ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு? வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும். ஆனால் 16.07.2021 தி…
-
- 7 replies
- 488 views
-
-
தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22176
-
- 7 replies
- 538 views
-
-
கியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்கைக் கைவிட்டதேன்? – ரான் ரெட்னூர் பதிந்தவர்_ரமணன் on December 31, 2009 பிரிவு: கட்டுரைகள், செய்திகள் மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது. முழுக்கட்டுரைகளுக்கும் காண்க: http://www.ronridenour.com/. தமிழில்: அமரந்தா “உலகெங்கிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் எங்கள் தோழர்கள்; உலகெங்கிலுமுள்ள சுரண்டுபவர்கள் எங்கள் எதிரிகள்… எங்கள் நாடு இப்பரந்த உலகை உள்ளடக்கியது; உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் …
-
- 7 replies
- 1.8k views
-
-
-பொ.சோபிகா யாழ். தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், சனிக்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து சனிக்கிழமை (13) சுகாதார பரிசோதகர், சுகாதார தொண்டர்களுடன் சென்று கிணறுகளை பார்வையிட்டுள்ளோம். இப்பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக வலி. வடக்கு பிரதேச சபைக்கு அறிவித்துள்ளோம். அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http:/…
-
- 7 replies
- 804 views
-
-
KP urges Diaspora to stop campaign Friday, 05 August 2011 03:39 E-mail Print Chief arms procurer of the LTTE KP yesterday called on the Tamil Diaspora to stop their campaign that provokes anger and hatred. Kumaran Pathmanathan, the former chief arms procurer now heads the North East Rehabilitation and Development Organisation (NERDO) “I think talking about Channel 4 as a means of revenge is absurd. I plead to the Tamil Diaspora to stop their campaign that provokes anger and hatred. They have to know the reality. We must live in peace,” he said in an interview with the Daily Mirror in Mullaitivu. “There are different groups amongst them. They (The Diasp…
-
- 7 replies
- 2.5k views
-
-
[sunday, 2011-08-28 09:55:24] நாட்டில் நடைபெறும் கிறிஸ் பூதம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு செயற்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலா கைத்தொழிலுக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கிறிஸ் பூத வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இராணுவ முகாம்களில் உள்ள படையினர் கிறிஸ் பூதங்கள் போன்று தோன்றி சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொருட்களை கொள்ளையிடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 36 வீதமாக உயர்வடைந்துள்ள காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக…
-
- 7 replies
- 1.3k views
-
-
கருணா நாடு கடத்தல் தொடர்பாக பிரித்தானிய ஊடகங்கள் ஆச்சரியம்! பிரித்தானியால் இருந்து கிழக்கில் துணைப்படையை இயக்கும் கருணா (விநாயகமூர்த்தி முரளீதரன்) நாடு கடத்தப்பட்டமை தொடர்பாக பிரித்தானிய ஊடகங்கள் ஆச்சரியப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள த கார்டியன் (The Guardian) பத்திரிகை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா சிறீலங்கா அரச படைகளுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. படுகொலைகள், ஆட்கடத்தல், காணாமல் போகச்செய்தல், சிறுவர்கள் கட்டயப்படுத்தி துணைப்படைக் குழுவில் இணைத்தல், வதைகளைப் புரிதல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களை அவர் புரிந்திருப்பதாக இந்த பத்திரிகை சுட்டிக்காட்டி…
-
- 7 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானங்களை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அதிகம் பரவியிருக்காத இலங்கையின் பகுதிகளில், கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட இரண்டு மைதானங்களும் அமைக்கப்படுவதற்கான அனுமதியை, இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. அண்மைய எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படித் திட்டங்களுக்கு, 200 மில்லியன் ரூபாய் செலவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்…
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கை உயர் ஸ்தானிகராலயமொன்று உகண்டாவில் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உகண்டா ஜனாதிபதி யூவேரி ககுடா முஸவேனி ஆகியோர் கலந்துகொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=82618&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 570 views
-
-
-
மொரிஸியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி போரில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 629 புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் இந்தத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. மொரிஸியஸின் பின் பேசின் ரோசாஜிலி என்னும் நகரில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர் தினமான இன்று இந்த நினைவுத் தூபி அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. பின் பேடிஸ் நகரின் மேயர் அன்ட்ரே ட்ரைசன்ட் இந்த நினைவுத் தூபியை அங்குரார்ப்பணம் செய்து வைக்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் அமர்வுகளை மொரிஸியஸ் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.onlineuthayan.c…
-
- 7 replies
- 1.2k views
-
-
மூட்டைகளை கட்டிக்கொண்டு இராஜாங்க அமைச்சில் இருந்து வெளியேறினார் சுசில் ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணி பணிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமையை ஊடகங்கள் மூலமே அறியக் கிடைத்தது என்றும் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விவசாயமும் அரசாங்கத்தின் கொள்கை திட்டமும் தோல்வியடைந்துவிட்டன என்று பதிலளித்ததாக சுசில் பிரேமஜயந்த கூறினார். திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் இருந்தாலும் முடிவுகளை எடுப்பவர்கள் கல்வியை மதிப்ப…
-
- 7 replies
- 633 views
-
-
Last Part : பிரபாகரனுக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:- கேள்வி : அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான , குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உ…
-
- 7 replies
- 1.5k views
-
-
வியாழன், 02 ஜூன் 2011 02:27 உலக பயங்கரவாத ஆய்வு நிபுணரான பேராசிரியர் றொகாண் குணரெட்ண இலங்கையின் இறுதி யுத்ததில் பல ஆயிரம் அப்பாவி பொது மக்கள் கொல்லபட்டது ஏற்றுக்கொண்டார். இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கபட்டமை தொடர்பான உலக நாட்டு பிரதிநிதிகளுடனான மாநாட்டில் உரையாற்றும்போது குணரெட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... நான் பிரபாகரனை சந்தித்திருந்தேன். நந்திகடலில் அண்மையில் போய் ஒரு இரவு தங்கி இருந்தேன். பல ஆயிரம் தமிழ் மக்களை பேட்டி கண்டேன். வன்னியில் கடமையாற்றிய புலிகளின் மருத்தவர்கள், பிரேத பரிசோதகர்கள், பிரேத சுத்திகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆயிரம் பேர் சரணடைந்த விடுதலைப் புலி போராளிகள் உட்பட பல பேரை …
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
மஹிந்த அவசரமாக நாடு திரும்பினார்!! பின்னணி?! Published on September 27, 2011-9:57 am ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என அரச தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் தங்கியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மன…
-
- 7 replies
- 2.2k views
-
-
யாழில் கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு! யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். 50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தக…
-
- 7 replies
- 768 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்தத் தேர்தல் முடிவுகள் சிறுபான்மை இனத்தினருக்கு சொல்வது என்ன, இந்திய - இலங்கை உறவில் மாற்றம் ஏற்படுமா என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். பேட்டியிலிருந்து: கே. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்த தேர்தல் முடிவு சொல்வதென்ன? ப. ஒரு கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அங்கே வெற்றிபெற ஐம்பது சதவீத…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
[size=4]வெளிநாட்டு விமானங்கள் ஏதும் இதுவரை எட்டிப் பார்க்காத மதுரை விமான நிலையத்துக்கு, முதன் முதலில் வந்து இறங்கப் போவது, இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் விமானம்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் நடத்தப்படும் மிகின் ஏர் விமான நிறுவனத்தின் விமானங்கள் வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து மதுரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=4]டில்லியிலுள்ள இந்திய விமான நிலைய அதிகார மையம் (AAI Airports Authority of India) மிகின் ஏர் விமானங்கள் வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) மதுரையில் தரையிறங்க அனுமதி வழங்கியுள்ளது. கொழும்புவில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இலங்கை விமானத்தின் வருகையுடன், மதுரை விமான நிலை…
-
- 7 replies
- 1k views
-
-
ஈழக்கிழவனுடன் கொஞ்ச நேரம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 7 replies
- 2.4k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீதம் பிள்ளையின் விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதிளவான பிரிவினைவாத கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என என தேசிய சுதந்திர முன்ணனியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மொஹமட் முஸாமில் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாத அமைப்பு அல்ல. இதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பயங்கரவாதியல்ல. அவர் தமிழ் மக்களின் வீரன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டில் சட்ட அதிகாரத்தை நிலைநிறுத்த செயற்பட்ட சி.வி.…
-
- 7 replies
- 755 views
-
-
முஸ்லிம்களின் புனித குர்ஆனை அவமதித்ததாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் உட்பட அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலரிடம் பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர். ஜன பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரக்க விஜித்த தேரரினால் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகவே மேற்படி முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜன பல சேனாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ள பொது பல சேனா அமைப்பினர் அ…
-
- 7 replies
- 648 views
-
-
மூன்று மாதங்கள் அம்பாந்தோட்டைக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றம்? [Tuesday, 2014-04-22 07:41:27] கொழும்பு, கோட்டே, ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டு கழிந்துள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தைச் சீரமைக்கும் பணி விரைவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலம் பாவனைக்கு இடமளிக்காமல் மூட வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கால கட்டத்தில் அம்பாந்தோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து அரச உயர் மட்டத்தில் ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேசமயம், மாற்று ஏற்பாடாக கொழும்பு, பௌத்தலோக மாவத்தையில் உள்…
-
- 7 replies
- 750 views
-
-
இன்று சனிக்கிழமை மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம் 22:30 தமிழ் ஒளி இணையத்தில்.
-
- 7 replies
- 2.1k views
-
-
இலங்கை பொருட்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததது மட்டுமின்றி, இன்றுவரை ஈழத் தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீர்மானத்தை தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. ஈழத் தமிழினத்தின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் இத்தீர்மானம் ஒரு பெரும் திர…
-
- 7 replies
- 944 views
-
-
வவுனியா சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்து வலி.வடக்குப் பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிராகரித்தனர். எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் நிமல ரூபனின் கொலைக்கான கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தாம் ஆதரிக்க போவிதில்லை என எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பியின் ஆறு உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனினும் ஆளும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. http://www.g…
-
- 7 replies
- 1.4k views
-