ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/151/PUTHUV...I-TO-TAMILNAADU
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-
- 8 replies
- 1.6k views
-
-
மனித உரிமைச் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையின் வாசகம் ஒன்று நீக்கப்படுமென இலங்கை அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டன. ஜெனிவாவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விதப்புரைகள் நீக்கப்பட்டு பின்னர் அது வாக்கெடுப்புக்கு விடப்படலாமென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமைச்சபையில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர் சில நாடுகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப இலங்கைக்கு கடும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய விதப்புரைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. படிப்பினைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் இப்போது இலங்கைத் தீவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியான பின்னர், உண்மையில் என்ன செய்வதென்றெ தெரியாத ஒரு நிலைக்குள் இலங்கை அரசு சிக்கிப் போயுள்ளது. இதன் காரணமாகவே பல குழப்பகரமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களை அரசாங்கமே முன்னெடுத்தது. இப்போதும் கூட அரசாங்கம் சரி அமைச்சர்களும் சரி என்ன செய்கிறார்கள் என்றே சரியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலைதான் உள்ளது.கடந்தவாரம் அமை…
-
- 3 replies
- 1.6k views
-
-
காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம் ""காட்டுச்சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடி யாது. கொழும்பில் குண்டுகள் வெடித்தாலும், வடக்கில் சண்டை நடந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை ஒருபோதும் ஸ்தம்பிதம் அடையாது.'' இவ்வாறு ஆவேசமாகக் கூறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இந்த நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களில் நான் மாத்திரமே ஊடகத் தணிக்கையை இதுவரை அமுல் செய்யவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் நாட்டின் முக்கியமான விடயங்களையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக வெளிச்சம் போட்டுக் காட்ட…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஐரோப்பி ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக என்ன செய்து விட முடியும்? கேள்வியெழுப்பும் சிங்கள தேசம் புலிகளை தோற்கடித்த இலங்கை இன்னும் பல யுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளதாக சிங்கள பத்திரிகையான லங்காதீபவில் (2009.6.1) வெளியான ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவாவில் ஒரு யுத்தத்தினை இலங்கை அமோகமாக வென்று விட்டபோதிலும் இன்னும் பல வெளிநாட்டு சதிகாரர்களின் யுத்தங்களை இலங்கை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும், ஐரோப்பா சங்கத்தின் இலங்கைக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்தும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்டுரையின் தமிழாக்க சுருக்கம் தரப்படுகின்றது. இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து வெளிநாட்டுச் சதித்திட்டங்களை த…
-
- 2 replies
- 1.6k views
-
-
குஞ்சுப்பரந்தன் - கிளிநொச்சிக்கான யுத்தத்தில் ராணுவத்தின் முதலாவது பின்னடைவு குஞ்சுக்குளத்தில் புலிகளின் முன்னரங்குகளுக்கும் ராணுவத்தின் முன்னரங்குகளுக்கும் இடையே அமைந்துள்ள சூனியப்பகுதியில் இன்னும் உருக்குலைந்த ராணுவத்தின் பல சடலங்கள் காணப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.அவர்களுக்கிணங்க புலிகளின் பொறிக்குள் நீண்டதூரம் ஊடுருவிய ராணுவப்பிரிவு ஒன்றிற்கு நடந்த அநர்த்தமே கிளிநொச்சிக்கான யுத்தத்தின் முதலாவது தோல்வியாகக் கருதப்படுகிறது. குறைந்தது 75 ராணுவத்தினர் கொல்லப்பட தப்பி வந்தவர்களில் மேலும்160 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆரம்பத்தில் புலிகள் இந்த மோதல்களில் 43 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 70 பேர் வரையில் காயமடைந்ததாகக் கூறியிருந்தாலும் முழு …
-
- 1 reply
- 1.6k views
-
-
பாலமோட்டையில் சிறப்பு இராணுவப் படையினர் விரட்டியடிப்பு: 4 இராணுவத்தினர் பலி- 6 பேர் காயம் [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:19 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டையில் இன்றும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு இராணுவப் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புத் தாக்குதல் படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது விடுதலைப் புலிகள் அவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் அவர்களுக்கு இழப்புக…
-
- 1 reply
- 1.6k views
-
-
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் அதிக வெப்பநிலை! Posted by uknews On April 4th, 2011 at 11:41 pm இலங்கையில் இந்த மாதம் முழுவதும் பகல் இரவு நேரங்களில் வெப்பகாலநிலையை எதிர்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியன் நாளை முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதே இதற்கான காரணம் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவநிலை மாற்றம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் முன்கூட்டிய காலநிலை தற்போது அதிக வெப்பமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில் வடக்கு வடமத்திய மற்றும் வடமேற்று மாகாணங்களில் இந்த வருடத்தில் உயர்வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. saritham
-
- 0 replies
- 1.6k views
-
-
தஸாநாயக்கஇ மகேஸ்வரனிற்கு 50 இலட்சம் கொல்லப்பட்ட அமைச்சர் டி.எம்.தஸாநாயக்கஇ ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகஇ சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார். நன்றி:- பதிவு கொன்று போட்டு காசும்கொடுக்கின்றார்கள் என்ன கொடுமையடா இது???
-
- 1 reply
- 1.6k views
-
-
இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், போர்க்குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் …
-
- 8 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிர்கட்சியினால் 100 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்றையதினம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டார். இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாரம் எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/35731/57//d,article_full.aspx
-
- 15 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதுபற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச மீள்குடியமர்வு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நோக்கிலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவது தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என தெரிவித்துள்ள வடக்கு முதல்வர், …
-
- 24 replies
- 1.6k views
-
-
மீண்டும் பழைய பல்லவி 18.03.2008 கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் என்ற பெயரில் மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகம் நடத்தப்போகும் அரசியல் குயுக்தி நாடகத்தில் நடிப்பதா, இல்லையா என்பது குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடி ஆராய இருக்கின்றது என்ற செய்தி மெல்லக் கசிந்திருக்கின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ஒன்றரை லட்சம் துருப்புகள் மூலம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, புலிகளை வன்னிக் காட்டுக்குள் முடக்கி வைத்துக்கொண்டு, அப்போதைய இலங்கை அரசின் இராணுவத்தையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, இந்தியத் தரப்புத் தனது ஆசீர்வாதத்தோடு முன்னெடுத்த அதே திட்டம் சற்று மாறுதலோடு மீண்டும் இப்போது மேடையேற வருகிறது. அப்போது, வடக்கில் ஒரு தேர்தலை நடத்தாமலேயே தனது கைப்பொம்ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
கெல உறுமய தேரே நாடாளுமன்றில் இப்படித் தெரிவிப்பு கிழக்கை நாம் புலிகளிடமிருந்து முற்றாகமீட்டுக் கொண்டோம். எனவே, இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்பொது புலிகளிடம் ஒரு முகாம் மீது கூட தாக்குதல் நடத்தும் பலம் இல்லை. அவர்களால் ஒரு பொலிஸ்காவலரண் மீது கூட தாக்குதல் நடத்த முடியாது. ஜாதிக கெல உறுமைய நாடாளுமன்றக குழுத் தலைவன் அதுரலியே ரத்ன தேரோ நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். வடக்குகிழக்கு இன்றைய நிலை மற்றும சமாதான முன்னெடுப்புக்கள் பற்றி சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது :- போரிட முடியாத நிலையில் தான் புலிகள் தெற்கில் பஸ்களில் குண்டுகளை வைத்து பொது மக்களைக் கொலை செய்கின்றனர். பொதுமக்கள் கொலை செய்யப்பட்டது குறித்துக் கூட…
-
- 2 replies
- 1.6k views
-
-
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார். அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வை…
-
- 12 replies
- 1.6k views
-
-
தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படடுள்ளனர்.காங்கேசன்?ுறை கடற்பிரதேசத்திற்கு அப்பால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாகத் தெரிய வருகின்றது.தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் பயணித்த பதினேழு படகுகளும் சிறீலங்கா கடற் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ் மல்லாகம் நீதிமன்றில் சிறீலங்கா நீதியாளர் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் நேற்று நிறுத்தப்பட்டபோது, எதிர்வரும் 12ஆம் நாள்வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்ததைக் கண்டித்து ராமேஸ்வரம், மற்றும் நாகபட்டிணம் கடற்றொழிலாளர்கள் நேற்று தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 2 replies
- 1.6k views
-
-
அண்ணன் மகிந்தவின் அரசியலுக்கு, தம்பி கோத்தபாயா போட்ட வாய்க்கரிசி – வி.கிருபாகரன்! Posted by uknews On April 29th, 2011 at 9:35 pm ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய புள்ளிகளிடம் விசேடமாக மனித உரிமை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் எதற்காக ஐ. நா. சபை உலகில் உள்ள வேறுபட்ட விடயங்களில் மௌனம் காக்கிறது என்ற கேள்விகளை நாம் தொடுக்கும் ஒவ்வொரு வேளையும், அவர்கள் கூறும் பதில், அதாவது ஐ. நா. சபை நடவடிக்கையை தாமதித்தாலும்; நிட்சயமாக நடவடிக்கை எடுத்தே தீரும் என்பார்கள். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களாகிய நாம், பல தடவை ஐ. நா. விடயங்களில் ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம். ஐ. நாவை பொறுத்தவரையில் அதாவது 192 அங்கத்துவ நாடுகளுக்கும் முன்னுரிமை வழங்குவது வழமையானதும் அவர்களது புரிந்துணர்வும். மு…
-
- 1 reply
- 1.6k views
-
-
இறுதி யுத்தத்தின் இரத்த சாட்சியாக விளங்கும் வணபிதா அருளானந்தம் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் தனது அனுபவங்களை கவிதையாக வழங்கியிருந்தார்.https://youtu.be/oFlZnqnDqqA இவர்; தனது வலிகளை கவிதைகளாகி அதை நூலாக வெளியிட்ட போது இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தால் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.அத்துடன் பலாலிக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் படையினரது விசாரணைகளையும் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டினில் யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தினில் இன்று நடைபெற்றிருந்தது. வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை)தலைமையினில் இன்று காலை இடம்பெற்…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லை.. : விளக்குகிறார் கமலா ஹரிஸின் மாமனார் *உலகத்தில் உள்ள மக்கள் குழுமங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கமலா அதுபற்றி கரிசனை கொண்டு நிச்சயமாக குரல் கொடுப்பார் *சர்வதேசத்தில் உள்ள நாடுகளின் இருதரப்பு மூலோபாய அடிப்படையில் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாற்றமடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகமுள்ளன *ட்ரம்பின் நிருவாக முறைக்கு நேர் எதிரான தாராளவாத ஜனநாயக அடிப்படையிலான ஆட்சியையே பைடன்-கமலா கூட்டணி முன்னெடுக்கும் 'அவர் அவருடைய தாயாரைப் போன்றவர். அவருடைய தாயாரான சியாமளாவும் தான் எடுக்கும் தீர்மானங்கள் வெற்றியடைய வேண்டும் என்று உறுதியான நம்பிக்கையுடனேயே செயற்படுவார். அதில் வெற்றியும் காண்பார். அப்படியொரு தீர்மானத்தினை எடுத்தே அவர் 1958இல் …
-
- 3 replies
- 1.6k views
-
-
சனி, 30 ஏப்ரல் 2011 02:22 .அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவரும் ஆன ரொபேட் ஓ பிளேக் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 03 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையால் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைமைகளில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பிளேக்கின் திடீர் விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அவதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரால் நோக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மிக முக்கிய செய்திகளுடன் பிளேக் வருகின்றார் என்றும் இவர் இலங்கை அரசின் உயர் மட்ட அமைச்சர்களை சந்தித்…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்து இப்போ பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன... போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் சற்றலைட் போனில் தி.மு.க எம்.பி. கனிமெதழியுடன் பேசியதன் பின்பே சரணடைந்தார் என அவரது மனைவியும் மாகாண சபை உறுப்பினருமான அனந்தி தெரிவித்துள்ளார்... இதனை கனிமொழி முழுமையாக மறத்துள்ளார்.. கனிமொழியின் கூற்றை பலரும் ஆதரித்தும் எதிர்தும் கருத்திடுவது போல் அனந்தியின் கருத்தையும் பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றனர்... இங்கே எனகு தெரிந்த அறிந்த விடயங்களில் ஒரு சில சம்பங்கள் குறித்த மௌத்தை கலைக்கலாம் என நினைக்கிறேன்... இது குறித்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்…
-
- 24 replies
- 1.6k views
-
-
மாவிலாறில் தண்ணி கேட்ட படையினருக்கு குடாநாட்டில் ~தண்ணி காட்டும்| புலிகள் -தெய்வீகன்- கடந்த 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இரவு உதயன் பத்திரிகை தடைசெய்யப்பட்டு அங்கிருந்த நாம் அனைவரும் அலுவலகத்தின் வாயிலுக்கு அழைத்துவரப்பட்டோம். பத்திரிகை நிறுவனத்தின் ஒருவாசல் விடாமல் சீல்வைத்த பொலிஸார், விடியும் வரை எம்மை வாசலிலுள்ள பத்திரிகையின் நூலகத்தில் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் வீடு செல்லும்படி கூறிச்சென்றனர். தடை செய்யப்பட்ட நிறுவனத்துக்கு தமது பொலிஸ் அணியொன்றை பாதுகாப்புக்கு விட்டுச்சென்றனர். அவ்வாறு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் விடியும் வரை நேரம் போவதற்கு கதைத்துக்கொண்டிருக்கையில் பதவி வழியாகவும் பணி ரீதியாகவும் அவர் தான் சார்ந்த…
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்திய இராணுவத்திரால் 1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் என 68ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 24வருடங்கள். இப் படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , திருமதி பா.வடிவேல், செல்வி இ. மங்கயற்கரசி, செல்வி மு. லீலாவதி, திரு கே.செல்வராசா, திரு கே. கிருஸ்ணராஜா, திரு மு. துரைராசா, திரு எம். சண்முகலிங்கம், திரு வி. வரதராசன், திரு கே. வேதாரணியம், திரு யோன்பீற்றர், திரு இசுகுமார், திரு க. சிவயோகநாதன், திரு கே. சிவராசா, திரு கோ. உரித்திரன், திரு க. மார்க்கண்டு, திரு இ. இரத்தினராசா. திரு க. நவரத்தினம் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிக…
-
- 9 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவை அனைத்துலக நாடுகள் கை விடக்கூடும்: ரொய்ட்டர்ஸ் [வியாழக்கிழமை, 14 யூன் 2007, 18:44 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வு விபரம்: இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இச்சம்பவங்களுக்கு அரச படையினர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அங்கு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர், உதவி நிறுவனங்கள் போன்றவை …
-
- 1 reply
- 1.6k views
-