Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 150,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்; வாராந்தம் 300 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' இதழுக்காக எழுதிய கட்டுரையில் ஊடகவியலாளர் மாரீ கொல்வின் மேலும் தெரிவித்துள்ளதாவது: அவையவங்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த மக்களுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர் என தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் காத்திருக்கும் மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். அவர்கள் பதுங்கு…

  2. 13 வது சீர்திருத்தத்தினை நீக்குமாறு கோருவோர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கருத்துக்களைக் கூறலாம் என நேற்று பாராளுமன்றில்ல் கூறியுள்ளார் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பெனாண்டோ. இந்திய – இலங்கை கூட்டுறவை குலைக்கவே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார் குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அவ்வாறாயின் கோத்தபாயவும், பசில் ராஜபக்‌ஷவும் வெளியேறுவார்களா? மஹிந்த அரசு தமது கருத்தினை சிங்கள இனவாத சிறு கட்சிகள் ஊடாகவே முதலில் வெளிப்படுத்தும் பின்னர் மக்களைத் தூண்டி விடுவார்கள். அதன் பின்னர் பொதுமக்களின் கருத்து என அதனை சட்டமாக்க முடிவு செய்வார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது என்பது தமிழ் மக்களுக்கு புரியாத ஒன்றல்ல. http://thaaitamil.c…

  3. 13 தங்கப் பதக்கங்களுடன் MBBS; முதல் தரத்தில் சித்தி பெற்ற Topper தணிகாசலம் தர்ஷிகா - அக்கரைப்பற்று மாணவி சாதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First Class) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப் பதக்கங்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டார். அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் (Topper) ஆகவும் தெரிவு செ…

  4. காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதியான திரு.அர்ஜுன தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் குறித்த இளைஞர் குழுவினர் சந்திப்புகளை நடாத்தி, அவர்களது கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்றும், இன்றும் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மே…

  5. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் மீது அரசு கைவைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, "13'இற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டிவிடுவது ஜனாதிபதியே என்றும் சாடினார். வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சி முயற்சித்து வருகின்றது என்றும், ஆனால் இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார். அரசமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்று அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய பங்காளிக்கட்சிகளும், அரசு சார்பான சிங்கள அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் இவ்விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் "உதய'னிடம்…

  6. 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக TNAயுடன் பேச்சுக்களை நடத்த தயாராக இருக்கிராராம் மகிந்த:- 11 செப்டம்பர் 2014 பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது பற்றி விசாரணை - தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:- தமிழ் தேசியகூட்டமைப்புடன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்க்கு தயாராகயிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரிக்க தவறியுள்ளார். இந்தியாவின் இந்து நாளிதழிற்க்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இந்திய பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்ததாக வெளியான கருத்துக்களையும் நிராகரி…

  7. 13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்? மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசினார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “இலங்கையின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றைப் பேணும் அதேவேளை, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் – நீதி – கௌரவம் – சமாதானம் ஆகி…

      • Like
    • 7 replies
    • 596 views
  8. Published By: DIGITAL DESK 3 05 AUG, 2023 | 11:43 AM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றபோது பிரதமர் மோடி 13 தொடர்பில் கூறியது அவருக்கு நன்கு விளங்கியிருக்கும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (04) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் அவர்களால் அனுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவரது உரை எவ்வாறு இருக்கும் என ஊடகவியலாளர் விக்னேஸ்வரனிடம் கேள்…

  9. [size=4]13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்பட்டால் நாட்டில் மீண்டும் மோதல்கள் ஏற்படும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்படுவதை நான் கடுமையாக எதிர்ப்பேன் என்று அவர் கூறினார். இந்த அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, மாகாணசபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது முக்கியமானது …

  10. இந்திய மத்திய அரசு 13 வது திருத்த சட்டத்தையே தமிழ் மக்களிற்கு தரமுற்பட்டாலும் நாம் அதனை நிராகரித்துள்ளதுடன் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன். https://youtu.be/RMaqtYN594g யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் மேலும் உரையாற்றுகையினில் வட-கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வையே கூட்டமைப்பு தற்போது முன்வைப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் இந்தியாவோ 13 வது திருத்தச்சட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையென்ற செய்தி இந்தியாவிற்கு தெளிவான சொல்லப்ப…

  11. 13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்ல; புதிய அரசமைப்பை உடன் இயற்றுங்கள்; சஜித் அணி வேண்டுகோள் “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு:- “13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற…

  12. 13 பிளஸ் அழுத்தங்களைக் கைவிட்டது இந்தியா FEB 20, 2015 | 0:47by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும்படி வலியுறுத்தவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழுவிடம், 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்தியப் பிரதமர் வலியுறுத்தினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்ச…

  13. 13 பிளஸ் யோசனையால் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – பஷில் 13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஒற்றையாட்சியையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எனவே, எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ’13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. …

  14. 13 பிளஸ் யோசனையால் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – பஷில் 13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஒற்றையாட்சியையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எனவே, எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ’13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுத…

  15. பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்த 24 மணிநேரத்துக்குள் யாழ் குடாநாட்டில் மட்டும் 13 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். வலிகாமம் கிழக்கில் உள்ள கல்வியங்காடு கட்டப்பிராய் டச் வீதி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 9பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்திச்சென்றவர்கள் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேஇரவில் வலிகாமம் வடக்கிலிருந்து மேலும் நால்வரை படையினர் கடத்திச்சென்றுள்ளனர். இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதேவேளை தெல்லிப்பளை அம்பனை பகுதியைச்சேர்ந்த தியாகலிங்கம் சுந்தரலிங்கம் (வயது48) என்ற வர்த்தகரை படையினரின் பாதுகாப்பில் வந்த ஈபிடிபியினர் இந்த மாதம் 3ஆம் திகதி இ ர…

    • 0 replies
    • 761 views
  16. 13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள். தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 13 போராளிகளினதும் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது கப்டன் சோழன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் சோழன் என்று அழைக்கப்படும் மன்னா…

  17. 13 பொது மக்கள் படுகொலை; சாட்சிக்கு நீதிமன்றம் உத்தரவாதம் கிளிநொச்சியில் இருந்து வந்து இங்கு சாட்சியம் அளிப்பதற்கு அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி பதின்மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சிக்கு யாழ். நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி உள்ளது. கடந்த வருடம் மே 13ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய இடங்களைச் சேர்ந்த பதின் மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கின் முக்கிய சாட்சியான பெண்மணி ஒருவர் உயிர் அச்சத்தின் பேரில் கிளிநொச்சி சென்று வசித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணைகளை ஊர்காவற்றுறை மேலதிக நீதிவான் இ.த.விக்னராஜா முன்னிலையில் நேற்று எடுக்கப்பட்ட…

  18. வெள்ளி 22-02-2008 16:41 மணி தமிழீழம் [தாயகன்] 13 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் 18-02-2008 அன்று சிறீலங்காப் படையினருடன் இடம்பெற்ற மோதல்களில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1) லெப்ஃரினன்ட் அகக்கதிர் என்றழைப்படும் பேக்காடு, ஒலுமடு வடக்கு, நெடுங்கேணி, வவுனியாவை நிலையான முகவரியாகவும், முல்லைத்தீவு. புதுக்குடியிருப்பு, கோம்பாவில், இரண்டாம் வட்டாரம், கருணன் குடியிருப்பை தற்போதைய முகவரியாகக் கொண்ட கங்கையா தியாகராசா, 2) லெப்ஃரினன்ட் கண்ணாளன் என்றழைப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், முல்லைத்தீவு. விசுவமடு, சுட்டிக்குளம், நாதன் குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தியாகராசா மயூரன், 3) கப்டன் நல்வேலன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு…

    • 4 replies
    • 2.6k views
  19. 13 மற்றும் 19 நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு : இந்தியாவை மீறி புதிய அரசியலமைப்பில் 13க்கு முடிவு கட்டுவதில் உறுதி.! "அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் இந்த நாட்டுக்கு பிடித்த சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும். 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடேயாகும்." - இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புதிய அரசமைப்பில் 13 ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வ…

  20. 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: கொழும்பும் அப்பட்டியலில் சேரும் அறிகுறி [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 04:03.09 AM GMT ] நாட்டின் 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவிவருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்திலும் இந்த மண்சரிவு அபாயம் விரைவில் தோன்றக்கூடிய அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு அபாய வலயங்கள் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா, பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய 13 மாவட்டங்களும் ஏற்கனவே மண்சரிவு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும்…

  21. 13 மீனவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் திங்கட் கிழமை காலை மன்னார் கடலில் மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மற்றொரு இளைஞர் இதற்கு முதல் நாள் இரவு ரிக்சோவில் சென்ற இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்கள். காணாமல் போன 13 மினவர்களில் 11பேர் விடத்தல் தீவிலும் இருவர் பாலமுனையிலும் இவர்கள் வழமைபோல காலை மீன்பிடிக்க சென்றதாகவும் நேரம் சென்ற பின்னரும் இவர்கள் திரும்பி வரவில்லை எனவும் மீனவர்கள் தகவல் வெளியிட்டுள்ளாரகள். இது தொடர்பில் இவர்களது உறவினர்கள் கொந்தைதீவு காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள். http://www.pathivu.com/

    • 0 replies
    • 842 views
  22. முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்தோட நிண்டு டிமான்ட் பண்ணி விசயங்களை முடித்துக் கொள்ளுற மாதிரி TNA யும் செய்யலாம் தானே, எண்டு சொல்லுறார் அம்மான். உண்மையில அம்மான், தடங்கல் இன்றி வடிவா சொல்ல வந்ததை சொல்லுறார்... குறை சொல்லக் கூடாது....

  23. 13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாக இந்தியா மீது இலங்கை அதிபர் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை வந்து சென்ற நிலையில்,இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை என்றும்,13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாகவும் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பி.க்கள் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. http://news.vikatan.com/?nid=7644#cmt241

  24. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வின் மூலம் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். ராஜாஜி ஞாபகார்த்த மாநாட்டில் விசேட உரை நிகழ்த்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா பதின்மூன்றாவது அரசியலமைப்புத்திருத்ததத்தின்படி அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை இந்தியா ஆதரிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதே நேரம் ஆரம்பத்தில் வடக்கு கிழக்கை இணைக்க தாம் அழுத்தம் கொடுப்போம் என கூட்டமைப்பிற்கு இந்தியா உறுதி மொழி வழங்கியது ஆனால் இப்போ அது பற்றி எதுவும் கூறுவதில்லை. ht…

    • 5 replies
    • 996 views
  25. அரசியல் அதிகார பகிர்வுக்கு நான் தயார் ஆனால் பொலிஸ் அதிகாரம் கொடுக்க மாட்டேன் இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்‌ஷ. இன்று செய்தியாளரை சந்தித்த மஹிந்த தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் அதிகாரங்களை பகிர நான் தயார் ஆனால் அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வரவேண்டும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரம் வழங்குவேன். எனினும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளார். மேற்கத்தைய உலகத்துடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. கண்டா குடுவரவு சட்டத்தை மாற்றுகின்றது. இதனால் புலிகள் அங்கு குடிகொள்ள முடியாது. ஜேர்மனி, சுவிற்ற்சலாந்து புலிகளை கைது செய்துகொண்டிருக்கின்றது. இவை எல்லாம் இலங்கையுடனான உறவுகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என்றார் மஹிந்த. ஈழ நாதம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.