ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
முதலமைச்சர் ஆசை யாரைதான் விட்டுவைக்கவில்லை! வீரகேசரி இணையம் 5/20/2008 10:03:03 AM - முதலமைச்சர் பிள்ளையானுக்கும்,ஹிஸ்புல்லா
-
- 9 replies
- 2.1k views
-
-
கரேன் பார்க்கர் கனடாவைச் சேர்ந்த சட்டநிபுணர். மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் தேர்ந்தவர். பொருளாதார ஒதுக்கீடுகள், ஆயுதங்கள் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து உலகளாவிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்தவர். 1982இல் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் அமைப்பை உருவாக்கி;ச் கடந்த 20 ஆண்டு காலமாக அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். இலங்கை இனச் சிக்கலுக்கு நல்ல முறையில் தீர்வு காணும் நோக்கத்தோடு, மனித உரிமை சட்டங்கள் குறித்த ஜெனிவா தீர்மானங்களை பின்பற்றும் வகையில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியுள்ளார். கடந்த மார்ச் 2007இல் கரேன் பார்க்கரை "தமிழ் மிர்ரர்" இதழ் கண்ட பேட்டி கே : அண்மையில் மீண்டும் திரிகோணமலையில் …
-
- 4 replies
- 2.1k views
-
-
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழ்நிலையில் அவசரமானதும், முக்கியமானதுமான பேச்சுகளை நடத்துவதற்கு உடனடியாகப் புதுடில்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அடுத்தவார முற்பகுதியில் புதுடில்லிக்கு விரையவுள்ளனர். அங்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உட்பட்ட தலைவர்களுடன் இவர்கள் முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளனர். 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சியில் …
-
- 23 replies
- 2.1k views
-
-
படையினர் புலிகள் கடும் மோதல் சின்னப்பரந்தன் இராணுவத்தினர் வசம் - இராணுவ பேச்சாளர் [ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2008, 06:35.49 PM GMT +05:30 ] கிளிநொச்சி பரந்தன் மேற்குப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களில் 12 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். மோதல்களை அடுத்து பரந்தன் பிரதேசத்திலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சின்னப்பரந்தன் பகுதி முழுவதும் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது இன்…
-
- 6 replies
- 2.1k views
-
-
மகிந்தவினால் தமிழகம் செல்ல முடியுமா?: ஐ.தே.க. [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ்நாட்டின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் முன்னணித் தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது: இலங்கை அமைதி முயற்சிகளில் தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் பேற வேண்டும். தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறாமல் இதர நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் எதுவித பயனும் இல்லை. இந்திய மத்திய அரசின் நிலைத்தன்மையானது தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்ததே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவும் அந்த மாநிலத்திலிருந்துதான்…
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. [ புதன்கிழமை, 02 யூலை 2008, 01:13.45 PM GMT +05:30 ] முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை வழக்கில் பிரதிவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது பிரசன்னமான குற்றப்புலனாய்வுத் துறையினர், பிரதிவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் மற்றும் சார்ள்ஸ் மாஸ்டர், ஆகியோர் அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற பிரதேசத்தி…
-
- 0 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவிற்கும் இடையில் இன்று சிறப்பு சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2.1k views
-
-
கொழும்பு: கொழும்பு துறைமுகத்தைத் தாக்கி தகர்க்க தமிழக கடலோரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 15 தற்கொலைப் படை படகுகளை விடுதலைப் புலிகள் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின் கடல் புலி பிரிவுக்குச் சொந்தமான படகை, பயங்கர ஆயுதங்களுடன் இந்திய கடலோர காவல் படை பிடித்தது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படை பிடித்து தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தது. இநத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பபடுத்தப்பட்டது. இந்த நிலையில்,தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்புலிகள் பிரிவுக்குச் சொந்தமான 15 வெடிகுண்டுகள் நிரப்பப…
-
- 3 replies
- 2.1k views
-
-
http://dbsjeyaraj.com/dbsj/archives/954 dbsjeyaraj.com HomeAbout -------------------------------------------------------------------------------- LTTE Cabal opposes “KP” as leader of re-structured Tigers July 24th, 2009 by D.B.S. Jeyaraj The politico-military organization known as Liberation Tigers of Tamil Eelam (LTTE) has virtually ceased to exist within the borders of Sri Lanka. Tiger supremo Velupillai Prabhakaran and most military cadres including senior military leaders are no more among the living. Thousands of other tiger cadres including senior members of the political and administrative wings are incarcerated by the Sri Lankan authorit…
-
- 9 replies
- 2.1k views
-
-
சனி 18-08-2007 22:29 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் குடாநாட்டில் படை அதிகாரிகளுடன் கோட்டபாய ராஜபக்ச சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் உயர் படைத் தளபதிகள் குழு யாழ் குடாநாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் பலாலி கூட்டுப் படைத்தளத்திற்கு சென்ற கோட்டபாய ராஜபக்சவை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ கைலாகு கொடுத்து வரவேற்றுள்ளார். கோட்டபாய ராஜபக்சவுடன் கூட்டுப்படைத் தளபதி எயார் மார்'ஷல் டொனால் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா உடன் இருந்தார்கள். அத்துடன் யாழ் மாவட்டத்தின் கட்டப் பீடமாக விளங்கும் பலாலி கூட்டுப்படைத் தளத்தில் படை அதிகாரிகளை…
-
- 3 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினியின் சுயசரிதை நூல் இராணுவத்தினர் மீதான போர்க்குற்றங்களை மறுதலிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணி பொறுப்பாளர் தமிழினியின் நூல் இறுதிப் போர் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகள் பொதுமக்கள் மத்தியில் பீரங்கிகளை நிலைநிறுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான பதில் தாக்குதல்களின் போது பொதுமக்களும் காயமடைந்ததாக தமிழினி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக இறுதிப் போர் குறித்து மேலும் பல தகவல்கள் தமிழினியின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 30 replies
- 2.1k views
- 2 followers
-
-
ஹொரவபொத்தானையில் இன்று காலை படையினரை இலக்குவைத்து தாக்குதல். 14.01.2008 / நிருபர் சங்கிலியன் வவுனியா ஹொரவ பொத்தானை துட்டுவேவ வீதியில் இன்று காலை சிறிலங்காப்படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள கிளேமோர் தாக்குதலில் படையினர் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ட்ரக் வண்டியொன்றே கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&
-
- 1 reply
- 2.1k views
-
-
வவுனியா மன்னாருக்கு இடையில் தம்பனையில் படையினரின் முன்னரங்க நிலைகளை ஒட்டி நேற்று முன்தினம் இரவு விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றது. இந்த மோதலில் படைச்சிப்பாய் ஒருவன் உயிரிழந்துள்ளார். மேலும் எட்டு படையினர் காயமடைந்திருக்கின்றனர் எனப் படைத்தரப்பில் கூறப்பட்டது.ஆனால், நேற்று முன்தினம் இப்பிரதேசத்தில் முன்னேற முயன்ற படையினர் மீது சுமார் ஒரு மணி நேரம் புலிகள் பொழிந்து தள்ளிய பீரங்கிகளில் 32 சிப்பாய்கள் காயமடைந்தனர் என்றும,் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சமரின் பின்னர் படையினர் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்க நேர்ந்தது என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தனது பாதுகாப்பு நிலைவரம் பற்றிய செய்தியில் வெளியிட்டிருந்தது. 10 ஸி.எல். ஐ. மற்றும் 7 …
-
- 1 reply
- 2.1k views
-
-
கருனாநாய் வவுனியாவில் உள்ளவழக்கறிஞர்களை மிரட்டியருக்கின்றான்வுhரசளன
-
- 4 replies
- 2.1k views
-
-
அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர் பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்ற…
-
- 23 replies
- 2.1k views
-
-
சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை "Dies ist unsere letzte Warnung" - இதுதான் எமது இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாத அரசின் உளவுத்துறையினரால் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அச்சப்படுகிறது. மேலும் அவ் எச்சரிக்கையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து செயற்பட வேண்டாம் எனவும், மற்றும் சிறிலங்கா அரசை எதிர்த்து வெளிநாடுகளில் பரப்புரை நடத்துவதை விடவும் என்றும், அதை சார்ந்த பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்குபற்றுவதை இத்தோடு கைவிடவும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வெச்சரிக்கையையும் மீறி செயற்படுமாயின், அதுவே தமிழினத்தின் ஒட்டுமொத்த அழிவிக்கு வழிவகுக்கும் எனவும் எச…
-
- 15 replies
- 2.1k views
-
-
பல்லாயிரக்கணக்கான மக்களோடு லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கொள்ளும் நிகழ்வு லண்டனில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாரகரில் பிரசித்திபெற்றதும், அதிகளவிலான உல்லாசப்பயணிகளை கவரும் இடமுமான ரவல்கர் சதுக்கத்தில் இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. மாலை 4:00 மணிமுதல் இப்பகுதியை நோக்கி தமிழர்கள் வருகைதர ஆரம…
-
- 11 replies
- 2.1k views
-
-
இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது …
-
- 16 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கான நிதியுதவி யுத்தத்துக்கே பயன்படுத்தப்படுமென கடும் எச்சரிக்கை [07 - August - 2007] * நிறுத்துமாறு ஜப்பானிடம் அவுஸ்திரேலிய அமைப்பு வலியுறுத்தல் இலங்கைக்கான நிதி உதவிகள் யாவும் தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் யுத்தத்திற்கே பயன்படுமென்பதால், இலங்கைக்கான நிதி உதவியை நிறுத்துமாறு நிராதரவானவர்களின் மனித உரிமைகளுக்கான அவுஸ்திரேலிய அமைப்பு ஜப்பான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டு அரசிடம் முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு இந்த அமைப்பு அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. `இலங்கையில் தமிழினப் படுகொலையும் மனித உரிமை மீறல்களும்' எனும் தலைப்பில் அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப…
-
- 5 replies
- 2.1k views
-
-
பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்! வேலூ்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். சிறையிலேயே இவர்கள் மற்ற கைதிகளுடன் சேர்ந்து தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன் சிறப்பான முறையில் மதிப்பெண்கள் வாங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அவர் மொத்தம் 1096 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் …
-
- 3 replies
- 2.1k views
-
-
ராஜ தந்திரிக்கான கடவுச்சீட்டில் திருட்டுத்தனமாக லண்டனுக்குள் நுளைந்த கருணா கைது செய்யப்பட்டு சில காலம் இமிக்கிரேசன் விருந்தாளியாக கொட்டடியில் இருந்தார். தண்டனை முடிந்ததும் அவர் போய்ச் சேரும் இடம் எதுவென்று தெரியாமல் இந்தியா, நேபால், நியூஸ்லாந்து, ஆர்ஜன்ரீனா என்று ஒவ்வொன்றாக சொல்லிப்பார்த்தார்............. தொடர்ந்து வாசிக்க................
-
- 1 reply
- 2.1k views
-
-
"ஈழமுரசு லீக்ஸ்" - ஈழப்போரின் கடைசிக்கட்டம் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்: ஜூனியர் விகடன் Posted by: on Apr 13, 2011 பிரிட்டன், ஃபிரான்ஸ் நாடுகளில் வெளியாகும் ‘ஈழமுரசு’ பத்திரிகையில், ஈழப்போரின் கடைசிக்கட்டம் பற்றி அதிர்ச்சித் தகவல்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன! ஈழமுரசு லீக்ஸ் என்ற பெயரில் ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்று ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியையும் அவரது மகள் கனிமொழியையும் கடுமையாக விமர்சிக்கிறது அந்தக் கட்டுரை. »ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் செத்துக்கொண்டு இருக்க, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என கடைசியில் போர்நிறுத்த முயற்சியில் புலிகள் இறங்கினர். இதற்காக, மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, தங்க…
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழில் புதிய வகை கலாச்சாரம் – பெற்றோருக்குத் தெரியாமல் விரும்பியவர்களுடன் வெளியேறும் இளசுகள்! Posted by uknews On March 27th, 2011 at 10:20 am 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்னர் அவர்களுடன் சென்று தங்கிவிடுகின்றனர். இதனால் பெற்றேர்கள் தமது பிள்ளையைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைள் குறித்து அதிக கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.இவ்வாறு ஆலோசனை கூறுகிறார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி கே.எ.வி.எஸ்.பத்மசிற…
-
- 2 replies
- 2.1k views
-
-
இறுதி யுத்தம் என்பதை முடிவெடுப்பது! விடுதலைப்புலிகளா?வியர்ப்பேற்றிய இராணுவமா? இல்லை. தமிழ்மக்களாகிய நாமாகத்தான் இருக்கமுடியும். உண்மையாகவே உறுதியாக கூறுவதானால், இதை முகம் கொள்ளும்,இடவாதம்,இனவாதம்,பேர
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக நாங்கள் வாழத் தயாரில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.மருதனார் மடம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில், எமது போராட்டம் ஒரு நீண்ட போராட்டம். நாம் நினைக்கிறோம் எமது போராட்டம் ஒரு முடிவுக்கட்டத்தை அடைவதாக. ஆனால் எந்தவொரு போராட்டமும் முடிவுக்கு வருவதற்கு அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறில்லை எனில் அந்தப் போராட்டம் வெற்றிபெற முடியாது. நாங்கள்…
-
- 12 replies
- 2.1k views
-