Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திங்கட்கிழமை, 29, ஜூன் 2009 (13:18 IST) 194 தமிழ் அகதிகளுடன் சென்ற படகை ஆஸி கடற்படை பிடித்தது 194 அகதிகளுடன் சென்ற படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படை பிடித்துள்ளது. இலங்கையில் போர் ஓய்ந்தாலும் கூட அங்கு தமிழர்களுக்கு சாதகமான நிலை இல்லாத காரணத்தால் தமிழ் மக்கள் அகதிகளாக தொடர்ந்து இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட கிறிஸ்துமஸ் தீவு என்ற இடத்தில் 194 பேருடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலிய கடற்படை பிடித்தது. அதில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று சந்தேகப்படுவதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரன்டன் கோனர் தெரிவித்துள்ளார். படகில் பெண்கள் யாரும் இல்லை எனவும் அனைவரும் ஆண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளா…

  2. 1947 இடப்பெயர்வும் வணங்கா மண்ணும் 21/03/2009 -------------------------------------------------------------------------------- பழைய வரலாறுகளை நினைவூட்டிப் பார்க்கிறது. "வணங்கா மண்' இக் கப்பல் பயணத்தின் முக்கியத்துவம் என்ன? சிங்கள இராணுவ முற்றுகைக்கு உள்ளான வன்னி மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க சர்வதேசம் பின்னடிக்கும் இவ்வேளையில், "வணங்கா மண்' எனப் பெயரிடப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இக்கப்பல், உருவாக்கப் போகும் தாக்கங்கள் எத்தகையது என விரிவாகப் பார்ப்போம். பிரான்சில் வசித்த, யூதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு "இடப்பெயர்வு 1947' (Exodus 1947) என்கிற கப்பல், 1947 ஆம் ஆண்டு யூலை 11ம் திகதி செற்றி (Sete) துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. "எஸ் எ…

  3. 1948 ஆம் ஆண்டிற்கு பின் கிடைத்த பேரம்பேசும் சக்தியை TNA பயன்படுத்தவில்லை என்கிறார் தவராசா… தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவாக கூறிவிட்டனர் ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்றால் அதை மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே பெற்றிருக்கலாம் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சமஷ்டி குணாம்சங்களுடனான தீர்வு என்று கூட்டமைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது…

  4. 1948 இலிருந்து தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனப்படுகொலையின் மற்றுமொரு பரிமாணமே 'ஒரே நாடு, ஒரே சட்டம்' - விசேட ஜனாதிபதி செயலணி - விக்னேஸ்வரன் (நா.தனுஜா) 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் பிரகாரம், தற்போது நடைமுறையில் உள்ள ரோம டச்சுச்சட்டம், ஆங்கிலச்சட்டம், கண்டியச்சட்டம், தேசவழமைச்சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் என்பவற்றைப் புறக்கணித்து இலங்கையைத் தனிச்சிங்கள பௌத்த நாடாகக் கணித்துத் தனியொரு சட்டத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய செயலணி நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது 1948 ஆம் ஆண்டிலிருந்து அவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இனப்படுகொலையில் மற்றுமொரு பரிமாணமாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்…

  5. 1948 நவம்பரில் முதல்கோணல் இற்றைவரை முற்றும் கோணல் - சி.இதயச்சந்திரன் மலையகத் தமிழர்கள் 1948 நவம்பர் 15இல் நாடற்றவரானார்கள். அன்றிலிருந்து இற்றைவரை இலங்கை வாழ் தமிழ் மக்களின் மீது இருண்ட வாழ்வு சூழ்ந்து கொண்டுதானிருக்கிறது. வட கிழக்கில் சுயநிர்ணய உரிமைப் போர் வெடித்துள்ளது. மலையக மக்கள் வாழ்வில் மாற்றமில்லை. இருப்பினும், இருட்டினுள் மறைந்த நீதி, இருளைக் கிழித்துக்கொண்டு வெளிக்கிளம்புகிறது. அவ்வொளியில் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள சமாதானக் காவலர்களின் கரும்புகைகள் விலக ஆரம்பித்துவிட்டன. குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கும் மனிதரை, ஏறி மிதித்துச் சன்னதம் ஆட, பல வல்லரசுக் கோட்டான்கள் நாள் குறித்தாலும், உறுதி தளரா தமிழ்த் தலைமையை அடிபணிய வைக்க முடியாதென்பதை உணர்ந்து…

  6. 195 கையடக்கத்தொலைப்பேசிகள், 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்களுடன் இருவர் கைது By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 12:23 PM நாட்டின் இருவேறு பகுதிகளில் பல்வேறுகொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸ கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து 1426,500 ரூபா பணத்திணை கொள்ளைட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்கள் மீட்கப்பட்டுள்ளன. …

  7. Published By: VISHNU 02 JUN, 2023 | 10:41 AM கொள்ளுப்பிட்டியில் காணி ஒன்றை விற்பனை செய்து பங்குதாரர்கள் குழுவொன்றிடம் இருந்து சுமார் 195 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டமை தொடர்பிலான சி.ஐ.டி. விசாரணையை இடைநிறுத்துமாறு பெரும்பான்மை பங்குதாரரான ஜனாதிபதி சட்டத்தரணி அஜித் பத்திரன விடுத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் திலின கமகே நிராகரித்துள்ளார். பிரதான சந்தேகநபரான பிரித்தானிய பிரஜை கதிரவேல் சற்குணம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அஜித்பத்திரண ஆஜராகியிருந்தார். 2004 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி காலி வீதியில் 219.5 பேர்ச்சஸ் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பிலான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தக குற்றப் பு…

  8. 195 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட வவுனியா பஸ் நிலையம் தொடர்ந்தும் பயனற்ற நிலையில் பல மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாவனையின்றி காணப்படுகின்றது. மக்களின் பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுகிறமை கவலைக்குரியதே. வவுனியா நகரில் இருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் யாழ். வீதியில் 195 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம…

  9. 1950 முதல் மற்ற அனைத்து அரசாங்கங்களையும் விட தற்போதைய அரசு 20 மடங்கு அதிக பணத்தை அச்சிட்டுள்ளது : ரஜித் கீர்த்தி தென்னக்கோன் (சி.எல்.சிசில்) தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ. 149,905 கோடி அச்சிடப்பட்டதால் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அனைத்து பொருட்களும் நம்ப முடியாத அளவுக்கு விலைகள் அதிகரித்து வருவதாக ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் அரசு ரூ. 15,704 கோடியை அச்சிட்டுள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் 2021 வரை மட்டும், அரசாங்கம் ரூ. 67,833 கோடி (678.33 பி…

    • 2 replies
    • 380 views
  10. 1953 ம் ஆண்டு இலங்கையில் சிவாஜிகணேசன் ........................................................ வாழ்க வள்ளல் சிவாஜி! தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார். “சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால்இ நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத…

  11. 1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது தமிழருக்கு மட்டுமல்ல நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. இதனால் ஆங்கில மொழியை இழந்தோம். சமூக நல்லிணக்கத்தை இழந்தோம். நிம்மதியை இழந்தோம். இவ்வாறு களனிப் பல்கலைக்கழக தத்துவவியல் சிரேஷ்ட பேராசிரியர் தயா எதிரிசிங்க முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி கொழும்பில் நடத்திய சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க செயலமர்வில் பேசுகையில் குறிப்பிட்டார். மேற்படி செயலமர்வு முன்னிணியின் தலைவி தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் தலைமையில் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லைலா உடையார் நெறிப்படுத்தலில் இரு தினங்கள் நடை…

    • 1 reply
    • 555 views
  12. 1956 தனிச் சிங்களச் சட்டமும் தமிழர் போராட்டமும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. …

  13. 196 ஆசனங்களுக்காக 7452 பேர் போட்டி : மாவட்ட ரீதியிலான விபரங்கள் உள்ளே இம்முறை பொதுத் தேர்தலில் நாடு பூராகவும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7452 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 196 பேரே பாராளுமன்றத்திற்கு தெரிவாகவுள்ளனர். அத்துடன் மேலும் 29 பேர் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதத்திற்கமை தேசிய பட்டியல் மூலம் தெரிவாகவுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மற்றும் அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கைகள் வருமாறு -(3) http://www.samakalam.com/செய்திகள்/196-ஆசனங்களுக்காக-7452-பேர்-போட்/

  14. 196 நாடுகளின் 1500 பிரதிநிதிகள் பங்கேற்கும் அனைத்துலக இளையோர் மாநாடு! - அடுத்தமாதம் இலங்கையில் நடக்கிறது. [Tuesday, 2014-04-15 17:46:07] அனைத்துலக இளையோர் மாநாடு மே மாதம் 06 திகதி முதல் 10 திகதி வரை இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வுகள் அம்பாந்தோட்டையில் உள்ள மகம் றுகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறவிருக்கிறது. 196 நாடுகளிலிருந்து ஏறக்குறைய 1500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குகொள்ள இருக்கிறார்கள். இவ்வளவு பிரமாண்டமான தொகையில் இளையோர் பங்குபற்றும் மாநாடு ஆசிய நாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். 152 இளையோர்கள் இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். அமை…

  15. கொக்கிளாயில் சிங்களவர் பாரம்பரியமாக வாழவில்லை என்பதை 1965ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உறுதிப்படுத்துகின்றது. இதிலிருந்து கொக்கிளாயில் தமிழர்களின் கரை வலைப்பாடுகளே உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் சிங்களவர்களே அடாத்தாக கரை வலைப்பாடுகள் அமைத்து தொழில் செய்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலைக் கட்டுப்படுத்தல் மற்றும் தமிழர்களின் கரை வலைப்பாடுகளில் சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய கூட்டமொன்று நடைப…

    • 0 replies
    • 214 views
  16. 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு!! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபாய் காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை பூர்வீக மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பலருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காசோலைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. …

  17. 197 நாட்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு… June 17, 2018 இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண மைத்திரி இணக்கம் …. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தம் வலியுறுத்தலுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், முல்லைத்தீவில் நேற்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்…

  18. சிறிலங்காவின் இனப்பிரச்சினையில் 2012 நவம்பர் 27 என்பது ஒரு வித்தியாசமான மைல்கல்லாக காணப்படுகிறது. இந்த நாளன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர் தின நிகழ்வைக் கொண்டாடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி ஒன்றினுள் அத்துமீறி நுழைந்தனர். இதற்கு மறுநாள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் நால்வரை சிறிலங்கா காவற்துறையின் கீழ் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைதுசெய்தனர். இதனுடன் தொடர்புபட்ட வேறு 40 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.…

  19. (ஆர்.யசி ) கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக கத்தோலிக்க ஆலயங்களில் இடம்பெறவிருந்த உயிர்த்த ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள் தடைசெய்யப்படுகின்றது. பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஆராதனை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என பேராயர் இல்லம் அறிவித்துள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி காலத்தின் பின்னர் முதல் தடவையாக உயிர்த்த ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள் தடைசெய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் கிறிஸ்தவ மக்கள் இம்முறை ஈஸ்டர் தினத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையிலும் தற்போது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்…

    • 0 replies
    • 282 views
  20. ஈழத்தமிழ் மக்களிற்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான 1977ஆம் ஆண்டு ஆவணிப் படுகொலை ஆரம்பித்த நாள் இன்றாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற தொடரூந்தும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடரூந்தும் அநுராதபுரத்தில் எரியூட்டப்பட்டு, மக்கள் உயிருடன் கொழுத்தப்பட்டனர். தமிழ் மக்களிற்கு எதிரான இந்த இனவழிப்பு நடவடிக்கை வவுனியா, திருகோணமலை, மலையகத்தில் பதுளை, கொழும்பு, இரத்மலானை என நாடு அனைத்திலும் மிக வேகமாகப் பரவியது. தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டதாக இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) 1980களில் அறிக்கை வெளியிட்டது. இருந்த போதிலும், கொ…

  21. 1980 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் படியே வடக்கில் தேர்தல் நடாத்தப்படும் - பஸில் ராஜபக்ஷ [sunday, 2013-05-12 09:30:12] 1977 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமையவே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கை அமைச்சரவை கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு சனத் தொகைக் கணக்கீட்டின் படியே வடக்குத் தேர்தல் நடக்கும் என்று அமைச்சர் பஸில் அங்கு கூறினார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடக்குத் தேர்தல் விவகாரம் சம்பந்தமாக சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, "தற்போதுள்ள வாக்காளர் பதிவுக்கமைய வடக்குத் தேர்தல் நடத்தப்படுமானால் அத…

  22. 1980 களில் ராஜபக்ஷ தான் சொன்னதை இன்று செயலால் நிரூபித்திருக்கின்றார். அதாவது இந்தியா தமிழர் பிரச்சனை மூலம் இலங்கையில் நிரந்தரமாகக் காலூன்றி, இலங்கையையும் தனது மாநலங்களில் ஒன்றாக இணைப்பதற்குரிய செயற்பாடே ஐபிகேஎவ். இந்தியாவின் இந்தத் தலையீட்டை இலங்கையிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ன கனவு இன்று நிறைவேறியுள்ளது. பிரச்சனையை உருவாக்கிய இந்தியாவையே வைத்து அவர்களின் செலவிலும் முழுமனதுடனான பங்களிப்பிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் குழக்களை எல்லாம் அழித்து, முடிவில் இந்தியாவையே இலங்கையிலிருந்து அப்பால் தள்ளி, இலங்கையின் காலடியில் இந்தியாவை விழவைத்த பெருமை ராஜபக்ஸவைச்சாரும். தமிழர்களுக்குரிய உரிமையையும் சுமுகமாகத்தீர்த்தால் இந்தியாவை இலங்கையிலிருந்து முறறு முழுதாக அப்ப…

    • 13 replies
    • 1.7k views
  23. 1980களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமைகளை கனடா தற்போது எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். மொன்டரயல் மற்றும் ஒட்டாவா ஆகிய இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் இரண்டு படைவீரர்களும் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்ததற்கு நிகரான வகையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பின…

    • 24 replies
    • 1.1k views
  24. 1980களில் வானூர்தியை உருவாக்கிய புலிகள்: நேரில் பார்த்த கொளத்தூர் மணி உரை சென்னையில் இன்று மாலை 13.04.2012 சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில் புலிகளின் பனங்கொட்டை கைக்குண்டு, பன்றிக்குட்டி வெடிகுண்டுகள் பற்றியும் 1980களிலேயே விமானத்தை உருவாக்கிய புலிகளை நேரில் பார்த்ததையும் தெரிவித்துள்ளார். http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/aThV_Nvk6W8/the-aircraft-developed-in-the-1980s-kolathur-mani-saw.html&type=P&itemid=218196

  25. இதைப் பார்க்கும் போது 1980க்களில் போல மக்கள் காட்சியளிக்கின்றனர்.மொத்தத்தில் தமிழர் போராட்டத்தை ஐந்து வருட காலத்தில் 34 வருடத்துக்கு பின்னோக்கிதள்ளிவிட்டார்கள் எனலாமா?

    • 10 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.