Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களின் உரிமைப்போரில் உயிர்நீத்தவர்களுக்காக வருடாந்தம் கார்த்திகை மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 9.30 மணி தொடக்கம் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. காலையிலேயே 60ற்கு மேற்பட்ட மாணவர்கள் குருதி தானம் வழங்கினர். கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=145541&category=Tami…

  2. இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#

  3. வட போர்முனையான கிளாலி, முகமாலைக் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

  4. வேலூருக்கு ஒரு பயணம் சென்றிருந்த போது உணவுக்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துர்கா பவன் என்னும் உணவு விடுதியில் நுழைந்தோம். உணவு கிடைக்குமிடத்தில் கண்ட காட்சி எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த உணவகத்தில் ஒரு பலகையில் திருக்குறளும் , அதன் விளக்கமும் எழுதப்பட்டிருந்தது. கூடவே அந்த நாளுக்கான அறிவுரையும் தமிழில் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பின் சும்மா இருப்போமா, உடனே நம் படக் கருவியை எடுத்து அந்த காட்சியை படம் பிடித்தோம். பின்பு கடை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் கூறியதாவது, வயிற்றுப் பசிக்கு உணவு அருந்த இங்கு நிறைய பேர் வருகிறார்கள். எங்கள் உணவகத்தை போல் பல உணவு விடுதிகள் வயிற்றுப் பசிக்கு உணவு வழங்குகிறார்கள். நாங்கள் வயிற்றுக்கு ம…

  5. September 12, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரப்புக் கடந்தந்தான் கிராமத்தில் உள்ள குளத்திற்கு நீர் குடிப்பதற்காக நோய்வாய்ப்பட்ட நிலையில் ய…

  6. 29 NOV, 2024 | 08:11 PM ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை (29) கட்டுநாயக்க விமான நிலைய தங்கப் பாதை முனையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நன்கொடைகளில் ஆம்புலன்ஸ்கள், குப்பை வண்டிகள், சுயமாக ஏற்றும் குப்பைத் தொட்டிகள், சமீபத்திய C-2 தொழில்நுட்ப பயணிகள் பேக்கேஜ் ஸ்கேனர்கள், கழிப்பறை அமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், குடிவரவு அதிகாரிகளுக்கான மின்னணு குடியேற்ற உபகரணங்கள் (எலக்ட்ரானிக் கேட்), பாஸ்போர்ட் ஸ்கேனர்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் என்பன காணப்பட்டன. இதன்போது, இலங்கைக்கான ஜப்பானிய பிர…

  7. 1996 இன் உடன்படிக்கையை மீறி அப்காசியா மீது இருந்த பொருளாதார தடையை ரஸ்யா 06.03.2008 அகற்றியுள்ளது. ஜேர்ஜியாவின் அப்காசியா பகுதியை தனிநாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேசத்தை அதன் நடைமுறை அரசு கேட்டுள்ளது. http://www.rferl.org/featuresarticle/2008/...FECFEF1FEF.html http://www.eurasianet.org/departments/insi...av030608a.shtml http://hosted.ap.org/dynamic/stories/G/GEO...EMPLATE=DEFAULT http://www.russiatoday.ru/news/news/21818

  8. சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம [ Wednesday, 2 December 2015 ,11:19:16 ] இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைஒன்றினை ஐ.நா விதந்துரைத்துள்ள நிலையில், நிராயுதபாணிகளாகவெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களைசிறிலங்கா அரச படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றதாக நோர்வேயின் முன்னாள்சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.ஐ.பி.சி தமிழின் "ஈழத்தமிழரும் சர்வதேச அரசியலும்" நிகழ்ச்சிக்கு வழங்கியபிரத்தியேக செவ்வியிலேயே எரிக் சொல்ஹெய்ம் இதனைத் தெரிவித்தார். நோர்வேயின் முன்னாள் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம…

  9. யாழில் துவிச்சக்கர வண்டியில் திரிந்து திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு adminDecember 7, 2024 யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து , களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் , கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில் , 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் , புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட நபர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மலேசியா நாட்டிற்கு சென்று சில காலம் வசித்துள்ளார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பி , கொழும்பில் தங்கி வசித்து வந்துள்ளார். அந்நிலையில் கடந…

      • Like
      • Haha
    • 11 replies
    • 921 views
  10. இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா மிக மோசமான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 668 views
  11. வீட்டில் தனியாக இருந்த 12 வயதுச் சிறுமியை 2 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் பிலியல்துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று சாவகச்சேரி கெருடாவில்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. தந்தை இல்லாத காரணத்தினால் மேற்டி சிறுமியும் தாயும் தனியாக ஒரு வீட்டில்வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ தினம் வெளி வேலை ஒன்றினை முடிப்பதற்காக மேற்படிச் சிறுமியை வீட்டில்விட்டு விட்டு தாய் வெளியில் சென்றுள்ளார். இச் சமயம் பார்த்து அங்கு வந்த அவ்விடத்தினைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர்மேற்படிச் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு சிறுமியை அழைத்து தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டுள்ளார்.அச் சிறுமியும் பல தடவைகள் தண…

    • 2 replies
    • 653 views
  12. TNA கட்சியின் மட்டக்களப்பு வேட்ப்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியை கொலை செய்தது யார்? மட்டக்களப்பு மக்களின் அனுதாபத்துக்குமாக மட்டக்களப்பு வேட்ப்பாளர்களை மனம் மாற்றுவதுக்குமாக படுகொலை செய்யப்படார் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது இது உண்மையாக இருக்குமா? அப்படி என்றால் ஏன் அன்னை பூபதியின் தூபிக்கு பக்கத்தில் புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்தாது அரைகுரையாக எரிக்கப்படார்? ஆனால் கருணாவின் முழுக் கட்டுபாட்டில் இருந்த போது எப்படி அதை வேறு ஆக்கள் தோண்டி எடுத்து எரித்து இருப்பார்கள்?????????? எனக்கேன்னமோ புலிகள் மீது பழி போட்ட கொலைகளில் 10 தோடு 11 ஆகிவிட்டதோ என்று யாருக்காவது ஓரளவு உண்மை தெரிந்தால் கூறுங்கள்....................

    • 3 replies
    • 2.6k views
  13. போரின் முடிவில் புலிகளின் முக்கியஸ்தர்கள் குடும்பத்துடன் படையினரிடம் சரணடைந்தது எப்படி? - ஆணைக்குழு முன் சாட்சியம் [Monday 2015-12-14 09:00] போரின் இறுதி நாட்களில் வட்டுவாகலில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொதுமக்கள் பலர் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களின் கதி என்னவென்று நேற்று பருத்தித்துறையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார் பெண் ஒருவர். போரின் இறுதி நாட்களில் வட்டுவாகலில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்க…

  14. கடற்புலிகளின் படகு தாக்குதலுக்கு உள்ளானது 3/25/2008 12:48:21 PM வீரகேசரி இணையம் - கடற்புலிகளுக்கும்,கடற்படையி

    • 4 replies
    • 3.9k views
  15. 31 DEC, 2024 | 06:36 PM (எம்.மனோசித்ரா) அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்காக அமைச்சுக்களில் விசாரணை பிரிவுகளை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தற்போது அரச சேவை தொடர்பில் நாளாந்தம் அதிகளவு முறைப்பாடுகள் பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடப்படாமலும் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடைத்து வருகின்றது. அரசு மீது மக்கள் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக அரச சேவையில் எதிர்பார்க்கப்படும் சாதகமான மாற்றங்களை மேற்கொள்வதற்காக அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையிலும் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் விடய…

  16. கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு, ஒரு போர்ப் பூமியாக மாறி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.3k views
  17. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியோ பிரதமரோ எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கூறினார். தெரிவுக்குழுவினால் நீதிமன்றமாக செயற்பட முடியாது என்று கூறிய அவர், இந்த அறிக்கை நீதிமன்றத்திற்குச் செல்லும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர், எமது அரசாங்கம் தான் இதற்காக குழு அமைத்தது. அரசுக்கு எதிராக விரல் நீட்ட இடமளிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியில் அரசுக்கு எதிராக விரல் நீட்டியவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், அரசாங்கம் ஜனநாயக ரீதியான முடிவு எடுத்து தெரிவுக்க…

    • 0 replies
    • 455 views
  18. பயங்கரவாதத்தை முற்று முழுதாக இல்லாதொழிக்க முடியும் என்பதனை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளோம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் கௌரவம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட படைவீரர்களைச் சாரும். விடுதலைப் புலிகளை ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வர ராஜபக்ச அரசாங்கம் மட்டுமன்றி கடந்த கால அரசாங்கங்களும் முயற்சி மேற்கொண்டன. எனினும், இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐரோப்பா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=ta…

  19. 45 சதவீத நிதியை 58 நாள்களில் செலவு செய்தது மாகாணசபை வடக்கு மாகாண சபையினால் 58 நாள்களில் 45 சதவீதமான நிதி செலவு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 38 சதவீதமான நிதி கடந்த ஒக்ரோபர் 31 ஆம் திகதி வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக பிரதம செயலாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 83 சதவீதமான நிதி கடந்த 28 ஆம் திகதி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக, அதாவது 58 நாள்களுக்குள் 45 சதவீத நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சபையில் தெரிவித்தார். …

  20. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (27) முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவினை அடுத்துப் பல்கலைக்கழகம் பற்றி பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நிலைமை குறித்…

  21. 13. ஏப்ரல் 2008 22:19 கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இதன்போது படையினன் ஒருவனின் சடலம் மீட்க்கப்பட்டதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரி562வகை துப்பாக்கி-02,குண்டுகள் -02,பி.கே.ரவைகள் லிங்குடன்-200,ஜக்கேற் ஒன்று ஆகியன தமிழீழ விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பல படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கலாம் என களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : முரசம்

  22. வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் சுட்டுக்கொலை -சிஐடி கொழும்பு பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.அத்துடன் சி.ஐ.டி.க்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் வாக்கு மூலங்கள் பிரகாரம் இக்கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விஷேட உளவுப் பிரிவொன்றினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுவதாக அது குறித்து மிக ஆழமான விசாரணைகள் ஒடம்பெற்றுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்க…

    • 2 replies
    • 872 views
  23. சினா, பாகிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள, இராணுவ மற்றும் பொருளாதார இணைப்புக்கள் இந்தியாவின் தூக்கத்தை கலைத்துள்ளமையை மறுக்க முடியாது. இது 1978 களில் இந்திய நலனுக்கு புறம்பாக மேலைத்தேயத்துடன் கைகோர்த்து முன்னாள் இந்தியப் ........... தொடர்ந்து வாசிக்க..................................................... http://isoorya.blogspot.com/2008/04/1980.html

  24. சங்கிரிலா கலந்துரையாடல் எனப்படும் 11வது ஆசிய பாதுகாப்பு மாநாடு நாளைமறுநாள் சிங்கப்பூரில் ஆரம்பமாகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த பாதுகாப்பு மாநாட்டை அனைத்துலக மூலோபாயக் கற்கைகளுக்கான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கப் பாதுகாப்புச்செயலர் லியொன் பனெட்டா மற்றும் இந்தியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா, கம்போடியா, ஜப்பான், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, திமோர், சீனா, மொங்கோலியா, கொரியா, ஜேர்மனி, பிரித்தானியா, மலேசியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அவர் தெற்காசியாவில் அதிகரிக்கும் பாதுக…

  25. ராஜபக்ஷ ஆட்சியை மாற்றிய தேர்தலின் ஓராண்டு நிறைவு இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான புதிய ஆட்சிக்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்று பல தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மகாத்மா காந்தியின் பேரனும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான கோபாலகிருஷ்ண காந்தி இன்றைய நிகழ்வில் முக்கிய பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். 'பிரபாகரனின் லட்சியம்' கோபாலக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.