ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143582 topics in this forum
-
யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்தில் இருந்து 1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்ட நினைவுநாள் அனுஷ்டிப்பை இன்று(30) காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஸ்டித்தனர். இதன் போது அப்பகுதியில் ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள் ஒக்டோபர் 30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும், தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது வாழ்ந்துவருகின்றனர் . …
-
- 7 replies
- 654 views
-
-
இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை : 23 ஜனவரி 2011 Bookmark and Share ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு .. இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை : தமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம் எனவும், அவர்களை கைது செய்யுமாறும் இலங்கை கடற்படையினரிடம் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கோரிக்கை விடுத்துள்ளார். அத்து மீறி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப…
-
- 7 replies
- 1.2k views
-
-
16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார். 16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு…
-
- 7 replies
- 835 views
-
-
Published By: DIGITAL DESK 5 04 MAY, 2023 | 01:41 PM (நா.தனுஜா) இலங்கையால் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கமுடியுமென சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பொருளாதார நிலைவரம் தொடர்பான ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டமானது நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருப்பதுடன், அதன்மூலம் பணவீக்கம் குறைந்த மட்டத்துக…
-
- 7 replies
- 769 views
- 1 follower
-
-
சனி 07-04-2007 17:54 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை செய்யப்பட்டிருக்காலம் - கத்தோலிக் குருமார் அச்சம் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்ட பங்குத் தந்தை நிகால் ஜிம் பிறவுன் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா யாழ் கிறிஸ்தவ குருமார் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் தீவகம் அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதான 34 அகவையுடைய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரின் உதவியாளரான 38 அகவையுடைய வின்செண்ட் விமலன் ஆகியோர் விசாரணைக்கு எனக் கைதான பின் காணாமல் போயுள்ளர். இந்த நிலையில் மண் சாக்குமூடை ஒன்றில் வெட்டப்பட்ட ந…
-
- 7 replies
- 2k views
-
-
வவுனிக்குளம் பகுதியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த புதன்கிழமை இப்பகுதியில் சிறீலங்காப் படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்பகுதியில் மோதல்கள் எதுவும் இன்றி விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை அடுத்தே படையில் இப்பகுதியில் வந்தடைந்து்ளளனர். தற்போது சிறீலங்காப் படையினர் மல்லாவியின் தென்பகுதியில் நிற்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடுப் பிரதேசம், விடத்தல் தீவு, நட்டாங்கண்டல், வவுனிக்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்து விடுதலைப் புலிகள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டு பின்வாங்கியுள்ளனர். இதேநேரம் சிறீலங்காப் படையினர் அங்கும் இங்குமாக சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அகலக்கால் பதித்துள்ளனர். இவர்களுக்கான பின்தள உத…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
Tamils problem larger than that of LTTE
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அரசியல் கட்சிகளின் குழுவொன்று நேற்று இலங்கை வந்தது.ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் வந்துள்ள இக்குழுவில் எம்.பி.க் களான என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், ஜே.எம். ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், தொல். திருமாவளவன், கே.எஸ். அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம் செய்துள்ளன. 10 ம் திகதி கொழும்பில் சந்திப்புக்கள் கூட்டமைப்பு உட்பட 11ம் திகதி யாழ்ப்பானம் 12ம் திகதி நுவரேலியா 13, 14 கொழும்பு 15 பயண ஏற்பாடு இது இவர்களின் சுற்றுலா சுருக்கம். தயாரித்து அளித்தவர்கள் மகிந்த அன் கம்பனி சுற்றுலா குழுவினர்.…
-
- 7 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பின்பு சிறிலங்காவின் பொருளாதாரம் படு வேகமாக வளர்ந்துசெல்வதாக கொழும்பு பங்குச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கான குறைந்த வட்டி வீதம், நுகர்வோரையும் நிறுவனங்களையும் சிறிலங்கா நோக்கி வரத் தூண்டுகின்றது. பங்குச் சந்தை தற்போது அதியுயர் நிலையை எட்டி உள்ளது. செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த மூன்று மாத காலத்தில் உள்ளுர் உற்பத்தி 4.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதற்கு முந்திய காலாண்டில் இந்த வளர்ச்சி விழுக்காடு 2.1 ஆக இருந்தது. விடுலைப் புலிகள் மேற்கொண்டு வந்த தனி நாட்டுக்கான போராட்டம் கடந்த மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டதைத்…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசிய கீதம்: முரண்பட்ட பிக்கர் வெளியே அனுப்பப்பட்டார்!
-
- 7 replies
- 696 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிகையில் 30,000 தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மை; ஆகவே சர்வதேச விசாரணையொன்று அவசியம் என ஐக்கிய நாடுகளின் நீதிக்கு புறம்பான குற்றங்களிற்கான சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சபையின் கோரிக்கையினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் பொது சபை நிராகரித்திருந்தது. ஆனால் போர்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை உண்மை என பலரால் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச விசாரணையொன்றிற்கு அனைத்து உறுப்புரிமை நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். என கூறியுள்ளார் பிலிப் அல்ஸ்டன். ஈழநாதம்
-
- 7 replies
- 871 views
-
-
அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளிக்கும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வழங்கியுள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நோன்புப் பெருநாள் தினத்தன்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கும் என்ற உறுதிமொழியை அமைச்சர்…
-
- 7 replies
- 869 views
-
-
பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது விமானத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய இந்திய பிரஜையாவார். பாதிக்கப்பட்ட சிறுமி இலங்கையை சேர்ந்த 8 வயதுடையவராவார். இன்று புதன்கிழமை (13) சவுதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் விமான பணியாளர்களிடம் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
- 7 replies
- 867 views
-
-
மைத்திரி, எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ஆதரவை ஒக்டோபர் 18ஆம் திகதி மீளப்பெற்றதால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தோம். இன்றைக்கு எங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருகின்றது உண்மைதான். மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று எங்களுக்கும் தெரியாமல் …
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
மன்னார் இலந்தைவான் மற்றும் மணல்மோட்டையில் மோதல்களில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.7k views
-
-
-
கோட்டா கமவை, தாக்குவதற்காக... கைதிகளும் அழைத்து வரப்பட்டனர்? கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக கைதிகளும் அழைத்து வரப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை தாக்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்த குழுக்கள் பல்வேறு சிறைகளில் இருந்து சிறைக் கைதிகளையும் அழைத்து வந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பின்னர் பல கைதிகள் சிறைபிடிக்கப்பட்ட காணொளிகள் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281011
-
- 7 replies
- 498 views
-
-
முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா ? நபர் சார்ந்து எடுப்பதா ? சிறிதரனிடம் சர்வேஸ்வரன் கேள்வி By DIGITAL DESK 2 04 NOV, 2022 | 03:07 PM (எம்.நியூட்டன்) முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா? நபர் சார்ந்து எடுப்பதா ? என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி சர்வேஸ்வரன் கேள்வி ஏழுப்பிநுள்ளார். அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான செவ்வி ஒன்றில் சுமந்திரன் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தானாகவே முடிவுகளைஎடுப்பதாகவும் இனிவரும் காலங்களில் சுமந்திரனின் முடிவை ஏற்கமாட்டோம் என்றும் அவரது முடிவுகளுக்கு எதிராகவ…
-
- 7 replies
- 838 views
- 2 followers
-
-
மேற்குலகத்திற்கு தமிழ் மக்கள் தேவையா? தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவையா? நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குழுவினர் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி அதனைப் பரிசீலனை செய்துவிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும் அதன் ஒரு பிரதியை ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப் போவதாகவும் தகவல். அரசினைப் பொறுத்தவரை இரண்டும் கெட்டான் நிலை. அறிக்கையினை வெளியிட்டாலும் பிரச்சினை. அறிக்கையை வெளியிடாவிட்டாலும் பிரச்சினை. இதனால் அறிக்கையின் சில விடயங்களை மட்டும் கசியவிட்டு உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் பிரதிபலிப்பைப் பார்க்கின்றது. சர்வதேச சக்திகளுக்கு குறிப்பாக மேற்குலக சக்திகளுக்கு இந்த அறிக்கை தொடர்பாக எந்தவித நம்ப…
-
- 7 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தற்போதை இலங்கை ஜனாதிபதி மகிந்தாவை பதவியிலிருந்து அகற்றினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் அவருக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையின் மூலம் சர்வதேச நீதி மன்றம் அவருக்குரிய தண்டனையை வழங்குவது இலகுவாக இருக்கும். இதை நாம் செய்வதற்கு ஜனாதிபதி; மகிந்தா ராஜபக்சாவை பதிவியிலிருந்து அகற்றுவதற்கு தேவையான பலமான அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டும். ஜனாதிபதி மகிந்தாவை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதும் தார்மீகக் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். எனவே அதற்குரிய வேலைத்திட்டங்களில் இலங்கைக்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்." …
-
- 7 replies
- 1.1k views
-
-
http://www.channel4.com/programmes/kashmirs-torture-trail/4od In the most militarised place on earth, one man is standing up to the armed might of the world's largest democracy. Kashmir's Torture Trail follows a Kashmiri lawyer as he uncovers India's best kept secret. With the world's media attention focused on repression in Syria and the threat to the Euro, the Indian state of Kashmir, nestling in the shadow of the Himalayas, is in danger of becoming a forgotten conflict. But in 2010 this valley in the shadow of the Himalayas erupted in some of the most violent street protests it has ever seen. Hundreds of thousands of stone-throwing teenagers took aim at …
-
- 7 replies
- 1.8k views
-
-
சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், சீனா தற்போது வடபுலம் யாழ்ப்பாணம் வரை ஊடுருவி இருக்கின்றது. பூநகரியில் கௌதாரிமுனையில் இப்போது கடலட்டை வளர்க்கும் ஒரு பண்ணையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதுகூட இங்கு இருக்கின்ற மக்களு…
-
- 7 replies
- 684 views
-
-
நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்யும் வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது - பழ.நெடுமாறன் நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய அதற்கான வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது என இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். நாளை கனடாவில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழத் தனியரசுக்கான வாக்குக் கணிப்பு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உலகத் தமிழருக்கு மிருந்த நெருக்கடியும் அறைகூவல்களும் ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் எந்தவித குழப்பத்திற்கும் ஆளாகாமல், நாம் நடந்து வந்த இ…
-
- 7 replies
- 823 views
-
-
புலிகளுக்கு உதவினார் என சந்தேகத்தில் தடுப்புக் காவலில் இருந்த தமிழ் சிறைக் கைதி மரணமடைந்துள்ளார். - பீபீசீ சிங்களம் (சந்தேசய) British Tamil prisoner's death in Magazine prison is 'suspicious' says TNA ------------------------------------------------- நேற்று மரணமடைந்ததாகச் தெரிவிக்கப்படும் லண்டனைச் சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் எனப்படும் இலங்கைத் தமிழரின் மரணம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஒரு வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம் மரணம் குறித்து சந்தேகம் எழுவதாக தமிழ் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ළ සිරකරු බන්ධනාගාරයේදී මිය ගිහින් අවසාන යාවත්කාලීන කිරීම : 2014 පෙබරවාරි 24 සඳුදා - 19:28 GMT සිරකරු…
-
- 7 replies
- 790 views
-
-
புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்பதை நான் நேரில் உறுதிப்படுத்தினேன்! கூட்டுப் படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி பரபரப்புப் பேட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை பிரபாகரனின் பிரத்தியேக துப்பாக்கியை பரிசோதித்து உறுதிப்படுத்தினேன். இப்படி இஸ்ரேலிய நாட்டு ஆங்கில பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கி இருக்கின்றார் கடந்த வருடம் அரசு-புலிகள் ஆகியோருக்கு இடையிலான இறுதி யுத்தம் இடம்பெற்றபோது களத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவரும் , இஸ்ரேலுக்கான இலங்கையின் இந்நாள் தூதுவருமான எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா. அவர் அப்பேட்டியில் முக்கியமாக மேலும் த…
-
- 7 replies
- 1.7k views
-