Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நம்பியார் மீண்டும் இலங்கை செல்வார் - ஐநா Chef de Cabinet, Vijay Nambiar going again to SL

    • 7 replies
    • 1.6k views
  2. யாழ்.குடாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் இச்சம்பவங்களால் யாழ்.மாவட்ட வாக்களிப்பு பாதிக்கப்பட்டால் அங்குள்ள வாக்காளர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமான முறையில் பயன்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் வலியுறுத்தியுள்ளார். இரா.சம்பந்தனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தேர்தல் ஆணையாளருக்கு பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளனர். மூன்று சம்பவங்கள் குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கு…

    • 7 replies
    • 1.5k views
  3. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவரும் கடைசியாக ௦இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனுமான விக்கிரம ராஜசிங்கர் வம்சத்தின் கடைசி வாரிசு பிருதிவிராஜ் வேலூரில் மரணமடைந்தார். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கர் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார். போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவானார்கள். அவர்களை சிறைபிடித்த ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டையில் 16.5 ஆண்டுகள் சிறை வைத்தனர். 1832ல் விக்கிரம ராஜசிங்கர் மரணம் அடைந்தார். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் பாலாற்றங்கரையில் 1990ல் முத்து மண்டபம் கட்டபட்டது. இலங்கையில் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்த தமிழ் மன்னரின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் கம்பீர சின்னமாக நிற்கிறது. மன்னரின் வம்…

  4. புல்மோட்டை கடலில் சண்டை

    • 7 replies
    • 2.3k views
  5. நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுவகிக்கப்படும் போதிலும் புதிய விமானங்கள் கொள்வனவு - பந்துல குணவர்தன By DIGITAL DESK 2 13 DEC, 2022 | 01:35 PM (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் நிர்வகிக்கப்படுகின்ற போதிலும், அதனை மறுசீரமைப்பதற்காக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (13) நடைபெற்ற போது , நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் 11 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்ப…

  6. அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணியுடனான கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரியுள்ளன. தமிழ் அகதிகளுக்கான சபை மற்றும் விக்டோரியாவின் அகதிகளுக்கான கூட்டு என்பன இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட போது, அவுஸ்திரேலியா அந்த நாட்டுடன் விளையாட்டுத் தடையை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கொள்கையை இலங்கையின் மனித உரிமை மீறல் விடயத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று குறித்த அமைப்புக்கள் கோரியுள்ளன. இந்தக் கோரிக்கைக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு வெளியிட்டுள்ளன. எனினும் நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நடவடிக்கையே இது என்று இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் திஸ்ஸர சமரசிங்க குறிப்பிட்…

  7. சைவர்களின் கோரிக்கைக்கு எதிராக பண்டிவிரிச்சான் கிராம கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை(1) காலை கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதோடு, மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மடு உதவி பிரதேசச் செயலாளரிடம் மகஜர் கையளித்துள்ளனர். மடு பிரதேசச் செயலகத்திற்கு முன்பாக கடந்த மாதம் 25 ஆம் திகதி குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு எதிராக குறித்த ஊர்வலம் இடம் பெற்றுள்ளது. கடந்த 30 வருடமாக மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ‘கோவில் மோட்டை’ பகுதியில் 27 குடும்பங்கள் விவசாய செய்கையை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னோக்கி வந்த நிலையில் குறித்த மக்களின் பராமரிப்பில் இரு…

  8. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது என்று, வடமாகாணத்துக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வானொலி ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சட்ட ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது. தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட்டம் நடத்திய விடுதலைப் போராளிகளாகவே அவர்களை தாம் பார்ப்பதாக சீ.வீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார் இதற்கிடையில் தமிழர்களின் பிரச்சினையை அறிந்த ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனவும், இதன் காரணமாகவே தமிழர்களுக்காக செயற்பட தமிழ் த…

  9. மேதகுவுக்கு கேக் வெட்டிய பெண்ணும் – விற்பனை செய்த ஆணும் கைது! adminDecember 2, 2023 மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், பெண்ணை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். நாவற்குடாவில் வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான கடந்த 26ம் திகதி விடுதலைப் புலிகளி…

  10. மறுபக்கம் தமிழ்ச்செல்வனும் பிற விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டது பற்றிய கருத்துக்களில் எதிர்பார்க்கக்கூடிய விதமான தீவிர வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதில் வருத்தம் எதுவுமில்லையென்று யூ.என்.பி. பிரமுகர் எஸ்.பி.திஸாநாயக்கா சொல்லியிருந்தார். அவரது கோபம் யூ.என்.பி.வேட்பாளர் சென்ற சனாதிபதித் தேர்தலில் வெல்லத் தடையாக இருந்தவர் தமிழ்ச் செல்வன் என்பது பற்றியது. சகட்டு மேனிக்கு அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்ச்செல்வன் கடும் போக்கைக் கடைப்பிடித்தார் என்ற விதமாக சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தையும் வான்படையையும் பொறுத்தவரை இது அநுராதபுர நிகழ்வுக்குப் பிரதியான ஒரு பதிலடி என்று பெருமைப்படுகிறார்கள். ஜே.வி.பி.யும், ஹெல உறு…

  11. இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார். இதற்கு உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர். இலங்கையில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் மனோ கணேசனும் சென்றுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். “நட்பான இந்திய நாட்டின், டெல்லி சூட்டில் (45c) பிரதமர் மோடியின் பதவியேற்பில் கலந்துக்கொள்ள ஜனாதிபதியுடன் வந்திறங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/121075

  12. இலங்கைத் தமிழர்களின் 'தமிழர் தாயகம' குறித்து பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபர் புரூஸ் பெயன் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பேர்னாட்; குணதிலகவிற்கு விடுத்த அழைப்பபை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. அமெரிக்க முன்னாள் பிரதிச் சட்டமா அதிபரின் அழைப்பை ஏற்பதற்கு இலங்கை அரசு ஒரு போதும் கட்டுப்பட்டிருக்க வில்லை எனவும், இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிகாரிகளுக்கு உரிமை இல்லை எனவும் அரசு அறிவித்துள்ளதாக அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் ஈழ இராச்சியமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்கப் புலிகள் அமைப்பு இரண்டு லட்சம் டொலர் செலுத்தி, முன்னாள் பிரதிச் சட்டமா அதிபரின் ஆதரவைப் பெ…

    • 7 replies
    • 2.9k views
  13. [size=4]ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து சில நாட்கள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடானான பேச்சுவார்த்தை உட்பட சில சுற்று பேச்சுக்களில் பங்குபற்றுவதற்காக புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அங்கு அவர்கள் எதைப்பற்றி பேசவுள்ளனர் என கேட்டபோது, 'எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மட்டும்தான் நடந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்' என அவர் கூறினார். சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தபோது இலங்கையில் தே…

  14. புறக்கோட்டையில் பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு சீல் வைப்பு சட்டவிரோதமான முறையில் ஆடைகளை கொள்வனவு செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள 3 பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுங்கத் திணைக்களத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பரிந்துரைக்கு அமைய, புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைக்கு பின்னரே மேற்படி மூன்று பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்கள் சுங்க அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்க தவறியமையாலும் முறையான பற்றுச் சீட்டு மற…

    • 7 replies
    • 768 views
  15. இலங்கையை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எனக்கு முன்னர் உரையாற்றிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். கனடாவில் வீதி ஒன்றினை மறித்து தமிழ் திருவிழா செய்வதற்கு நாம் வளர்ந்துள்ளோம் என்று. உண்மையிலேயே நான் உங்களை வாழ்த்துகின்றேன். உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். நாடு இல்லாத தமிழ் இனம் இந்த உலகத்திலேயே நாடு இல்லாத இனம் என்று ச…

    • 7 replies
    • 770 views
  16. மாவிலாறு அணையைக் கைப்பற்ற 10 நிமிடம் நடையே உள்ளது - இராணுவப் பேச்சாளர் சேருநுவர மாவிலாறு அணையை திறப்பதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அணையை 10 நிமிடங்களில் செல்ல கூடிய தொலைவிலேயே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள வெடிப்பொருட்களினால் இந்த தூரத்தை கடந்து செல்ல முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நேற்று அதிகாலை அடையாளம் காணப்பட்ட இடங்களின் மீது வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணையை மீடப்பது சுலபமான போதிலும் அதனை பாதுகாக்க படையினர் கடுமையான சிரத்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பில…

    • 7 replies
    • 2.5k views
  17. சூரியப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும் குறிப்பாக இங்கு அதிகளவான மாணவர்கள் வருகை தந்திருப்பதானது மகிழ்ச்சியளிக்கின்றது. நமது நாட்டின் மீது நாம் அன்பு செலுத்தும் அதேவேளை எமக்கே உரித்த thx http://www.newjaffna.com/

  18. ஈழத் தமிழர்களுக்கு சம வாழ்வுரிமை பெற்றுத்தர வேண்டும்: பிரதமருக்கு தங்கபாலு வேண்டுகோள் இலங்கைவாழ் தமிழர்களுக்கு உரிய அரசியல், சமுதாய அங்கீகாரத்தை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்கள் அரசியலிலும், தொழில், வேலை வாய்ப்புகளில் சமுதாயத்திலும் சமவாழ்வுரிமைப் பெறும் வகையில் அங்கு அரசியல் சட்டத் திருத்தத்தை உருவாக்கிட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ராஜபட்சவை இந்தியப் பிரதமர்மன்மோகன்சிங், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்…

  19. கூட்டு கடல்ரோந்து பலத்த சந்தேகங்களுக்கு வழிகோலும் - கருணாநிதி இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டு கடல்ரோந்துகளை மேற்கொள்வது பலத்த சந்தேகங்கள் எழுவதற்கு வழிகோலும் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழக மீனவர்களை குறிவைத்து சிறீலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்கள் பாரததேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

    • 7 replies
    • 1.3k views
  20. சனல்4 காணொளியில் பயன்படுத்தப்பட்ட காணொளி பகுதியின் அசல் ஒளி நாடா சிலவற்றை தாம் கண்டு பிடித்துவிட்டதாக சிங்கள அரசு நேற்று முந்தினம் வெளியிட்டது. அந்த ஒளி நாடா சிங்களப்பாதுகாப்பு படையின் ஊடக பிரிவினரால் டப் செய்யப்பட்டுள்ளதாக தென் பகுதி செய்திகள் கூறுகின்றன. . முதலாவதாக அரசாங்கம் சனல்4 காணொளியை பொய் என்றும் அது வெளி நாட்டில் படம் பிடிக்கப்பட்டது என்றும் கூறியது. . ஆனால் தற்போது சம்பவம் உண்மைதான் ஆனால் அது புலிகள் தான் அப்படி செய்தார்கள் என கூறுகின்றது. . ஆனால் அரசாங்கம் சிங்கள குரலை தமிழ் குரலாக மாற்றும் போது வடக்கு கிழக்கு தமிழர்களின் சாயலை ஒத்த டப்பிங்கை செய்ய மறந்து விட்டது. . எடுத்துக்காட்டாக வன்னியில் யாரும் படம் பிடிக்கிறாயா என சொல்வதில்லை வன்னியில…

    • 7 replies
    • 1.2k views
  21. கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையம் இரவில் முழுதாக மூடப்படுகிறது: சிறிலங்கா. சிறிலங்கா கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தினை இரவில் மூடும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வான்புலிகளின் தாக்குதலால் சிறிலங்காவுக்கான பல வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் பகல் சேவைகளை மட்டும் வானூர்தி சேவை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்டுநாயக்க வானூர்தி நிலையமானது எதிர்வரும் 10 ஆம் நாள் நாள் முதல் இரவில் மூடப்படவுள்ளது. வானூர்தி நிலையம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை முழுதாக மூடப்படும் என்று சிறிலங்கா வானூர்தி சேவைகள் பணிப்பாளர் பராக்கிரம திசநாயக்க தெரிவித்துள்ளார். -Puthinam-

  22. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கு கூட்டுதாபனத்துக்கு பேட்டி வழங்கிய உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக பேசிய மனோ என்னும் உறவு சொன்னார் அதிலும் கிசோர் எம்பி அவர்கள் மோசமாக நடந்ததாகவும் உண்ணாவிரதிகளின் மனநிலையை குழப்பும் விதமாக கருத்துகளை சொன்னதாகவும் அவர் சொன்னார் அண்மைகாலமாக கிசோர் எம்பி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவதும் கவனிக்கதக்கது பேட்டியை கேட்க இங்கே அழுத்துங்கள்

  23. இலங்கை விவகாரம் இன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றில்! பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரும் ஒத்திவைப்பு வேளை விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் குக்கீஸ் என்பவரினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் பெரும் எதிர்பார்ப்பை இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. கடந்த மே மாதம் குறித்த எம்.பியினால் கொண்டுவரப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய தினமும் இவ்விவாதம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது -உதயன்

  24. அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் ! kugen உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான போதுமான தகவல்கள் உள்ள நிலையில் அவற்றை விசாரணை செய்து வெளிப்படுத்தாது விட்டால் உண்மைகளை கண்டறிவதற்கான முதுகெலும்பு அரசாங்கத்துக்கு இல்லையென்றே பொருள்படும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய 'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வே…

      • Like
      • Haha
    • 7 replies
    • 308 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.