ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
கொழும்பில் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க பெருந்தொகை செலவில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்து நிகழ்வு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் போது, கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வழங்கப்பட்ட இரவு உணவு நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/rosy-senanayaka-special-party-in-colombo-1673048225
-
- 29 replies
- 1.7k views
- 1 follower
-
-
நான் தோற்றதற்கு ராஜபக்சே காரணமல்ல: அய்யர் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 17:14 [iST] கொழும்பு: மயிலாடுதுறையில் நான் தோற்றதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே காரணமல்ல. ராஜபக்சே என மகள் திருமணத்தில் பங்கேற்ற சி.டி.யை வைத்து எதிர் பிரசாரம் செய்ததால் தான் நான் தோற்றேன் என்பதை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மணிசங்கர அய்யர். இலங்கையின் மீதும், இலங்கை அரசின் மீதும் குறிப்பாக ராஜபக்சேவுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு சில இந்திய தலைவர்களில் மணிசங்கர அய்யரும் ஒருவர். தற்போது கொழும்பு சென்றுள்ளார் அய்யர். அங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அய்யர் பேசுகையில், மயிலாடுதுறை தொகுதியில் நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் காங்கி…
-
- 1 reply
- 1.7k views
-
-
திரு. யோகி அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும். 26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும். தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவர்கள், …
-
- 2 replies
- 1.7k views
-
-
ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா ஆந்திரமாநிலம் திருப்பதிக்கு அருகில் 20 தமிழர்கள் செம்மரக் கடத்தலுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்று வரும் 28 ஆவது வடக்கு மாகாண சபையின் மாதாந்த கூட்டத்தில் வடக்கு முதல்வரால் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த செயற்பாட்டிற்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் க.வி. விக்கினேஸ்வரன் , 20 தமிழர்கள் எதுவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொலை செய்யப்பட்டதனால் அங்கு தொ…
-
- 15 replies
- 1.7k views
-
-
தேர்தல் முடிவு விமோசனம் தருமா? இன்று சனிக்கிழமை நடந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல்கள் பல இடம்பெற்றாலும் இம்முறை நடக்கப் போவதைப் போன்று முக்கியத்துவம் இருந்ததில்லை. ஏன், 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்படாமல் கடந்த மார்ச் 17ம் நாள் நடைபெற்றிருந்தாலும் கூட இந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்காது. ஆனால், இப்போது இந்தத் தேர்தல் ஒரு கௌரவப் பிரச்சினை என்பதற்கும் அப்பாற்பட்ட அரசியல் பரிமாணம் கொண்டதாக மாறியுள்ளது.இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றேயாக வேண்டும் என்று களத்தில் இறங்கியது அரசாங்கம். …
-
- 12 replies
- 1.7k views
-
-
பாதுகாப்புச் செயலர் கோத்தாபாயாவிற்கு திடீர் நெஞ்சுவலி! வீட்டிற்கு விரைந்த இராணுவ வைத்தியர்கள் அவசர வைத்தியம்! [Thursday, 2011-09-15 08:27:00] கோத்தாவிற்கு நேற்றைய திடீரென சுகயீனம் ஏற்பட்டது. உடனடியாக இராணுவ வைத்தியசாலை வைத்தியர்கள் வீட்டிற்கு வரவளைக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர், சர்வதேச அழுத்தம் மற்றும் உட்கட்சி பூசல்களால் கோத்தாபாயாவிற்கு அடிக்கடி உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உணவு பழக்கவழக்கங்கள், குடிபானங்கள் போன்றவற்றில் கட்டுபாடாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். அத்துடன் போதிய ஓய்வு …
-
- 1 reply
- 1.7k views
-
-
Wednesday, December 14, 2011 0/0 ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார் ஈழத்தின் ஆளுமை, சிட்னியில் வாழ்ந்து வந்த வி.எஸ்.துரைராஜா அவர்கள் இன்று டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார். வி.எஸ்.துரைராஜா அவர்கள் Chartered Architects, Sri Lanka Chaiman ஆகவும் Thurairajah Assocoates இன் Managing Director ஆகவும் இருந்தவர். Diploma in Architecture (London) தகமையைக் கொண்ட இவர், Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார். Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதி…
-
- 10 replies
- 1.7k views
-
-
23/04/2009, 15:40 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] இன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்? சிறீலங்காப் படையினர் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. படை நடவடிக்கையினால் வன்னியில் பெருந் தொகையில் மக்கள் கொல்லப்படும் அச்சம் மேலோங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது. இப் படை நடவடிக்கைகளுக்கான பின்தள நகர்வுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் முள்ளிவாய்கால் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறா மற்றும் கூவர் பீரங்கிப் படகுகள் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வார இறுதிக்குள் பெரும் தாக்குதல்களை நடத…
-
- 1 reply
- 1.7k views
-
-
வீரத்தமிழ் மறவன் மகன் உதித்த நாளில்,இன்று உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது அந்தப்பாலகனைப்போல் எத்தனை எத்தனை இளம்பிஞ்சுகளை, எம் தமிழ் மண்ணில் சிங்களகொடியர்கள் புதைத்துள்ளார்கள்.கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள்மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வுகளாக, மறக்க முடியாதபடி நெஞ்சுக்குள் கிடக்கின்றன.முள்ளிவாய்க்கால் போரில் பல குழந்தைகள் கொல்லப்பட்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானம் சமதர்ம, சமவுடமை பொருளாதார தமிழீழத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் முதலீட்டு பொருளாதார நாடுகள். அவை சமவுடமை பொருளாதார நாடுகடந்த அரசை ஏற்றுக் கொள்ள விரும்பும் சாத்தியம் குறைவு. சமவுடமை, பொதுவுடமை நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவானவை. இந்த கருத்துக்கணிப்பு நாடுகடந்த அரசு தனது கொள்கையை சரியாக அமைத்துக்கொள்ள உதவக்கூடும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களால் 275 மெஹாவட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சேதங்களால் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும் மாலை 6 மணிமுதல் 9 மணிவரையான நேரப்பகுதியில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாமெனவும், விடுதலைப் புலிகளின் தாக்குதலால் நாளாந்தம் 24 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் மின்சாரசபை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 100 மெஹாவாட்ஸ் மின்சாரத்தை வழங்கும் பெற்றோலிய வாயு மற்றும் நீராவி இயந்திரங்களுள்ள பகுதியை மீளமைப்பதற்குக் குறைந்தது மூன்று மாதங்களாவது தேவைப்படும் என…
-
- 6 replies
- 1.7k views
-
-
2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், அகில இலங்கை ரீதியில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கலஹா ராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 2 வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 3 வது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கன…
-
- 15 replies
- 1.7k views
-
-
23/04/2009, 23:21 [] பான் கீ மூனிற்கு சிறீலங்கா சாட்டையடி ஐநாவின் செயலர் பான் கீ மூன் அவர்கள் அறிக்கைகளில் சிறீலங்கா அரசாங்கத்தினை ஐநாவின் மனிதநேயக் குழுவினை பாதுகாப்பு வலயப் பகுதிக்கு செல்ல அனுமதி அழைப்பினை விடுத்திருந்தார் இதற்கு மறுப்றிப்பையாக ஐhநவிற்கு மனிதநேயப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகின் எங்கு மனித அவலம் நிகழ்கின்றதோ அங்கு அதனை தடுத்து நிறுத்தும் சர்வ வல்லமை பொருந்தியது ஜநா என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சிறீலங்கா விவகாரத்தில் அவர்களின் செயலற்ற தன்மையினை காணக்கூடியதாக இருப்தனையும் கடந்த வார ஐநாவின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் பான் கீ மூன் அவர்கள் மீண்டும் மீண்டும் விடுதலைப்புல…
-
- 4 replies
- 1.7k views
-
-
“கொலைக்களம்”வீடியோவை சனல் 4 ஒளிபரப்புவதை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா! Saturday, June 11, 2011, 17:08 உலகம், சிறீலங்கா, தமிழீழம் உண்மையை மறைத்து நீதிக்கு முட்டுக்கட்டை போடுவதில் அவப்பெயரைக்கொண்ட நாடு என்று நீண்ட கால சாதனை படைத்து வரும் ஸ்ரீலங்காவை சனல் 4 காட்டிய கொலைக்களம் என்ற புதிய ஒருமணி நேர வீடியோ சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளதாக நீதிக்கும் சமாதானத்திற்காகவுமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல் 4 ஜூன் 14 ஆம் திகதி ஒளிபரப்பவிருக்கும் கொலைக்களம் என்ற புதிய ஒரு மணி நேர விடியோ படம் பற்றி நீதிக்கும் சமாதானத்திற்குமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் கருத்…
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
'As the shells fell, we tried to save lives with no blood or medicine'Damilvany Gnanakumar witnessed Sri Lanka's bloody conflict from a Tamil hospital - then spent months detained in a camp. She tells Gethin Chamberlain her story The young mother was standing by the side of the road, clutching her baby. The baby was dead. Damilvany Gnanakumar watched as she tried to make a decision. Around them, thousands of people were picking their way between bodies strewn across the road, desperate to escape the fighting all around them. "The mother couldn't bring the dead body and she doesn't want to leave it as well. She was standing … holding the baby. She didn't kno…
-
- 7 replies
- 1.7k views
-
-
மீண்டும் மதவாதச் சிந்தனையின் மூலமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அரசாங்கத்தை மட்டுமல்லாது, தமிழ் முஸ்லிம் மக்களை ஆட்டங்காணச் செய்தற்கான முயற்சிகள் வெகுலாவகமாக மேற்கொள்ளப்பட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு நகருக்குள் இருக்கும் பல வீதி வழியாக தமிழ் மக்களை துவேச வார்த்தைகளால் திட்டி ஓடித்திரிந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனம் இன்றைய தினம் மட்டக்களப்பு நகரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சற்றும் இழைத்தவர் அல்ல நான் என்பதை சுமணரத்ன தேரர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தினம் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத…
-
- 9 replies
- 1.7k views
-
-
அமெரிக்கா தனது பிரஜைகளிற்கு இலங்கைக்கு விஜயம் தொடர்பில் பயண அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணம் செய்வதை தவிக்குமாறு அமெரிக்க இராஜங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ஆதாரம்: வீரகேசரி
-
- 4 replies
- 1.7k views
-
-
அதி காலை உட்புகுந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் யாழ் பல்கலைக்கழக காவலர் தாக்கப்பட்டார். அதி காலை1-00 மணியளவில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த குழுவினர் பல்கலைக்கழக காவலரை ஆயுத முனையில் இருத்தி விட்டு பல்கலைக்கழகத்துக்குள் சென்று பல மணி நேரம் தேடுதல் நடத்தியுள்ளனர். பத்துக்கு மேற்பட்டவர்களை கொண்ட இந்த ஆயுதக் குழுவினரால் பல்கலைக்கழக காவலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். Armed men in civil, attack JU security officer A gang of more than ten armed men in civil clothes, forcibly entered and searched Jaffna University (JU) campus, holding the security officer at gun point, Saturday around 1:00 a.m, sources in Jaffna said. Th…
-
- 4 replies
- 1.7k views
-
-
கார்கால மேகம் கண்டு பார் இன்று மழையேஎன்று யாரும் கூறிடலாம்- ஆனாலும் குறிப்பாக அந்த மேகம் தான் - வரபோகின்ற இந்த மழைக்கு காரணம் என்றே வெறும் யூகத்தால் கூறுவது -என்பது வரும் வேகத்தால் உறைப்பதன்றி வேறல்ல பார் போற்றும் இந்த வெற்றியின் துவக்கம் தார் போன்ற மேகத்தால் மறைத்தல் கண்டே தேறுதல் கூறிடும் தேர்ந்த நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளை கொண்டு பாதியும் உண்மையில்லை - பாவி இவன் சேதியில் என்றே பரிகசிப்பது முறையாமோ? அவை விடுத்து - நம் மக்கள் அவலம் போக்க இவையே தேவைஎன கூறிடுவேன் - குற்றமில்லையென்றே வருங்காலம் நமக்கு வளமானதாக இருக்க தருங்காலம் இதுவென்றே - நமது பங்களிப்பை தருங்காலம் இதுவன்றோ! பார் முழுதும் பரவிய தமிழினத்தின் திரவியம் மட்டுமல்ல பரப்பு…
-
- 0 replies
- 1.7k views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவு அற்றவர் என்றும் அதேபோல் ரணில், பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் அறிவு அற்றவர்கள் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இரவு சிங்கள அரச தொலைக்காட்சியில் நேரடி செவ்வியில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட கோத்தபாய, சந்திரிக்கா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்றும் இந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ராஜபக்ஷவென்றும் யாழில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ளார். இந்த நாட்டின் இராணுவத்தையும் சிங்கள மக்களையும் அழிக்க முயன்ற பிரபாகரனை மிஸ்டர் என எவ்வாறு அழைக்கலாம்?…
-
- 26 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனி அல்ல – கோத்தா ஆவேசம் [ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 01:19 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனியோ, அமெரிக்கத் தூதுவர் சிசன், அதிபர் ஒபாமாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுனரோ அல்ல என்று ஆவேசமாக கூறியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் நிகழ்த்திய உரை குறித்து சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஇதழ் எழுப்பிய கேள்விக்கே அவர், இவ்வாறு கோபமாகப் பதிலளித்துள்ளார். “சிறிலங்காவில் இன்னொரு போர் வரும் என்று வெளிநாட்டு இராஜதந்திரி எதிர்வு கூறுவது சரியானதா? ஒரு தூதுவரின் கடமை இருநாடுகளுக்கு இடையிலான…
-
- 18 replies
- 1.7k views
-
-
அமெரிக்கா - இலங்கை ஒப்பந்தத்தின் இரகசியம் [14 - March - 2007] ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஷ்ரீலங்காவுக்கும் இடையில் அண்மைக்காலமாக அதிகரித்து வந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொடர்புகளை உறுதிசெய்யும் வகையில் இரண்டு நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேரடியான யுத்த உதவிகளை வழங்கும் ஒப்பந்தமாக இல்லாது ஷ்ரீலங்கா படையினருக்கு அவசரமாகத் தேவைப்படும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிப் பொருட்களையும் வழங்குவதாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அத்தியாவசிய வழங்குதல்களும், பரஸ்பர சேவையும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்த…
-
- 3 replies
- 1.7k views
-
-
வெள்ளியன்று வடக்கில் முழுமையான அடைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்னால் கவனவீர்ப்புப் போராட்டமும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பில் 19 அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 20 replies
- 1.7k views
-
-
இலங்கையில் மனிதப் படுகொலைகளை முன்னின்று நடாத்திய கொடுங்கோல் அரசாட்சி நடாத்தும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 03.06.2012 அன்று லண்டன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியான இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை முன்னிட்டு லண்டனில் உள்ள தமிழர்கள் 2010 ல் விரட்டியது போன்று மீண்டும் ஒருமுறை மகிந்தவை ஓட ஓட விரட்டத் தயாராகி வருவதாக அறியமுடிகிறது. இதன் முதற் கட்டமாக மக…
-
- 4 replies
- 1.7k views
-