ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143570 topics in this forum
-
http://www.freewebs.com/tamiljaguar/theproblems.htm :shock:
-
- 8 replies
- 4.3k views
-
-
ராமநாதபுரம்: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு காண வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியா கெடு விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பிரச்சினை குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேச வேண்டும். இங்கு விவாதிக்காமல் அப்பிரச்சிøயை வேறு எங்குமே விவாதிக்க முடியாது. சமீபத்தில் கடலூருக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூட, அயர்லாந்து, போஸ்னியா பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு காணப்பட்டது போல இலங்கைப் பிரச்சினைக்கும் அமைதியான, சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தார். இதை…
-
- 8 replies
- 1.9k views
-
-
தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்சவின் அடிவருடிகள் தமது பெறுமதியான ரேஸ் பந்தய கார்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த 31ம் திகதியே 4 ஆடம்பர கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, சமையல் எரிவாயு ஒப்பந்த பேரங்களுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பிரதான அதிகாரிகள் மூல கோப்புகளை எதிர்க்கட்சிக்கு கிடைக்கச் செய்து விட்டு நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் 9ம் 10ம் திகதிக…
-
- 8 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமன பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக இந்த பொருளாதார நெருக்கடி உருவாகும். வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவது ஆரம்பிக்கப்படும். வெளிநாட்டு கடன் திரும்ப செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மீதமாகியுள்ள அந்நிய செலாவணியை பயன்படுத்தியே அரசாங்கம் அத்தியவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகிறது. நாட்டில் காணப்படும் தற்போதை…
-
- 8 replies
- 890 views
- 1 follower
-
-
June 15, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. இந்தநிலையில், பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும்…
-
- 8 replies
- 1.6k views
-
-
பாலச்சந்திரன் ஒளிப்படங்கள்: நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை - சல்மான் குர்சித் [ புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013, 00:11 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களில் வெளியான பாலச்சந்திரனின் ஒளிப்படங்கள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, “சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகனின் ஒளிப்படங்களைப் பார்த்தேன்…
-
- 8 replies
- 677 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாத இந்திய மத்திய அரசு, இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது என "எக்கணமிக் ரைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை புது டில்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது, ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில் அனைத்துலக விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரதமர் மன்மோகன் சிங…
-
- 8 replies
- 776 views
-
-
பிரபாகரன் தாயாருக்கு தமிழகத்தில் சிகிச்சை: நடவடிக்கை எடுப்பதாக கலைஞர் அறிவிப்பு பிரபாகரன் தாயார் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள். …
-
- 8 replies
- 1.6k views
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் 'நாங்கள் மிக வெட்கத்துடனும் மனக்கஷ்டத்துடனும்தான் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த பட்டம் பதவி, சொகுசு வாழ்க்கைக்காகத்தான் நாம் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம் என்று எவராவது நினைத்தால் அது அவரவர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது.' இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 'ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி உதவி பெறும் 330 வறிய குடும்பங்களுக்கும் 15 பள்ளிவாசல்களுக்கும் ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 30 பேருக்கும் இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அல் அஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.…
-
- 8 replies
- 912 views
-
-
சுப்பிரமணியம் சுவாமி குறித்து இந்தியா அவதானமாக இருக்க வேண்டும்! - எச்சரிக்கிறது சர்வதேச ஊடகம் [sunday 2014-08-24 09:00] சுப்ரமணியம் சுவாமியினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இந்திய அரசாங்கம் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச இணையத்தளம் ஒன்று எச்சரித்துள்ளது. இந்தியாவின் எந்த அதிகாரமும் இல்லாமல் அவர் இந்தியா சார்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர், பாகிஸ்தான் மற்றும் சீனா தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்துக்கள், இந்தியாவின அடிப்படை கொள்கைக்கு புறம்பானவை. இலங்கை தமிழர்கள் விடயத்திலும், தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் விடயத்திலும் அவர் வெளியிடுகின்ற கருத்துக்கள், இந்திய மத்திய அரசாங்கத்துக்…
-
- 8 replies
- 467 views
-
-
லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுத்தல்! adminJune 21, 2023 லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ஆதரவற்றோரின் வாழ்வை வளப்படுத்தல், அரசியல் தீர்வு என்பன சமாந்தரமாக நகர்த்தப்படல் வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ள லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அது குறித்த தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியுடனான உரையாடலில் வலியுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஆளும் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது நல்…
-
- 8 replies
- 756 views
-
-
இலங்கை ராணுவத்திடம் பாலசந்திரன் சிக்கியது எப்படி.....???? ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள். உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்ம்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த …
-
- 8 replies
- 1.7k views
-
-
02.10.1995 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிக் கலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இளநிலா 15ம் ஆண்டு நினைவு வணக்க நாளும், ஓயாத அலைகள் 4 நடவடிக்கையில் 02.10.2000 அன்று எழுதுமட்டுவாழ் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தில்லையழகன்(தில்லை) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 8 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. சிறிலங்காவில் சர்வதேச சட்டங்கள் கடைபிடிக்கப்படாத நிலையில், அங்கிருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. கடந்த ஒக்டோபர் மாதம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும், அதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. தற்போது அமுலாக்கப்பட்டுள்ள இந்த தடையினால் சிறிலங்காவுக்கு வருடாந்தம் 73 மில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36974/57//d,article_full.aspx
-
- 8 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித் “நான் தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். பிரதான அரசியல் வாதிகள் தமது அரசியல் ஈழத் தமிழர் குறித்துப் பேசியே தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். நான் ஈழத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். பலர் அங்கேயே பிறந்து வளர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக பதிவின்றி வெளியே சென்றுவர முடியாது. வேலை செய்யமுடியாது. இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தமிழ் பிரதான அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? பலர் செய்வது போல, தமிழ் அடையாளம், தேசியம் என்பவற்றை உர…
-
- 8 replies
- 2.2k views
-
-
இந்திய இராணுவம் செய்ய முடியாததை சிறிலங்கா இராணுவம் செய்துள்ளது: கோத்தபாய [திங்கட்கிழமை, 2 யூலை 2007, 15:14 ஈழம்] [ப.தயாளினி] இந்திய அமைதிப் படையால் முடியாததை சிறிலங்கா இராணுவப் படையினர் செய்துள்ளனர் என்று கிழக்குப் பிரதேச இராணுவ நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு பாதுகாப்புத் தொடர்பாக பௌத்த சமய மத குருக்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் கோத்தபாய ராஜபக்ச பேசியதாவது: பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்காக இராணுவத்தினரும், காவல்துறையினரும் மிகவும் புத்திசாதுரியமாகச் செயற்பட்டு வருகின்றனர். புத்திசாதுரியமான செயற்பாடுகளினால் கிழக்கில் படையினர் பாரிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர். புலிப் பயங்க…
-
- 8 replies
- 2.2k views
-
-
நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் : சீமான் இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை வழங்குவார் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வந்துள்ளார். இவர், இறுதிக்கட்ட போர் நடத்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பார் என்ற தகவல் மிகுந்த ஆறுதலாக உள்ளது. தமிழினம் திட்டமிட்டு இன…
-
- 8 replies
- 512 views
-
-
எல்லாப் பயங்கரவாதிகளும் மக்களை கொல்லும் நோக்குடனேயே செயற்படுவர்! ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் மஹிந்த உலகிலுள்ள பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே விதமானவர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்துள்ளார். ஆசிய அரசியல் கட்சிகளின் 8ஆவது சர்வதேச மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு தாமரைத் தடாகத்தின் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபேதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- அனைத்து பயங்கரவாதிகளும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யவே தயாராகின்றனர். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது தொடர்பிலான அனுபவங்களை இலங்கை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவே இருக்கிறது. நாடு பிரதானமாக எதிர்நோக்கி வரும் பிரச்ச…
-
- 8 replies
- 524 views
-
-
நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக சற்றுமுன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி சற்றுமுன்னர் பாராளுமன்றில் முன்வைத்தார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது. இலங்கையில் காணப்படும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடனான பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் போதும் வலியுறுத்தியது. அத்துடன் யுத்தத்தின் பின் அவசரகாலச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/
-
- 8 replies
- 1.4k views
-
-
மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து வடக்கே அமைந்திருந்த இலுப்பக்கடவை பகுதியை படையினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் அமைந்திருந்த மேற்படி இலுப்பக்கடவை தளம் புலிகளின் முக்கியமான தளம் என்றும், இங்கே கடற்புலிகளின் தளம் இல்லை என்றும், இவ் பகுதியில் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவ்பகுதியை பாவித்து வந்துள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://puspaviji.blogspot.com/
-
- 8 replies
- 2.5k views
-
-
http://www.russiatoday.com/en Russian President Dmitry Medvedev has declared that Russia will recognise the independence of Georgia’s breakaway republics of Abkhazia and South Ossetia. He made the announcement in Sochi following a unanimous vote for the republics’ independence by both houses of the Russian Parliament in Moscow on Monday. Russia recognizes Georgian rebel regions Russian President Dmitry Medvedev said Tuesday he has signed an order recognizing the independence of South Ossetia and Abkhazia, two breakaway regions in the Republic of Georgia. full story Bush warns Moscow over rebels Special: Georgia Crisis http://edition.cnn.com/
-
- 8 replies
- 2.4k views
-
-
In இலங்கை April 19, 2020 7:19 am GMT 0 Comments 1076 by : Benitlas இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை உணர்வு பூர்வமாக வடக்கு கிழக்கு எங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் …
-
- 8 replies
- 1.3k views
-
-
திருமாவளவனுக்கும், காங்கிரஸுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்தான் என்ற நிலையில், இதில் இன்னொரு வில்லங்கமாக வந்து முளைத்திருக்கிறது ஒரு சி.டி! அது புலிகளை ஆதரித்து திருமா வெளியிட்டுள்ள `எகிறிப் பாய்' என்ற சி.டி. கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய `தமிழீழ அங்கீகார மாநாட்டில் வெளியிடப்பட்ட குறுந்தகடு அது. இதற்காக திருமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளரான பட்டுக்கோட்டை ராஜேந்திரன். அவரை நாம் சந்தித்தோம். ``திருமாவளவனின் புலி ஆதரவு எல்லைமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது. `கடுமையான நடவடிக்…
-
- 8 replies
- 3.5k views
-
-
வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் முதன்முறையாக செங்கோல் எடுத்து வரப்பட்டது. அதன்படி இன்று காலை 9மணிக்கு ஆரம்பமாகிய சபை நடவடிக்கையின் போது அவைத்தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். எனினும் இதற்குமுன்னைய அமர்வுகளில் செங்கோல் இன்றியே சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனினும் புதிய செங்கோலினை முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்கள் சிலர் இணைந்து வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். மேலும் இன்றைய அமர்வின் போது செங்கோல் எடுத்து வரப்படும் என கடந்த சபை அமர்வில் அவைத்தலைவரால் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=809192565809388322
-
- 8 replies
- 588 views
-
-
யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்குமான போக்குவரத்துப் பாலம் பூரணமடையும் நிலையில் உள்ளது. அதன் வீடியோ தங்களுக்காக thx http://www.newjaffna.com/
-
- 8 replies
- 960 views
-