர் உலகின் பல நாடு­களில் இந்தத் தந்­தி­ரத்தை ஏகா­தி­பத்­திய அர­சுகள் மிக இலாவ­க­மாகக் கையாண்­டுள்­ளன. அயர்­லாந்தில் பிரிட்டன் மேற்­கொண்ட குடி­யேற்­றங்­களும் போல்­…

    • 16 replies
    • 1.1k views
  21. இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது. இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன. சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம். இலங்கைத் தீவி்ற்கு வெளியே - நாடு நாடாக - இப்போது 'வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்' மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது - தமிழ் மக்களின் தேசியத் தன்மையையும், தாயகக் கோட்பாட்டினையும், தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து - ஏற்றுக்கொண்டு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவர்கள் தமக்குள் எடுத்த ஒரு தீ்ர்மானம். …

  22. பான் கீ மூன் இலங்கை வருகிறார் By T. SARANYA 28 JAN, 2023 | 01:37 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன், காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார். தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவ…

  23. தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்ட…

  24. போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு ‘லெபாரா நிதியத்தினால்’ (Lebara Foundation) கிளிநொச்சியில் புதிய நவீன நூலகம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வெளிநாட்டுத் தொலைபேசிச் சேவைகளை வழங்கும் ‘லெபாரா மொபைலின்’ அங்கமான லெபாரா நிதியம், இலங்கை, இந்தியா உட்பட பல உலக நாடுகளில் பல்வேறு தொண்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களும், மாணவர்களும் மீள் குடியேறி, தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் இந்தக் காலப்பகுதியில், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களும், அவர்கள் வழிநடக்கும் மாணவர்களுக்கும் இந்த நூலகம் நிச்சயம் உதவும். கல்வி நூல்கள் மட்டுமன்றி 25 இற்கும் மேற்பட்ட கணினிகள், காணொளி, ஒலி அமைப்பு உட்பட உபகரண வசதிகள…

    • 16 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.