ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடடேசனுடன் நேற்று செவ்வாய் காலை நடைபெற்ற மற்றொரு சந்திப்பை அடுத்து த.தே.கூட்டமைப்பின் எம்.பிக்கள் கொழும்பு திரும்பினர். கடந்த வியாழன் பிற்பகல் வன்னியில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட எம்.பி கி.சிவநேசன் அவர்களின் இறுதிக் கிரிகைகளுக்காக கொழும்பிலிருந்து கூட்டமைப்பு எம்.பிக்கள் 13 பேர் வன்னிக்குச் சென்றனர். ஞாயிறு முற்பகல் மல்லாவியில் நடைபெற்ற இறுதிக் கிரியைகளின் பின்னர் கூட்டமைப்பு எம்.பிக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். திங்கள் இவர்கள் பொது அமைப்புக்கள் பலவற்றுடன் சந்திப்புக்களை நடத்தியதுடன் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது. மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும், பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப…
-
- 6 replies
- 1.9k views
-
-
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவற்றுக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் கம்பஹாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரினால் சேதமடைந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் வாகனங்கள் பெருவாரியாக கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றில் லான்ட் குரூஸர், லான்ட் ரோவர், இன்ரர் கூலர், குண்டு துளைக்காத வாகனங்கள் ஆகியவை அடங்கும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட சேதமடைந்த வாகனங்கள் கம்பஹா மாவட்டத்தில் திர…
-
- 7 replies
- 1.9k views
-
-
வன்னியில் இரண்டரை லட்சத்திற்கும் குறைவான மக்களே இருக்கின்றனர் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இராணுவக்கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியில் 2 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் குறைவானவர்களே இருக்கக்கூடும் என அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வன்னியிலுள்ள மக்கள் தொகைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதõவது: என்னால் எண்ணிக்கையைக் கூற முடியாது. ஆனால், நிச்சயமாக இரண்டரை லட்சம் மக்கள் அங்கில்லை. இந்தவிடயத்தில் நான் விஞ்ஞானபூர்வமான ஒரு ஆய்வை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.9k views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியது:- 24 மார்ச் 2011 வன்னியில் இடம்பெற்றஇறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில போர்நிறுத்தம் ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததாக விக்கிலீக்ஸ் தனவல்களை வெளியிட்டுள்ளது. அப்போது இலங்கையின் அமெரிக்கத் தூதராலயத்தில் உயர் நிலை அதிகாரியாக கடமையாற்றிய பீட்டர் பர்லே தனது குறுந் தகவல் மூலம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு இது குறித்த செய்திகளைப் பரிமாறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பட்டுள்ளது. உக்கிரமான இறுதிப் போரின் போது இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு அவசர விஜயம் ஒன…
-
- 5 replies
- 1.9k views
-
-
விமல் வீரவன்ச இதுவரையில் நுகேகொடையில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்தார். விமல் வீரவன்சவிற்கு ................... தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4553.html
-
- 5 replies
- 1.9k views
-
-
முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை மூழ்கடிக்கப்பட்ட டோரா படகில் இருந்த 19 கடற்படையினரின் சடலங்கள் இன்று வரை மீட்கப்படவில்லை என "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.9k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வீர மரணம் அடையவும் தமிழ் இளைஞர்க் தயாராக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார் மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வாழ்த்தி அவர் பேசுகையில், இலங்கை பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனையே அல்ல. ஆனால், இந்திய அரசுக்கு மனமில்லை. தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர். நிலவுக்கு சந்த்ராயன் விண்கலத்தை அனுப்புகின்றனர். ஒரு ஏவுகணையை இலங்கையை நோக்கி திருப்பி நிறுத்தினால் போதும். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடும். ஆனால், இதை யார் செய்வது?. முல்லைத் தீவில் அடைக்கம் புகுந்துள்ள லட்சக்கணக்கான தமிழர்களை இலங…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் - ததேகூவுக்குள் சர்ச்சை வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இ…
-
- 23 replies
- 1.9k views
-
-
'இந்து' என்.ராம் பேட்டி இலங்கையில் பார்த்தது..! போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், 'இந்து' நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ''ஈழத் தமிழர்கள் அடை பட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது...'' என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார். இதையட்டி அவர் வெளி யிட்டிருக்கும் படங்கள் மற்றும் கருத்து களை கடுமையாக விமர்சிக்க ஆரம் பிக்கின்றன, ஈழத் தமிழர் ஆதரவு இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
வடக்கு- − கிழக்கு இணைப்பு முஸ்லிம்கள் தனித்து செல்ல விரும்பினால் ஆதரிக்கவூம் தயார் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் வாழ்விடங்களை தீர்மானிக்கும் விடயத்தில் விட்டுக் கொடுக்க முடியாது ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து பிரிந்தவர்ளை மீள இணைப்பதற்கான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் அந்த இணைவு வெறுமனே பிரிந்தவர்களை ஒன்றிணைப்பதாக அல்லாமல் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன், அர்த்தபூர்வமானதாய் அமைய வே…
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழ் தாய்க்கு... பிறந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – சாணக்கியன் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கா…
-
- 17 replies
- 1.9k views
-
-
மலையகத்தில் தமிழ் தொலைகாட்சி பார்ப்பது இன்றுடன் தடை செய்யப்பட்டுள்ளது. http://www.internationalnewsforum.com/indi...rammes-t6.htm#6
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழர்களின் இதயத்திலே இருந்து கொண்டிருக்கும் தலைவர் பிரபாகரனை எந்த ஆட்சியாளர்களாலும் அடக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய (27) மாவீரர் நாளில்; மாவீரர்களை நினைவு கூருவதற்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழினத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனுடைய 64 ஆவது பிறந்த தின நிகழ்வை வல்வெட்டித்துறை ஆலடியிலுள்ள அவருடைய இல்லத்திலே கொண்டாடுவதற்கு முயற்சியெடுத்திருந்தோம். இதற்கமைய அந்தக் காணியைத் துப்பரவு செய்வதற்கு நான்கு தொழிலாழியை அனுப்பியிருந்த பொழுது அவர்களைக் கடமை செய்ய விடாது த…
-
- 0 replies
- 1.9k views
-
-
சீமான் ‘உருவாக்கும்’ புதிய வரலாறு எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்கள். - சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 25.12.2010,சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான். எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக 1977 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தந்தை பெரியார் அவர்களோ 1973 ஆம் ஆண்டு இறுதியில் இறந்து போய் விட்டார். தான் முதல்வர் ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய்விட்ட பெரியாரைச் சக்கர நாற்காலியில் வைத்து எம்.ஜி.ஆர் எப்படி மேடைக்கு அழைத்து வந்திருக்க முடியும் என்பது நமக்குப் புரிய…
-
- 3 replies
- 1.9k views
-
-
“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.” இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும், “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https:/…
-
- 24 replies
- 1.9k views
-
-
சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன். இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ் உணர்வாளர் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நீங்கலாக ஏனைய இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு' இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். 'வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு' தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் என்பவற்றிலேயே இந்த 700 ஏக்கர் காணிகளையும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்களன்று கொழும்பில் ஜனாதிபதி செ…
-
- 38 replies
- 1.9k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....b51c68001e7e0e5
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னி மீது இறுகி வரும் சிறீலாங்காவின் பொருளாதாரத்தடை. அத்தியாவசிய உணவுப் பொருட்களிற்கு அதிகரித்து வரும் தட்டுப்பாடு. http://www.ltteps.org/?view=2129&folder=2
-
- 6 replies
- 1.9k views
-
-
உங்கள் நன்றிகளை கலைஞருக்கு கீழ்வரும் மின்னஞ்சல்கள் மூலமாக தெரிவிக்கலாம். cmcell@tn.gov.in thedmk@vsnl.com
-
- 7 replies
- 1.9k views
-
-
கடந்த சில காலங்களிற்கு முன் வீரச்சாவடைந்த பெண் போராளிகள் சிங்கள இனவெறி இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்பட்டது பற்றிய செய்தி சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது நினைவிலிருந்தால் அதன் இணைப்பை அறியத்தரமுடியுமா ( english description ) நன்றி
-
- 3 replies
- 1.9k views
-
-
சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ஆவது நினைவு தினம் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலையின் 28ஆவது ஆண்டு நீங்காத நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி சந்தி முன்பாக இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார். சத்துருக்கொண்டான் படுகொலையானது 1990 செப்டம்பர் மாதம் 9 திகதியன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் பகுதியில் தங்கியிருந்த 184 தமிழ் மக்களை ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட …
-
- 3 replies
- 1.9k views
-
-
அச்சுவேலியில் புதிய கலாச்சாரம் - பொங்கல் தாத்தாக்கள் உலாவினார்கள் 2011-01-18 03:47:19 தைப் பொங்களுக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை அச்சுவேலிப் பகுதியில் பொங்கல் தாத்தாக்கள் என பலர் உலாவியதாக தெரியவருகின்றது. சில இளைஞர்கள் ''பொங்கள் தாத்தா'' என்ற வேடங்களில் அச்சுவேலிப் பகுதியில் ஆடிப் பாடி வீதி வழியே வந்துள்ளார்கள். இவர்களைக் கண்டு ஏராளமானோர் திரண்டு வேடிக்கை பார்த்துள்ளார்கள். சிலர் இவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியதாகவும் தெரியவருகின்றது. வேறு சிலர் இவர்களின் நடத்தையை கண்டிக்க முயன்றுள்ளார்கள். பாரம்பரிய கலாச்சார நிகழ்வை இவ்வாறு ஏளனம் செய்கின்றது போல் நடக்கின்றார்கள் என சிலர் இவ் இளைஞர்களைப் பற்றி விமர்சனம் தெரிவித்துள்ளார்கள. newjaffna.com/
-
- 3 replies
- 1.9k views
-
-
[Wednesday, 2011-08-24 23:27:55] கிளி நொச்சி பாரதி புரத்தில் மர்ம மனிதர்கள் ஆயுதங்களுடன் நிர்வாணமாக உலாவுகின்றனர். இதனால் மக்கள் பீதியிலும் குளப்பத்திலும் உள்ளனர். என்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்ததை அடுத்து ஆளும் தரப்பினர் அக்கூற்றுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பியான எஸ். ஸ்ரீதரன் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார். மலையகத்தில் ஆரம்பித்த மர்ம மனிதனின் பீதி கிழக்கிற்கு சென்று தற்போது வடக்கிற்கு வியாபித்துள்ளது. மர்ம மன…
-
- 1 reply
- 1.9k views
-