ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 1.7k views
-
-
உயிரினும் மேலான தாய்நாடு இன்று உடலங்கள் எரிகின்ற பேய்வீடு என் மண்ணில் என் நாட்டில் எந்தன் சூரியனை பார்க்க முடியுமா ? மக்கள் அரங்கத்தில் ஒரு மகத்தான பதில் http://yarl.com/
-
- 3 replies
- 1.7k views
-
-
லண்டனிலிருந்து மற்றுமொரு பாடல்..................... தமிழ் செல்வன் அண்ணா பாடலை இங்கே அழுத்தி கேளுங்கள்
-
- 4 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவுக்குள் மூன்று இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரவேசிக்க உதவியதாக கூறப்படும் ஒருவரை அமெரிக்க எல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் நேற்று அமெரிக்காவின் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்செய்யப்பட்டுள்ளனர். கனடாவைச்சேர்ந்த தமிழர் ஒருவரே அமரிக்க எல்லைகாவல் படையினரால் மெக்கலன் வானூர்தி தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட மூவரும் அமெரிக்க காவல்துறையினருக்கு வழங்கிய தகவலில், தாம் 32 ஆயிரம் டொலர்களை அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்காக செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.தாம் கனடா, மெக்சிக்கொ போன்ற நாடுகளின் ஊடாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கும் திட்டத்தை கொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே…
-
- 0 replies
- 1.7k views
-
-
இடத்தை சொல்லுங்கோ நானும் போறன்; அசடுவழிகிறார் றெமீடியஸ் யாழ்ப்பாணத்தில் விபச்சாரிகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் நானும் போக ஆசைப்படுகின்றேன் என றெமீடியஸ் சபையோரைப் பார்த்துக் கேட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. யாழ். மாநகரசபையின் மே மாதத்திற்கான மாதாந்தக் கூட்டம் இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது யாழ்.மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் தொடர்வதாக எதிர்கட்சியினரால் கேள்விகள் எழுப்பப்பட்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபையில் விவாதங்களும் நடைபெற்றன. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் சபையில் றெமீடியஸ் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகளில் விபச…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை இராணுவப்படைத் தளபதி சரத் பொன்சேகா யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிடும் போது முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 162,000 துருப்பினர் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவப் படையினர் இவ்வாறான தகவல்களின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை, எஞ்சியிருக்கும் போராளிகளின் தொகை என்பன தொடர்பில் ஓர் எண்ணிக்கை விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாக அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாள் தோறும் ஊடகங்களுக்கு வழங்கும் செவ்விகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 20ம்…
-
- 0 replies
- 1.7k views
-
-
55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்..! கிளிநொச்சியில் சம்பவம்.. கிளிநொச்சி- அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர் ஆலயத்தை இடித்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது அக்கராயனில் கடந்த நான்கு ஆண் டுகளுக்கு மேலாக குறித்த ஆலயம் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வந்தன. ஆலயத்தின் உரிமையாளர் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற கட்டட ஒப்பந்தக்காரரிடம் 55 இலட்சம் ரூபா நிதியை வழங்கி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்நிலையில் ஆலயத்தின் உரிமையாளர் கனடாவிலிருந்து அக்கராயனுக்கு வந்து ஆலயத்தின் கட் டுமானங்களைப் பார்வையிட்ட போது…
-
- 13 replies
- 1.7k views
-
-
யாழில் சிறிலங்கா இராணுவத் தளபதி [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 03:00 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டார். யாழில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து யாழ். தளபதி ஜி.ஏ. சந்திரசிறீ மற்றும் படையணிகளின் தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி அறிவுறுத்தல்களை விடுத்ததாக சிறிலங்கா இராணுவ தலைமையகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம்
-
- 0 replies
- 1.7k views
-
-
ராவணன் வெளியிட இலங்கையில் எதிர்ப்பு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை வெளியிட இலங்கையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இம்மாதம் நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின் எதிரொலியாக பிரபல நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐய்வர்யா ராய், ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழக நட்சத்திரங்கள் முற்றிலும் இலங்கை பயணத்தை தவிர்த்தனர். இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படம் திரையிடப்படுவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை…
-
- 6 replies
- 1.7k views
-
-
உள்ளூர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட த.தே.ம.முன்னணி பிரமுகர், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரேமதாசா மற்றும் பசிலிடம் பணம் பெற்றதாகக் கூறிய விடயம், சமூக வலைத்தளங்களில் மிகுந்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் மக்களின் பனியிலும் குளிரிலும் க~;டப்பட்டு சம்பாதித்தது பொருளாதாரத்தால் போசித்த விடுதலைப் போராட்டத்தை, தமிழ் தாய்மார் தமது கழுத்தில் கிடந்த தங்கத்தைக் கொடுத்து தாங்கிய போராட்டத்தை, இளைஞர்கள் தங்கள் உயிரையே கொடுத்து நடாத்திய போராட்டத்தை, பசிலிடமும், பிரோமதாசாவிடமும் பணம் பெற்று நடாத்திய போராட்டமாக த.தே.மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் தெரிவித்த விவகாரம் புலம்பெயர் தேசங்களில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ்…
-
- 5 replies
- 1.7k views
-
-
கௌரவ சபாநாயகர் அவர்கட்கு ! நாடு கடந்த அரசின் வெளிவிவகார கெளரவ அமைச்சர் தயாபரன் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை.நாடு கடந்த அரசின் வெளிவிவகார அமைச்சராக திரு தயாபரன் அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த அரசாங்கத்தின் ஓர் சக்கிவாய்ந்த நபராக வலம் வருகின்றார். வெளிவிவகார அமைச்சு மிகவும் முக்கியமானது. உலக அரங்கில் வெளிவிவகார அமைச்சர்கள் ஆற்றும் பணிகளை நாம் கண்ணூடு காண்கின்றோம். ஏன் சிறி லங்காவின் வெளிவிவகார அமைச்சர்கள் அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்க அயராது பாடு படுவதையும் நாம் காண்கின்றோம். அவ்வாறான ஒரு பதவியில் தாம் வீற்றிருப்பது பொருத்தம் அற்றது என்ப�தனை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களே ஏற்றுக் கொள்வார் என்ற அடிப்படையில் பொருத்தமற்ற ஒருவர் அப்பதவியில் நீடிப்பது தமிழீழத்…
-
- 11 replies
- 1.7k views
-
-
அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே விக்கிரமபாகு செய்த பாவத்துக்குப் புண்ணியம் தேடி அலையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது கரிசனை இருந்தால், உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்கட்டும். அதுவே அவர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார் தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினரும், நவசமசமாஜக் கட்சியின் செயலாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன. வன்னியில் அரசு நடத்திய இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக மே மாதம் 18ஆம் திகதியை அரசு பிரகடனப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். “பாவபுண்ணியம் தேடி மரம் நடுவது போன்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் பரிகாரம் வழங்கவேண்டும். ஏ…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப் பதவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை எனக்கு உள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி…
-
- 11 replies
- 1.7k views
-
-
எண்பது வயது நிரம்பிய மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஒரு தாய்க் கிழவி, மன நிலையும் கூட அத்தனை கட்டோடு இல்லாத ஒரு முதிர் வயதுப் பெண்மணி, இவரால் ஒரு தேசத்திற்கு என்ன சீர்குலைவு ஏற்படப் போகிறது, மன்மோகனும் அமெரிக்க நிறுவனமும் போட்டுக் கொண்டிருக்கிற அணு உலைச் சீர்கேடுகளை விடவும் இந்த வயதான தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? I P L கிரிக்கெட் விளையாட்டு என்கிற பெயரில் நடைபெறும் திரை மறைவு ஊழல்களை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு இழுக்கு வந்து விடுமா? உலகக் குடி உரிமைச் சட்டங்கள் யாவற்றிலும் மருத்துவ உதவி கேட்டு வர…
-
- 4 replies
- 1.7k views
-
-
இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது பல கேள்விகளும், பழமொழிகளும் நாடகங்களும் மனதில் தோன்றுகின்றன. ஆனால் இவையாவற்றையும் எழுதுவதால் பல பக்கங்கள் எழுதுமளவுக்கு விடயங்கள் உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் நாம் யாவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ““வெற்றி வந்து எம்மை அடையும் முன்னர் அதைக் கொண்டாடுவது மிகத்தவறு'' ஆகையால் யதார்த்தங்களை முன் வைத்து இக் கட்டுரையை எழுத முனைகிறேன். ஐ.நா. மனித உரிமை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியது உண்மை. அதே சபையில் கியூபா, சீனா, பாகிஸ்தான் என்பன இலங்கைக்காக வக்காலத்து வாங்கியதும் உண்மை. அதனைத் தொடர்ந்து இலங்கையின் ஐ.நா. ஜெனீவா தூதுவராலயத்தினால் ஐ.நா. மண்டபத்தில் ஓர் பிரசாரக் கூட்டம் நடத்தி அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு கொழும்பிலிருந்து…
-
- 11 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உட்பட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர். இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார். அவர் 8 பேர் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுவதாகவும், பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அ…
-
- 9 replies
- 1.7k views
-
-
பெரும் ஆப்பாக வருகின்றது ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை 28.08.2008 இலங்கை நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக அண்மையில் இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நகல் அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயவிருக்கின்றது. அதன் பின்னர் இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியப் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, இங்கிருந்து புறப்பட முன்னர் தனது அவதானிப்புகள் குறித்துப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் மேலோட்டமாகத் தகவல் வெளியிட்டிருந்தது. அப்போது அப்பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள் அவற்றுக்குரிய இராஜதந்திர மொழியில் அளவீ…
-
- 4 replies
- 1.7k views
-
-
: இலங்கை அரசு பலமிக்க ஒரு அமைப்புடன் மோதுகின்றது - ரஷ்யா Wed May 06, 2009 1:24 pm இலங்கை அரசாங்கம் வலுவானதும், சவால்மிக்கதுமான ஓர் அமைப்புடன் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ரஸ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ரஸ்யா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயாக பயன்படுத்தி வருகின்றமை பரகசியமான உண்மை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் புதிய தலைவரும், ரஸ்ய பிரதிநிதியுமான விட்டாலி சுருக்கின் தெரிவித்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=7117
-
- 3 replies
- 1.7k views
-
-
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற மோதல்களில் 4,335 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுபாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 399 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(ஜூன்19) வடக்கில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு படையினரும், 26க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சு புதிய புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. நன்றி : www.lankadissent.com
-
- 12 replies
- 1.7k views
-
-
மகிந்தவின் நம்பிக்கையான சண்டியர்களிடையே மோதல் ஒருவர் பலி மற்றவர் படுகாயம் கொழும்பில் மகிந்த மற்றுமு; கோத்தபாயவின் நம்பிக்கைக்குரிய சண்டியர்களில் இருவரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரா மற்றும் துமிந்த சில்வா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மகிந்தவின் ஆலோசகராகச் செயற்பட்டு வந்த பாரத லக்ஸ்மன் பிNருமச்சந்திரா உயிரிழந்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல போதைவஸ்து வியாபாரியுமான துமிந்த சில்வா காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் துமி;நத சில்வாவிற்காக கோத்தபாய றாஜபக்ச நேரடியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
- 2 replies
- 1.7k views
-
-
கனேடிய சிங்கள விகாரை மீது பெட்றோல் குண்டு தாக்குதல்..... மேலதிக விபரம்.. அறியத்தரவும்.... http://www.thestar.com/gta/crime/article/635432 ................ . . .... .... .. . ... faked i guess... . . .
-
- 5 replies
- 1.7k views
-
-
ஐயா சொன்னதில் ஒரு பொய் ஒரு உண்மை! நாங்கள் அப்போது இலங்கையில் மவுண் லவினியா என்னும் இடத்தில் குடியிருந் தோம். அது தலைநகரத்திலிருந்து சிறிதுதூரத் தில் இருந்ததால், அங்கே கொழும்பில் இருந்த வசதிகள் கிடையாது. உதாரணம், குழாய் தண்ணீர் இல்லை, கிணற்று நீர்தான். அவரவர் வீடுகளில் கோழிகளும் ஆடுகளும் வளர்த்தார்கள். பின்னால் வாழைத் தோட்டம் போட்டார்கள். முன்னால், ஈரப்பிலா மரத்தையும் கறிவேப்பிலை மரத்தையும் ஒருவரும் நட வில்லை, அவை தானாகவே வளர்ந்தன. நாங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் ஒரு சிங்களவர், பெயர் பீரிஸ். அவர் எப்போதும் தலையிலே ஆமை ஓட்டினால் செய்த வளைந்த சீப்பு ஒன்றை அணிந்திருப்பார். ஏதோ தலையைச் சீவும்போது பாதியிலேயே அவசர வேலை ஒன்…
-
- 1 reply
- 1.7k views
-
-
அனுராதபுரம் மாவட்டம் பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கட்டிய பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண்மீது இன்று சனிக்கிழமை காலை தமிழீழ விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 6.30மணியளவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகளினால் காவலரண் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள படைத்தரப்பினர் இராணுவ சீருடையில் தமது பகுதியை கடக்க முயன்ற விடுதலைப்புலிகளை தாம் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாம் மேற்கொண்ட தாக்குதலில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தமது தரப்பில் பெ…
-
- 0 replies
- 1.7k views
-
-
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதையிட்டு ஆராய்வதற்காக இன்று கூடிய தமிழ்க் கூட்டமைப்பின் உயர் பீடம் இது தொடர்பில் எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதளவுக்கு கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், அதனால் கூட்டம் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்க் கூட்டமைப்பு பகிஷ்கரித்தபோதிலும், கிழக்கு மாகாண சபைக்கு எதிர்வரும் மே மாதத்தில…
-
- 5 replies
- 1.7k views
-
-
வடமராட்சியில் இளைஞர் அணியினரால் காவல்துறை அதிகாரி கடத்தல். வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி கப்பப்பணம் அறவிடும் சிறீலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் இளைஞர் அணியினரால் கடத்தப்பட்டுள்ளார். இன்று நெல்லியடி சிறீலங்கா காவல் நிலையத்திற்குச் சென்ற இளைஞர் அணி கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரியைச் சந்தித்து பிறிதொரு இளைஞர் அணியுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தமக்குச் சார்பாகத் தீர்த்துத் தருமாறு வலியுறுத்தியிருந்தனர். அதற்கு பெருந்தொகை பணத்தினை கப்பமாக காவல்துறை அதிகாரி கேட்டிருருந்தார். இதனையடுத்து அருகில் உள்ள மதுபானசாலைக்கு காவல்துறை அதிகாரி இளைஞர் அணியினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிற்றூர்தி ஒன்றில் காவல்துறை அதிகாரி கடத்திச் செல்லப்பட்…
-
- 2 replies
- 1.7k views
-