ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
[ சனிக்கிழமை, 03 மார்ச் 2012, 05:21.33 PM GMT ] கடந்த 2007ம் ஆண்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் மனிதநேய செயற்பாட்டாளர்களும் பயங்கவாதத்திற்கும், போராட்டத்திற்கும் உதவினார்கள் என்று சிறைப்பிடிக்கப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு 2009 இறுதிப் பகுதியில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு நவம்பர் 23ம் திகதி 7 வருடம், 5 வருடம், 4 வருடம் எனவும் சிலர் நிரபராதிகள் என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் செயற்பாட்டாளர்களும் ஒரு பயங்கரவாதப் போராட்டத்திற்கு உதவவில்லை என்றும் அது மனிதநேயத்துடன் உலக சட்ட விதிகளுக்கு உட்பட்டே பணியாற்றியது என தமிழர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியதுடன் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாது மேல் முற…
-
- 21 replies
- 1.9k views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது. கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி …
-
- 15 replies
- 1.9k views
-
-
வன்னியில் ஏற்பட்ட பேரழிவுக் கொடூரங்களினால் துடித்துப் போய்க் கலங்கி நிற்கின்றது தமிழினம். தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற அவலம் ஒருபுறம். அநீதி இழைத்த தரப்புக்களைத் தட்டிக் யேட்க வக்கில்லாமல் மௌனித்திருக்கும் சர்வதேசம் குறித்து மறுபுறம் பெருவிசனம். வெஞ்சினம் மனதுக்குள் குமுறுகின்றது. துன்ப துயரங்களோடு அதனையும் சகித்துப் பார்த்திருப்பதைத் தவிர தமிழினத்துக்கு வேறு மார்க்கம் என்னதான் உண்டு? ஆனாலும் விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத் தின் பேரில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டமையைப் பார்த்தி ருக்க மாட்டோம் என்றும் மக்களைக் கொன்றொழிக்கக் காரணமானோர் சர்வ தேசச் சட்டங்களின் விசாரணைகளில் இருந்து தப்பிப் பிழைக்க அனுமதிக்க மாட்டோம் எ…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்யலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் கொள்கையான " எம்மால் முடியும்" எனும் வாசகத்தை இலங்கையிலும் முயற்சித்து, பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்களை தோற்கடிக்க முடியும் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையை அரசியல் தீPர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இதன் மூலம் வன்னியில் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்லக்கூடிய வழி தோன்றும் எனவும் பிளேக் தெரிவித்தார். â…
-
- 11 replies
- 1.9k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதென்று கூட்டமைப்பினர் மத்தியில் தெரிவித்துள்ளார் அதன் தலைவர் இரா.சம்பந்தன்.நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாதப்பிரதிவாதங்களை செவிமடுக்காமலேயே மைத்திரபாலவிற்கு ஆதரவளிப்பதென சம்பந்தன் முடிவெடுத்துவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் மருத்துவத்துக்காகத் தெரிவித்து சம்பந்தன் இந்தியா பயணமாகியிருந்தார். நேற்று நாடு திரும்பிய அவர், ஏனைய உறுப்பினர்களை அழைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவளிப்பதாகவும் அதற்காக அனைவரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தியு…
-
- 28 replies
- 1.9k views
-
-
சீன – அமெரிக்க – இந்திய உறவுகளின் பண்புகள் – ‘தாராள சனநாயக அரசியல் சமுத்திரத்தில் நீந்தக் கற்றல்’JUL 25, 2015 | 8:23by புதினப்பணிமனைin ஆய்வு கட்டுரைகள் எந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தது. சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி. தாராள சனநாயகவாத கருத்தியலின் வாழ்க்கைப் போராட்டத்தின் தற்போதைய மைல் கல்லாக, சீன வர்த்தக பொருளாதார ஆக்கிரமிப்புவாதத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மேலைத்தேய நகர்வுகள் இருக்கின்றன. சீன பொருளாதார வளர…
-
- 0 replies
- 1.9k views
-
-
[21 - January - 2007] [Font Size - A - A - A] மட்டக்களப்பு வாகரையை நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை கைப்பற்றிய படை யினர் நேற்று கதிரவெளி மற் றும் வெருகல் பகுதிகளை கைப்பற்றியதன் மூலம், திருகோணமலைக்கும் மட்டக் களப்புக்கும் இடையிலான `ஏ-15' தரைவழிப் பாதை திறக்கப் பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. திருகோணமலை- மட்டக் களப்பு வீதியில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியிருந்த கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியையும் படையினர் நேற்று பிற்பகல் கைப்பற்றியதன் மூலம், இந்தப் பிரதேசங்களில் நிலை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் கதிரவெளி யின் மேற்குப் பக்கமாகவும் மாவிலாறின் தெற்குப் பக்கமாகவும் பின்வாங்கிச் சென்றதாகவும் படைத்தரப்பு நேற்றிரவு தெரிவித்தது. கதிரவெளி மற்றும் வெருகல் பக…
-
- 3 replies
- 1.9k views
-
-
சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன். பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கே…
-
- 33 replies
- 1.9k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெளியேற்றம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுடன் இனிவரும் காலத்தில் இணைந்து செயற்படாது கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 2004 ம் ஆண்டும் அதன் பின்னரும் அது செயற்பட்ட அடிப்படையில் இருந்து விலகிச்சென்றதன் காரணமாகவே இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா…
-
- 22 replies
- 1.9k views
-
-
புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பரப்புரையா?: லக்ஸ்மன் செனிவிரட்ன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்க ஊடகங்கள் பரப்புரை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: குடும்பிமலை தொடர்பாக ரணில் இன்று பேசியதை அரச ஊடகங்கள் திரிபுபடுத்தி பிரசாரப்படுத்தி வருகின்றன. 1993 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு அன்றைய பிரதமர் ரணில்தான் தலைமை தாங்கினார். குடும்பிமலை கைப்பற்றப்பட்டது இது முதல் தடவை போல கூறுகின்றனர்.…
-
- 3 replies
- 1.9k views
-
-
அன்றும் போராளி இன்றும் போராளி - சஞ்சயன் அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தே…
-
- 12 replies
- 1.9k views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன்கேணி வீதயில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நிர்வாக செயலாளருமான மாவை சேனாதிராசா திறந்துவைத்தார். முன்னதாக வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் அலுவலக பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் கட்சயின் அலுவலகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயக மூர்த்தி, சுமந்திரன் ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் நாடாள…
-
- 8 replies
- 1.9k views
-
-
போர்குற்ற ஆவணங்களை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கலாம்-எம்.எ.சுமந்திரன் http://youtu.be/Lx1YUwXM84M?list=UUgnFSj7jQffD5V5m05j4dPw
-
- 27 replies
- 1.9k views
-
-
தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.அதைவிடவும் மேலாக சிறந்த ஊண்மையான தமிழீழ ஆதரவாலர். அவ்ருடைய நேர்காணல் இங்கே. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/22135.html
-
- 6 replies
- 1.9k views
-
-
வெள்ளி 04-01-2008 18:58 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவரீதியிலான தீர்வா? இந்தியா சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, சிறீலங்காவின் தேசிய பிரச்னைக்கு இராணுவரீதியில் தீர்வைக் காண முடியாது என இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணவ் முகர்ஜி தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு அதிகாரத்தை பராதீனப்படுத்துவதற்கும், பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கும் இந்தியா தனது ஒத்துழைப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதிபர் மகிந்த ராஜபக்சவால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழு அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை மிக விரைவில் முன் வைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரணவ் …
-
- 4 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தரையிறங்கியிருக்கலாம் எனவும் இந்த அணியின் நகர்வின் போதே அலம்பில் பகுதியில் கடற்சமர் இடம்பெற்றதாகவும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 'லக்பிம' ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: முல்லைத்தீவு கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த சனிக்கிழமை (04.04.09) இரவு 11:45 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகளை அவதானித்துள்ளனர். இந்த படகுகள் வெல்லாமுனையில் இருந்து முல்லைத்தீவுக்கு வடக்காக நோக்கிச் சென்று கொண்டிருந்தன. படகுகள் மீது வயர் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதன் போது இரு படகுகள் சேதமடைந்த போதும் ஏனைய …
-
- 3 replies
- 1.9k views
-
-
சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ். சென்றார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது. அத்துடன், வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் நேரில் சென்று காண்காணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01…
-
- 15 replies
- 1.9k views
-
-
வன்னி மக்களின் இன்றைய நிலை.... யார் இருக்கா இவங்களுக்கு...??! புலம்பெயர்ந்த சொந்தங்களே உங்களை விட்டா யார் இருக்கா இவங்களுக்கு..??! எதிரியை விரட்டி அடிக்கும் பணியும் இம்மக்களை பாதுகாக்கும் பணியுமாக இரட்டைப் பணி புலம்பெயர்ந்தவர்களது பொறுப்பில். பொறுப்புணர்ந்து செயற்படுங்கள்..! விரைந்து செயற்படுங்கள்..! படங்கள்: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26925
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழ்த் தேசிய எச்சங்களைச் சிதைக்கும் முயற்சியில் பொபி – வித்தியாதரன் கூட்டுச் சதி! April 1st, 2011 யாழ் செய்தியாளர் போராட்டப் பின்னடைவின் பின்னர் எமது தேசம் மறுமுகங்கள் பலவற்றை நாளாந்தம் கண்டுகொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அதிகாரப் போட்டி, சுயநலம், மாவீரர்களைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவது, விடுதலைப் போராட்டத்தினை விமர்சிப்பது என்ற போர்வையில் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது என்று பலரது மறுமுகங்கள் வெளிப்பட்டவண்ணமே உள்ளன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் சுவடுகளைப் பின்பற்றி அரசியல் செய்யத் தலைப்பட்ட சிலரது முகங்களை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு உணரப்பட்டமையாலும், சரியான ஆதாரங்கள் கிடைக்கப்…
-
- 0 replies
- 1.9k views
-
-
நளினியைச் சந்தித்த பிரியங்கா, தாங்களை சந்திக்காதது ஏன் என்று குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜீவை கொன்றவர்களை ஒரு போதும் மன்னிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குண்டு வெடிப்பில் 16 பேர் ராஜீவுடன் சேர்ந்து உயிரிழந்துள்ளார்கள். செங்கை மேற்கு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முகமது இக்பால், ராஜீவை கொல்ல வைக்கபட்ட வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்தார். அவரது மனைவி நசீம் பானு மற்றும் மகன் ஜாவித் இக்பால ஆகியோர் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இக் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நசீம் பானு கூறியுள்ளார…
-
- 2 replies
- 1.9k views
-
-
விடயம்: சிறீலங்கா சனதிபதியின் வத்திக்கான் பயணம் நோக்கம்: சிறீலங்கா சனதிபதி எதிர்வரும் வெள்ளி 20.04.07ல் வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிறீலங்காவின் மனிதவதை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவன ஈர்ப்பினைக் கோரும் நடவடிக்கை. படுகொலைகள் - காணமல் போதல் உட்பட்ட மனிதவதைகளை உடனடியாக சிறீலங்கா நிறுத்தல் வேண்டுமெனக் கோரியும், சர்வதேசக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளல், பயங்கரவாத தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம், ஏ-9 வீதி மூடப்படல் போன்ற விடயங்களை நீக்கும் உறுதிமொழியை சிறீலங்காவிடமிருந்து புனித பாப்பரசர் கோரல் வேண்டுமெனக் வேண்டுதல். வழிமுறை: புனித பாப்பரசருக்கு நேரிடையாகவும், வாழும் நாடுகளில் உள்ள வத்திக்கானிற்கான தூதுரகம்…
-
- 5 replies
- 1.9k views
-
-
வலிகாமம் வடபகுதியிலுள்ள காணி விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் சாதகமாகக் கூறுகின்றது. ஆனால், நேரில் செல்லும் போது இராணுவம் மக்களை அனுமதிக்க மறுக்கின்றது. இதனால், வலிகாமம் வடக்கைப் பொறுத்தவரையில் உண்மை நிலை என்ன என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் யரழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதையிட்டு மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். வலிகாமம் வடக்கில் 100 நாட்களில் 1100 ஏக்கர் காணியை விடுவிக்கவிருப்பதாக கூறப்பட்டது. மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அமைவாகவே இத…
-
- 1 reply
- 1.9k views
-
-
குமரிகளின் குத்தாட்டத்தால் சூடு பிடித்த யாழ் உள்ளூராட்சிசபை தேர்தல் பிரசாரம்! வியாழக்கிழமை, 21 ஜூலை 2011 19:14 யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தரப்பு சார்பில் பெருமெடுப்பில் யாழ் குடாநாட்டில் பிரச்சாரங்கள் இடம்பெற்றது. குறிப்பாக அமைச்சர்களின் படையெடுப்பு, ஜனாதிபதியின் பிரசன்னம் போன்ற நடவடிக்கையினால் யாழ் குடாநாட்டு தேர்தல் களம் என்றும் இல்லாதாவாறு களைகட்டி இருந்தது என்று கூறலாம். http://youtu.be/yJlAgOmm-iY குறிப்பாக எவ்வாறாவது உள்ளூராட்சி சபைகளினை கைப்பற்றி விடவேண்டும் என்னும் நோக்கில் ஆளும் தரப்பு வெவ்வேறு வகையான பிரச்சார உத்திகளினை கையாண்டு இருந்தது. குறிப்பாக யாழ் நகரின் முன்னணி நகரங்களில் இசை வாகன நிகழ்சிகளினை நடத்தி கவர்ச்சி…
-
- 11 replies
- 1.9k views
-
-
தலைவர் பிரபாகரனும் நடேசனும் உரையாற்றும் காணொளி எதுவும் வெளியாகவில்லை: புலிகளின் வட்டாரங்கள் மறுப்பு ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 சனவரி 2009இ 10:45 பி.ப ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும்இ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போதுஇ அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். "டெய்லி மிரர்" நாளேட்டில் நேற்று சனிக்கிழமை வெளியாகியிரு…
-
- 0 replies
- 1.9k views
-
-
தனியரசே முற்றுப்புள்ளி -வேலவன்- 'புலிகளின் குரல்" வானொலி நிறுவனம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலானது ஒரு 'போர்குற்றம்" என எல்லைகளற்ற ஊடக அமைப்புக் கூறியிருக்கின்றது. எவ்வித முன்னெச்சரிக்கையுமற்று இவ்வாறு ஒரு ஊடக நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது இன்று உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையிலுள்ள ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இந்தத் தாக்குதல் குறித்துச் சிறிலங்கா அரசாங்கம் எந்த விளக்கத்தையும் கொடுக்கலாம். அதனைச் சர்வதேசம் மௌனமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இத்தாக்குதல் மூலம் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எதனைச் சாதிக்க முயன்றார்களோ அதனை அவர்களால் செய்துவிட முடியவில்லை. அதாவது தமிழ்மக்களின் விடுதலைப் போ…
-
- 2 replies
- 1.9k views
-