ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதயன் பத்திரிகை மீது 1000 கோடி ரூபா மான நஷ்டம் கோரி வழக்குத்தொடுத்துள்ளாராம். கொலைகள் மற்றும் ஆள்கடத்தல்களில் ஈ.பி.டி.பியும் கருணா குழுவும் ஈடுபட்டன என்று தெரிவிக்கும் அமெரிக்கத் தூதராக இருந்த பிளேக்கின் ஆவணத்தை வெளியிட்டது விக்கிலீக்ஸ் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டமைக்காகத் தனக்கு 1,000 கோடி ரூபா தருமாறு கேட்டு டக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை உதயன் சட்டப்படி எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி சட்டத் தரணி விஜயதாச ராஜ பக்ஷவின் வழிகாட்டலில் சட்டத்தரணி ரகுராஜ் நேற்று முன்தினம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜூலை மாதத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் தவணையிட்டுள்ளது. உதயன் வெளியிட்ட செய்தியால் டக்ளஸ…
-
- 7 replies
- 696 views
-
-
நாற்பது வயது கடந்தும் திருமண வாழ்வில் விருப்பமின்றி தமிழ் ஈழ முன்னெடுப்புகளில் தீவிரமாக இயங்கிவரும் நாம் தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சீக்கிரமே கால் கட்டு! எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி சீமானுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்பதை கும்பல் பெருமையுடன் தெரிவிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணி ஒருவர்தான் சீமானை மணக்க இருக்கும் அதிர்ஷ்ட சாலி ( மணப்பெண் யார் என்பதையும், அவரது புகைப்படத்தையும் வெகுவிரைவில் ) விடுதலை புலிகளின் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் மதிவதனியை மணந்த தினம் அக்டோபர் ஒன்று. அதனால், அன்றைய தினத்தையே தனது திருமண நாளாக திட்டமிட்டிருக்கும் சீமான், வெகு விமர்சையாக திருமணத்தை நடத்த இருக்கிறார், இருபத்தி ஐயாயிரம் பேருக்கு கறி வி…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஒரு ஆசனம்தான் கிடைக்குமென்றால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்- டக்ளஸ் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாகவும் பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை எனவும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இக்கருத்தினை முன்வைத்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஐக்கியம் பற்றிப் பேச்சு மாத்திரம் இறுதிவரை இருக்கின்றது. செயல்வடிவம் கொடுப்பது பற்றி பேச வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது போல இருக்க வேண்டும். …
-
- 7 replies
- 921 views
-
-
[size=2][size=4]சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர்வளசபை சட்டத்திற்கு திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி 12 அடிக்கு கூடிய விட்டமுள்ள கிணறு தோண்டுவதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருக்கும். குடிநீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்கள் அவை பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப நீர்வளசபைக்கு காப்புரிமை பணம் செலுத்தவேண்டும். குழாய் கிணறு அமைக்கும் நிறுவனங்கள் பதிவுக் …
-
- 7 replies
- 1.2k views
-
-
புலம்பெயர்ந்தவர்களால் புதிய அரசியல் கட்சி 2013 ஃபெப்ரவரி மாதம் 11 திங்கட் கிழமை- பி.ப 07:52 அவுஸ்திரேலியாவிற்கு குடியேறிய இலங்கையர்கள் அங்கு அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளனர். 'அவுஸ்திரேலிய எழுச்சி கட்சி" என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் தற்போது ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் பிராந்திய தேர்தலில் 65 வேட்பாளர்களை நிறுத்த இந்த கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட டெனியல் நல்லையா என்பவரினால் இந்த அவுஸ்திரேலிய எழுச்சி கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் நுழைபவர்கள் அந்த நாட்டிற்கு விஸ்வாசமான முறையில் தம்மை மேம்படுத்துவதுடன் அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்…
-
- 7 replies
- 856 views
-
-
சிங்களவர்களிற்கு எதிராக உரையாற்றும் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு தடை விதிக்கவேண்டும்- பேட்டியில் சரத் வீரசேகர கருத்து சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க…
-
- 7 replies
- 841 views
-
-
27.11.2013 மாவீரர் நாள் அறிக்கை 2013 அன்பான தமிழீழ மக்களே ! இன்று மாவீரர் நாள். வாழையடி வாழையாக எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த எமது தாயகமண்ணைக்காத்திடவும் எமது எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈகம் செய்த புனிதர்களை வணங்கும் நாள். பிறப்பு ஒன்று இருக்குமானால் இறப்பு என்பது நிச்சயமானது. இது இயற்கையின் நியதி. ஆனால் எமது மாவீரர்களின் மரணம் இயற்கையின்பாற் பட்டதல்ல. இது ஒரு இலட்சியத்திற்கானது. அர்த்தமுள்ளது. போற்றுதற்குரியது. எமது மாவீரர்கள் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தம் உயிருள்ளவரை போராடினார்கள். உலகின் பலம் பொருந்திய சக்திகள் யாவும் ஒன்று திரண்டு எதிரிக்குப்பலமாக நின்ற போதும் அஞ்சாது போராடினார்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவின் நந்திக்கடலை சீன நிறுவனம் ஒன்றிடம் மீள்வளர்ப்புத் திட்டத்துக்காக ஒப்படைப்பதற்கு சிறிலங்கா அரசு தயாராகி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் மீள்வளர்ப்பு மற்றும் மீள்பிடித்திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதற்கு சீன நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீனர்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் சீபாஸ் எனப்படும் மீன் இனத்தை நந்திக்கடலில் வளர்க்கவும் அவற்றை பிடித்து ஏற்றுமதி செய்வதற்குமான உரிமைiயை வழங்குமாறு சீன நிறுவனம் ஒன்று சிறலங்கா அரசை அணுகியுள்ளது. “அவர்கள் எம்முடன் இது பற்றிப் பேச்சு நடத்தினர். விரைவில் தமது திட்ட வரைபுகளுடன் இங்கு வருவார்க…
-
- 7 replies
- 2k views
-
-
14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார். தொடர்ந்து வாசிக்க http://www.inparsiddy.com/page-060910-03.html
-
- 7 replies
- 2.6k views
-
-
மகிந்தவின் படத்தை அறையில் தொங்கவிடாத யாழ். ரயில் நிலைய அதிபருக்கு இடமாற்றம்! [Friday 2014-11-14 09:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படத்தை அலுவலக அறையில் தொங்க விடாததால், யாழ். ரயில் நிலைய பிரதான ரயில்வே அதிபர் நா.தபானந்தனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் கடந்த மாதம் 13ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து சிறிது காலம் யாழ். ரயில் நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் கடமையாற்றி வந்தார். அவருக்கு திடீரென வவுனியாவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு யாழ். ரயில் நிலைய பிரதான ரயில்வே அதிபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுவ…
-
- 7 replies
- 825 views
-
-
வடக்கு, கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும்- அறைகூவல் விடுக்கிறார் இராஜங்க அமைச்சர் விஜயகலா!! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வொன்றில் கருத்துரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://newuthayan.com/story/11/வடக்கு-கிழக்கில்-மீண்டும்-புலிகள்-உருவாக-வேண்டும்-அறைகூவல்-விடுக்கிறார்-இராஜங்க-அமைச்சர்-விஜயக…
-
- 7 replies
- 1.1k views
-
-
புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும்.... மேற்குலகம் இலங்கையை விசாரிக்கபோய், கடைசியில் இலங்கை மேற்குலகத்தை விசாரிக்கிறவரை இந்த போர்க்குற்றம் பற்றிய விசாரணை விசர்க்கூத்தாக போய்முடிந்திருக்கிறது. இனி செய்வதற்கு எதுவுமில்லை.... என்ன செய்வதாக உத்தேசம்..? பி.கு... பதில் எதிர்பார்க்கவில்லை.. சும்மா ஒரு ஆதங்கம்தான். . .
-
- 7 replies
- 980 views
-
-
பாணின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (17) மாலை இறுதி முடிவு எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையையும் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரத்ன தெரிவித்துள்ளார். பேக்கரி உற்பத்திகள் பலவற்றுக்கு எரிபொருள் அதிகம் செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இன்று (17) மாலை கூடவுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுப்பர் என என்.கே.ஜயரத்ன குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=50891
-
- 7 replies
- 1.1k views
-
-
-
- 7 replies
- 3.6k views
-
-
சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது – அருட்தந்தை மா.சக்திவேல்! சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் …
-
- 7 replies
- 859 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் பூசகர் ஒருவர் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிரேம்காந்தன் ராஜரட்ணம் சர்மா எனும் குறித்த பூசகர் கெறும் டவுன்ஸ் என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் பணிபுரியும் போது, ஜூலை 12ம் திகதி 2004ம் ஆண்டு 23 வயதுடைய பெண்ணொருவரை தவறான முறையில் அணுக முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பெண்ணொருவர் ஆலயம் சென்றிருந்த போது பூசகரிடம் ஆசீர்வாதம் பெற முயற்சித்ததாகவும் அதன்போது பூசகர் பெண்ணை தனது பிரிவுக்கு வருமாறு அழைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி மார்டீன், பிரான்ங்ஸ்டன்…
-
- 7 replies
- 1.8k views
-
-
செவ்வாய் 14-08-2007 15:02 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாதம் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடித்து இறுதியில் அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் என பீரிஸ் கூறியுள்ளார். அத்துடன் பீரில் அஸ்ரிய மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றதுடன் நாட்டில் அரசியல் நிலைப்பாடுகளையும் எடுத்து விளக்கியுள்ளார். நன்றி : பதிவு ஐ.தே.கவில இருக்கிறபோது மனிசனுக்கு மண்டையில கெ…
-
- 7 replies
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளையே மக்கள் ஆதரிக்க வேண்டும்! - பொங்குதமிழுக்கு மனோ கணேசன் செவ்வி!! வடக்குக் கிழக்கிலே இருந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டிக் கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும், இரு தேசம் ஒரு நாடு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும் நியாயமான அடிப்படைகள் இருக்கின்றன. இதனை யாரும் நிராகரிக்க முடியாது. வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். அது கட்டாயமானது. கூட்டமைப்பா அல்லது மக்கள் முன்னணியா என்பதை மக்கள் முடிவு செய்வர். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எந்தவொரு பெருந்தேசிய வாதக்கட்சிக்கும் வாக்களிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லைஎன கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ …
-
- 7 replies
- 1.6k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கமல் குணரத்ன இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியடையும் குறிப்பிடத்தக்கது. கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் மேற்கொண்டதையடுத்து வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும். https://www.virakesari.lk/article/69188
-
- 7 replies
- 1.5k views
-
-
ஐ.நா.பிரேரணையிலிருந்து அரசு விலகிவிடும்; சர்வதேச உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ் (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமான பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும். எதிர்வரும் மார்ச் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாக இதுவாகவே காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியை 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உதவி புரிந்த சர்வதேச அமைப்புக்கள், மேற்குலக நாடுகளை த…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் சரணடையாமல் வடக்கு மாகாணத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹட்டியாராச்சி, இவர்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவ டிக்கைகளை பொலிஸாரே முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு பேட்டியளிக் கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ்வாறு சரணடையாமல் இருக்கும் போராளிகளில் பெரும்பாலானோர் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளதாகவும், ஏனையோர் வட மாகாணத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார். சரணடையாதிருக்கும் முன்னாள் போராளிக…
-
- 7 replies
- 1.7k views
-
-
நாவற்குழி சிங்கள, தமிழ் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல் யாழ்.நாவற்குழியில் தமிழ், சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகனால் நாட்டிவைக்கப்பட்டது. நாவற்குழி பகுதியில் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து சில குடும்பங்கள் அத்து மீறி குடியிருந்தன. அதனை தொடர்ந்து யாழ் .மாவட்டத்திலும் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் அத்துமீறி கடந்த காலத்தில் குடியம ர்த்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் உள்ள மேலதிக காணிகளில் மேலும் சில காணிகள் அற்ற குடும்பங்கள் குடியேற்ற ப்பட்டு தற்போது அப்ப…
-
- 7 replies
- 845 views
-
-
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே: பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடி…
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கையின் நவீன போர்க்கப்பல் கொழும்பு வந்தது!! இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் நவீன போர்க் கப்பல் இதுவாகும். இதனைத் தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இக் கப்பல் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்றது. அதேவேளை, இலங்கை கடற்படைக்காக அமைக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்…
-
- 7 replies
- 571 views
-
-
தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாண இளைஞர் Colombo (News 1st) பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பின்னர், கடந்த சில வருடங்களாக அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். யாழ் – காரைநகர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த நிரோசன், தனது வீட்டிலும் உறவினர்களின் வீடுகளிலுமாக தற்போது 53 தேன் கூடுகளை வைத்து பராமரித்து வருகின்றார். ஆரம்பத்தில் தேனீக்களின் கொட்டிற்கு ஆளானதாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட வேண்டாம் என எதிர்ம…
-
- 7 replies
- 2k views
-