ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142791 topics in this forum
-
கிளிநொச்சி பகுதிக்கு கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணம் மிகவும் இரகசியமாக வைக்கக்பட்டதுடன் அதிகளவிலான பாதுகாப்புக்களும் வழங்கப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு கடந்த வியாழக்கிழமை (16.04.09) மேற்கொண்ட திடீர் பயணமானது மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவே ஒழுங்கு செய்திருந்தார். அதனை அவர் மிகவும் உயர்ந்த இரகசியமாக பேணியிருந்தார். கிளிநொச்சியின் பாதுகாப்புக்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டன. அதற்கான கட்டளைகள் இராணுவப் படையணிகளின் கட்டளை அதிகாரிகளுக்கு வழங்கப்பட…
-
- 1 reply
- 707 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 283 views
-
-
முக்கியமான கடற்பாதைக்கு அருகே அமைந்துள்ள சிறிலங்காவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்கும் நோக்கிலும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், சிறிலங்காவுடன் ஜப்பான் இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது உயர் நிலைப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா சென்ற ஜப்பானின் பிரதிப் பிரதமர் ராரோ அசோ நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தினார். அத்துடன், 800 மில்லியன் டொலர் செலவில் ஜப்பானின் உதவியுடன் விரிவாக்கப்பட்டு வரும் கொழும்புத் துறைமுகத்துக்கும் ஜப்பானிய பிரதிப் பிரதமர் சென்று பார்வையிட்டுள்ளார். 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், எழுந்து வரும் சந்தை வ…
-
- 0 replies
- 348 views
-
-
27/04/2009, 21:13 [ வன்னியன்] சிறிலங்காவின் சர்வதேசத்தை ஏமாற்றும் வித்தை சிறிலங்கா அரசு வெளியிடுகின்ற தகவல்களை அப்படியே உள்வாங்கி அறிக்கைகளை வெளியிடுவது இப்போது சர்வதேசத்திற்கு ஒரு வழக்கமாகிவிட்டது. அதன், நம்பக்தன்மை குறித்தோ, அதன் உறுதிப்பாடு குறித்தோ எந்தவித ஆராய்வினையும் மேற்கொள்ளாமல் உடனடியாகவே வரவேற்று அறிக்கை வெளியிடுவதென்பது இப்போது இயல்பாக அமைந்துவிட்டது. அந்தவகையில் சிறிலங்கா இன்று வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன. விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று உடனடியாகவே மறுத்திருந்த சிறிலங்கா, சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாக இன்று புதிய அறிவிப்பொன…
-
- 1 reply
- 902 views
-
-
யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை அவர்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். எனவே பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிக்காத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதுவே இன்றைய தேவையாக உள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் பல்வேறு துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது 13ஆம் திருத்தச்சட்டத்தையும் அதிகார பரவலாக்கல் பற்றியும் பேசி மக்களை ஏமாற்…
-
- 0 replies
- 513 views
-
-
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவித்த சரத் பொன்சேக்கா இவ்வாறு தெரிவித்தார். ''என்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்தே வாக்குமூலமொன்றைக் கோரியிருந்தனர். இதன்போது எனது கருத்துக்களை நான் தெரிவித்தேன். இந்தத் தாக்குதலுடன் குண்டைக் கட்டிக்கொண்டு பாய்ந்த பெண், அவரைப் பாதுகாத்த விடுதலைப் புலிகள் மாத்திரம் தொடர்புபடவில்லை. இது அவர்களுக்க மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. இது மேல் மட்டத்திலுள்ளவர்களும் செய்த சூழ்ச்சித் திட்டமாகும். விடுதலைப் புலிகளுடன் பல வழிகளிலும் தொடர்புகளைக் கொண்டிருந்த குறிப்பாக அரசா…
-
- 4 replies
- 1.4k views
-
-
200 முகமூடிகள் வட்டுவாகல் பக்கமாக படையினர் கொண்டுசென்றனர்.படையினர் பாரிய தாக்குதலுக்கான தயார்.இராசயன ஆயுத தாக்குதலுக்கு தயார். மக்கள் பீதியில். Source Link: 200 gas masks were transported by the SLA to Vadduvaikal Courtesy:TamilNational.Com
-
- 1 reply
- 2.2k views
-
-
சுனிலா அபயசேகரா பற்றி தமிழ் பேசும் நல்லுலகம் நிறையவே அறிந்திருக்கிறது. இவரது தந்தை சாள்ஸ் அபயசேகா இனத்துவத்திற்கும் நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பின் (சரிநிகர் பத்திரிகையை வெளிக்கொண்டுவந்த மேர்ஜ் அமைப்பு) தலைவராக இருந்தவர். சுனிலா தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழ்பேசும் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் இலங்கையில் ஒட்டுமொத்த சமூகம் எதிர்கொண்ட அடக்கு முறைகளுக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர். அதனால் அவர் தனது சொந்த நாட்டில் வாழ முடியாமல் நெதர்லாந்தில் அஞ்ஞாததவாசம் புரிந்தவர். இவருக்கு உதவும் தருணம் இது என சுனிலா குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்தக் குழுவின் வேண்டுகோளுடன் குளோபல் தமிழ்…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை ம…
-
- 10 replies
- 810 views
-
-
இலங்கை பிரச்சினை என்பது வெறும் தமிழர்கள் பிரச்சினை அல்ல என்று விசுவ இந்து பரிசத்தின் அகில இந்திய தலைவர் அசோக் சிங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அசோக் சிங்கல் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து வருகிறது. இலங்கை நாட்டில் இருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசால் முடியவில்லை. இலங்கையில் இன்று நடப்பது போன்றே கிழக்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் அகதிகளாய் வந்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் வங்காளதேசம் உருவா…
-
- 0 replies
- 525 views
-
-
மாகாண சபைக்கு எதிராக சிங்கள பௌத்த, பேரினவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து புதிய அமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=15089
-
- 4 replies
- 645 views
-
-
வைகோ 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .....
-
- 19 replies
- 3.3k views
-
-
காணாமற்போனோரைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த லலித், குகன் ஆகிய இருவரும் பொலிஸாராலும் புலனாய்வுப் பிரிவினராலுமே கடத்தப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது படையினரின் பொறுப்பிலேயே இருப்பார்கள் என்றுதான் கருதுகின்றேன்'' என்று அந்த வழக்கின் 6 ஆவது சாட்சி நேற்று நீதிமன்றில் தெரிவித்தார். லலித், குகன் ஆகிய இருவரும் காணாமற்போனமை தொடர்பில் 6 ஆவது சாட்சியான, முற்போக்கு சோசலி சக்கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான ஜனபே குமாரகே யாழ். நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது; அரசியல் கைதிகளை விடுதலை செய், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை யாழ். நகரில் ஒட்டிக்கொண்டிருந்த போது யாழ். பொலி…
-
- 0 replies
- 565 views
-
-
ஜெனிவா பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பம் – சிறிலங்காவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி 42 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பிரேரணையைத் தோற்கடிப்பது என்பது சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கடியானதாக அமைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. பிரேரணையின் இறுதி வரைபு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கைச்சாத்திடவுள்ள நாடுகளில் மார்ஷல் தீவுகளும், மலாவியும் மட்டும்தான் ஐரோப்பியா அல்லாத நாடுகளாகும். தற்போது கையொப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 40 நாடுகளில் பெரும்பாலானவை ஐர…
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையின் அடிப்படைக்குத் தீர்வு காண வேண்டும் - எஸ்.எம்.கிருஷ்ணா வீரகேசரி இணையம் 5/24/2009 1:10:16 PM - இலங்கை தமிழர் பிரச்சினைக்கு எது அடிப்படையோ அதற்குத் தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணா பேசுகையில், "தமிழ் இனப் பிரச்சினைக்கு அடிப்படை எது என்பதைக் கண்டறிந்து அதைத் தீர்க்க இலங்கை அரசு தற்போது முன்வர வேண்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து தர வேண்டும். இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இந்திய அரசு கருதுகிறது. இப்போது பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க வேண…
-
- 1 reply
- 618 views
-
-
தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது. சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John's, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John's United F.A. ஆகியவை போட்டியிடுகின்றன. இவ்வாறான சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உதைபந்தாட்ட வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, அதனூடாக தமிழீழத்தின் தனித்துவத்தைப் பேணுவதுடன் அவர்களின் திறமையினை ஊக்குவிக்கும் வகையில் உலகளாவிய தமிழ் இளையோர் அவை (T-League) 2012ஆம் ஆண்டில…
-
- 2 replies
- 587 views
-
-
"ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை" என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேடு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பஞ்சாப் பற்றி எரிகிறதே, அங்கே மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குகிறதா? சமீபத்தில் பஞ்சாபில் நடக்கும் கலவரங்களைக் கேள்விப்பட்ட பலருடைய எண்ண ஓட்டமும் இதுவாகத்தான் இருக்கிறது. பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டிய கதையாக, எங்கோ ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில் நடந்த சம்பவம், இங்கே பஞ்சாபில் வன்முறையைக் கிளப்பியிருக்கிறதே, அது ஏன்? இந்தப் பிரச்னையின் பின்னணி அதிர்ச்ச…
-
- 2 replies
- 1k views
-
-
“கூலிக்கு மாரடித்த சஹ்ரான் குழு, முஸ்லீம் சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது ” - ரவூப் ஹக்கீம் April 12, 2021 “கூலிக்கு அமர்த்தபட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி சமூக சமய அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிரினால் தொகுக்கப்பட்ட ´அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)´ நூல் நேற்று (1…
-
- 0 replies
- 498 views
-
-
தாயக மக்களுக்கான சுவிற்சர்லாந்து மக்களின் தார்மீக ஆதரவினைக்கோரி 250 கிலோ மீற்றர் நீளமான பாத யாத்திரையினை அங்கு வாழும் தமிழ் மக்கள் நேற்று தொடங்கியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 375 பேர் இன்று காலை பல்கலைக்கழகத்திலிருந்து காலவரையறையின்றி வெளியேற்றப்பட்டுள்ளதாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21107
-
- 0 replies
- 366 views
-
-
புல்மோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது திருகோணமலை - புல்மோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு என்பவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/17376
-
- 0 replies
- 117 views
-
-
மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கும் சுகாதார நடைமுறைகளுடன் பேரணிகளை நடத்தவும் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்போது தொழிலாளர் தினத்தை குறிக்கும் வகையில் மே தின கொண்டாட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜ…
-
- 0 replies
- 256 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்கப்பட்டது – ஜொடி கொல்லாபன்: இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களித்தென அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் ஜொடி கொல்லாபன் கேள்வி எழுப்பப்பியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் யோசனைத் திட்டத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழு இன்று ஆராய்வு அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று பிற்பகல் 3 மணியளவில், விசேட குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இந்த கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவில் இராஜாங்க அமைச்சர் சுசில் …
-
- 0 replies
- 258 views
-
-
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, மக்களை அச்சுறுத்தி வாக்குகளைக் கொள்ளையிட்டத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=23224
-
- 0 replies
- 615 views
-