ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=TyiIWTvSjUQ http://www.youtube.com/watch?v=4H835e2DUdg யார் இவர்கள்.. தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களா..?! நாம் இவர்களைக் கைவிடலாமா..??!
-
- 16 replies
- 2k views
-
-
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007 ( 22:30 ) விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் ஊர்வலம் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இலங்கை ராணுவ தாக்குதலில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து ஊர்வலம் நடத்தபோவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்தார். இதற்கு போலீசார் தடை விதித்தனர். எனினும்இ கடந்த 12ம் தேதி பழ.நெடுமாறன், வைகோ தலைமையிலான தொண்டர்கள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ…
-
- 4 replies
- 2k views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் (யுனிசெவ்) ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை (9 ஆண்கள், 5 பெண்கள்) யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர். இது தொடர்பாக ்யுனிசெவ்ீ அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று…
-
- 7 replies
- 2k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் அண்மைய லண்டன் விஜயம் வெறுமனே ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உரை மட்டும் அல்ல எனவும் கருணா தொடர்பான ......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4746.html
-
- 1 reply
- 2k views
-
-
புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்த முற்படுவார்ளேயானால், அத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான சரியான பாதுகாப்பு முறைமை அரச கடற்படையினரிடம் உள்ளது என்று கடற்படைப் பேச்சா ளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ நாயக்க நேற்று உதயன் நாழிதழுக்கு தெரிவித்துள்ளார். புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கலாம். அல்லது வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யலாம் என்று இந்திய கடற்படை அதிகாரி சௌ ஹான் கூறியிருந்தார். இது தொடர்பாகக் கருத்துக் கூறிய இலங்கை கடற்படைப் பேச்சா ளர் மேலும் தெரிவித்ததாவது: புலிகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்கவுள்ளனர். அல் லது கொள்வனவு செய்யவுள்ள னர் என்று இந்தியக் கடற்படை அதிகாரி சௌஹான் கூறியுள்ளார். புலிகள் அவ்வாறு செய்வார் களேயானால் அது நாட…
-
- 7 replies
- 2k views
-
-
சகோதரி ஒருவர் தமிழ் நாட்டில் இருந்து.. http://www.youtube.com/watch?v=ENOdVjzRCmk&feature=feedu
-
- 1 reply
- 2k views
-
-
இந்த காணொளியை பாருங்கள் ஏற்கனவே நலிந்து போயிருக்கும் இவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் 1 உங்களின் கலாச்சாரத்தை எப்பிடி வளர்க்க போகிறீர்கள் 2 உங்களின் சமுதாய மெசேஜ் என்ன இவ்வாறு கேட்கப்படும் கேள்விகள் தாங்கள் வேறு நாட்டவர்கள் போலும் தாங்கள் இதில் பங்கு இல்லாதவர்கள் போலும் இருக்குறது . இவர்களுக்கு வேண்டும் விடுதலை ஒரு நல்ல வாழ்க்கை அதை செய்வதைவிட்டு ஏற்கனவே நலிந்து போயிருக்கும் இவர்களிடம் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பது முட்டள்த்தனமாக எண்ணத்தோன்றுகிறது.
-
- 2 replies
- 2k views
-
-
தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன – சிறிதரன் 12 டிசம்பர் 2011 இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் கணப்படகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். வடக்கின் சில பகுதில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ரீதியான சான்றுகள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். தொல்பொருள் ஆய்வுகளின் போது இந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். தேசிய மரபுரிமைகள் அமைச்சு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சான்றுகளை சிங்கள பௌத்தர்களுக்கு உரிமையானது என வெளிக்காட்ட சில தரப்பினர் முயற்…
-
- 9 replies
- 2k views
-
-
யாழ்ப்பாண இன்றைய தோற்றத்தை பாருங்கள் thx http://www.newjaffna.com
-
- 2 replies
- 2k views
-
-
திட்டமிட்ட முறையில் சில சந்திப்புக்களை மேற்கொள்ளும் மகிந்தா ராவய பத்திரிகையின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/36734-2012-02-28-16-58-16.html
-
- 5 replies
- 2k views
-
-
ஜிம்பிறவுண் அடிகள் காணாமற்போனமை குறித்து தகவல் தருமாறு பொலீஸார் கோரிக்கை யாழ்ப்பாணம்,டிசெ.10 அல்லைப்பிட்டியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காணாமற்போன கத்தோலிக்க மதகுருவான ஜிம்பிறவுண் அடிகள் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் குறித்து தகவல் தருமாறு குற்றப்புலனாய்வுப் பொலீஸார் கோரியுள்ளனர். அவர்கள் இருவரும் காணாமற்போன சம்பவம் தொடர்பாக விசாரணைகள் பல மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணைகளுக்கு உதவும் வகையில் இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை உடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் இவர் கள் குறித்த தகவல் தெரிந்தால் 021 222 2222 அல்லது 0112 3201415 …
-
- 5 replies
- 2k views
-
-
தேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.. வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேர…
-
- 6 replies
- 2k views
-
-
2009ம் ஆண்டு பரமேஸ்வரன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வேளையில் அவர் மக்டொனால்ஸ் பேர்கரைச் சாப்பிட்டார் என அவர் மீது குற்றஞ்சுமத்தியது பிரித்தானியாவில் உள்ள 2 பிரபல நாழிதழ்கள்(Sun, Daily Mail). அதனை எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் வெற்றியும் பெற்றார். இதனை பி.பி.சி தொலைக்காட்சி ஆவணப்படமாக நேற்று இரவு 10.30 க்கு தெலைக்காட்சியில் ஒளிபரப்பியது. அதே நேரத்தில்இணையத்தளத்திலும் பகிரப்பட்டிருந்தது. எனினும் அவை 24 மணி நேரத்தினுள் அகற்றப்பட்டு விட்டன. ( வழமையாக 24 மணி நேரத்தின் பின்னரே நிகழ்ச்சிகள் அகற்றப்படும்) அகற்றப்பட்ட அக் காணொளிகளின் தொகுப்பு
-
- 23 replies
- 2k views
- 1 follower
-
-
போராட்ட குணங்கள் என்பது மாற்ற முடியாதவை. பிற்பட்ட மக்களுள் பிற்பட்டவர்களாக இருந்து முன்னேற்றம் மறுக்கப்பட்ட வன்னியர்களுக்காக அவர்களை தட்டி வீரம் செறிந்த போராட்டம் நடத்திய மற்றும் திரைஉலகின் தாக்கமின்றி செம்மாந்த தமிழில்... ஒரு இறுமாந்த தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர் ராமதாஸை அண்ணாந்து பாராதவர் யாரும் இலர். இதோ வஞ்சகமாக ஈழ சொந்தஙளை கொன்று கொழித்து கொக்கரித்து நிற்கும் வக்கரித்த காங்கிரஸுக்கு தென்னரஙத்திலிருந்து ஒரு கண்ணிவெடியை தூக்கிபோட்டுவிட்டு அந்த நாசகார கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் ராமதாஸ் அவர்களின் நகர்வு The south Indian jolt என்று வட இந்திய ஊடகஙகளால் வர்ணிக்கப்படும் அதே வேளையில் புண்பட்ட தமிழ் நெஞ்சங்களுக்கும் சற்றே ஆறுதலாகவேனும் இருக்கும்.…
-
- 7 replies
- 2k views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியா விரும்புகின்றதா? இலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் என யாரேனும் நம்பினால் அது மிகப்பெரும் தவறாகும்.அரசைப் பொறுத்த வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் அறவேயில்லை எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் ஊடாக காலத்தைக் கடத்துவதே அரசின் தற்போதைய பணியாக உள்ளது. அதேநேரம் இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியாமல் இருக்கமுடியாது. இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக தனது இருப்பை காப்பாற்றிக் கொள்ள முற்படுகின்றது. ஆக, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை என்ற நோக்கமுடைய அரசும், இது நடக்கின்ற காரியம் இல்லை என்ற உண்மை தெரிந்த தமிழ்த் தேசிய கூட்ட…
-
- 15 replies
- 2k views
-
-
பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். ரிவிரவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை…
-
- 10 replies
- 2k views
-
-
இலங்கைப் போரில் இந்தியப் படை? இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான யுத்தம், புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. 'இலங்கை ராணுவம் தமிழர் பகுதி களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்தத் தமிழர் பகுதிகளும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். விடுதலைப்புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் படுவார்கள்' என்று தொடர்ந்து இலங்கை அரசு பிரசாரம் செய்து வருகிறது. இங்கே கிடைக்கின்ற செய்திகளும் ஒருதலைப் பட்சமானவையாகவே இருப்பதால், உண்மை நிலவரம் எதுவென்று நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் இலங்கை அரசின் பிரசாரத்தை உண்மையென்று நாமும் நம்புகிற சூழல்! இதற்கிடையே, இலங்கையின் தலைநகரான கொழும்ப…
-
- 13 replies
- 2k views
-
-
பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடு காரணமாகவே திருகோணமலைக் கடற்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களில் வவுனியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிஇ 7 நிமிடங்களுக்குள் வவுனியா வான்படைத் தளத்தின் ராடார் அமைந்திருக்கும் பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளிக் குழு பிரவேசித்துத் தாக்குதல்களை ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எறிகணை வீச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேநேரத்தில் வானத்தில் தோன்றிய செக் தயாரிப்பான சிலின் இசட்-143 விமானங்கள் குண்டுகளைப் போட்டதாக ஆய்வாளர் சம்பவத்தை விபரித்துள்ளார். இந்தத் த…
-
- 6 replies
- 2k views
-
-
வடபுலத்தவர்களின் உழைப்பு வெளியே போகிறது பாரீர்! அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனாதிபதித் தேர்தலின்போது இரு விடயங்களை முன்வைத்தார். அதில் ஒன்று ‘எங்களால் முடி யும்’ மற்றையது ‘மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ இவ்விரு விடயமுமே அவரை வெள்ளை மாளிகையில் அமர்த்தியது. அமெரிக்க மக் கள் மாற்றத்தை விரும்புபவர்கள். மாற்றம் என்பது மிகவும் முக்கி யமானது. அதேநேரம் நேரான சிந்தனையும், எங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் வாழ்க்கையில் வெற்றி நடைபோடுவதற்கு மிகவும் அவசியமானது. இந்த இரண்டு கருத்துக்களும் அமெரிக்க மக்களின் சிந்தனையைத் தூண்டிவிட அதில் நிறம், மதம் என்பன அடிபட்டுப்போக ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியாகினார். இதை இவ்விடத்தில் கூறிய தன் நோக்கம் யாது? என்று நீங்கள் கேட்கலாம்…
-
- 14 replies
- 2k views
-
-
இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் நிதிஉதவி செய்யும் தனியொரு நாடான ஜப்பான் இலங்கைக்கான நிதி உதவியை நீண்டகாலத்துக்கு பிறகு வெட்டிவிழுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக தற்போதைய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும் மனிதஉரிமை மீறல்களும் காட்டப்பட்டுள்ளன. http://www.sundaytimes.lk/090118/News/sund...mesnews_01.html
-
- 4 replies
- 2k views
-
-
கையடக்க தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். இலகுவாக கையடக்க தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பணத்தை செலுத்துவதன் மூலம் எவரும் கையடக்க தொலைபேசி இணைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான இணைப்புகளின் ஊடாக தீவிரவாதிகள் இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக கையடக்க தொலைபேசி இணைப்புகளை பெறுவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம் என கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சரத் லூகொட தெரிவித்தார். அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் இலக்கு வைத்த…
-
- 6 replies
- 2k views
-
-
துக்ளக் கேள்வி பதில்கள் கே : விடுதலைப் புலிகள் குறித்த உங்கள் கருத்து ஒருபுறம் இருக்கட்டும்! இலங்கையில் ராணுவத்தினரால் போர்க் குற்றம் நடந்ததா, இல்லையா - உண்மையைக் கூறுங்கள்? ப : இலங்கையில் நடந்தது போர் அல்ல; உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்க அரசு முனைந்தபோது அரசின் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதல். இதில் தீவிரவாதிகள் சிவிலியன்களைக் கேடயமாகப் பயன்படுத்தியதாலும், ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் புகுந்து கொண்டதாலும், பலத்த சிவிலியன் உயிரிழப்பு நேர்ந்தது. இது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் இதில் சேராமல், வேண்டுமென்றே ராணுவத்தினர் சிவிலியன்களைக் குறி வைத்துத் தாக்கியிருந்தால் - அது மனித உரிமை மீறல்; விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உரியது. கே : இலங்கை வடக்கு மாகாண மு…
-
- 16 replies
- 2k views
-
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் முதலையிடம் பிடிபட்ட இளைஞனை அவரது வளர்ப்பு மாடு காப்பாற்றிய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. தனது கையொன்றினை முதலையிடம் பறிகொடுத்துவிட்டுத் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரணைமடுவைச் சேர்ந்த 26 வயதுடைய நவநீதன் என்ற இவ்விளைஞன் இச்சம்பவத்தை விபரித்தார். கடந்த 18ம் திகதி காலை 8.00 மணியளவில் தான் தனது மாட்டை இரணைமடுக் குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்ததாகவும்; அப்போது குளத்தில் சிறிது தூரம் தான் நீந்திவிட்டுத் திரும்புகையில் முதலையொன்று தனது கையைக் கவ்வி இழுத்துச்சென்று நீருக்குள் மூழ்கடிக்க முயன்றதாகவும்; அப்போது தான் மாட்டின் கயிற்றை எட்டிப் பிடித்துக்கொள்ள ஆபத்தை உணாந்து கொண்ட மாடு வேகமாகக் குளத்திலிருந்து கரையை ந…
-
- 7 replies
- 2k views
-
-
த.தே.ம.மு. உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம்?- வெளியான தகவல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளருமாக இருந்த வி.மணிவண்ணனை பதவிகளில் இருந்து நீக்குவதாக கட்சியின் மத்திய குழு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூம் செயலி ஊடாக கூடி தீர்மானம் எடுத்தது. தீர்மானம் எடுக்கப்பட்டு இரு தினங்களுக்கு பின்னரே தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரால் உத்தியோக பூர்வமாக கடிதம் மூலம் தமது தீர்மானம் குறித்து மணிவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டது. கட்சியின் பதவிக…
-
- 13 replies
- 2k views
-
-
இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகப்போகும் புதிய அரசாங்கம் தனது மூலோபாய நலன்களைபாதுகாக்கவேண்டும்,இலங்கைக்குள் சீனாவின் எந்த கடல்கலத்தையும் நீர்மூழ்கியையும் அனுமதிக்க கூடாது என இந்தியா எதிர்பார்க்கின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தியா இலங்கையின் நலன்கள் குறித்து உணர்வுபூர்வமாக உள்ளதுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் எவருடனும் இணைந்து செயற்படும் என இந்த விவகாரங்கள…
-
- 29 replies
- 2k views
- 1 follower
-