Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச அமைப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஆரம்பம் புதிய அரச அமைப்புத் தொடர்பில் ஆராயும் சிறப்புக் கூட்டம் பருத்தித்துறையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பருத்தித்துறையிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இக் கூட்டம் இடம்பெற்று வருகிறது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் , தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட செயலாளர் குலநாயகம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர். http://newuthayan.com/story/39383.html

    • 1 reply
    • 421 views
  2. அரச அராஜகத்துக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் - ஜோசெப் ஸ்டாலின் கே .குமணன் கொத்தலாவல சட்ட மூலதின் ஊடாக இலவச கல்வியை இராணுவ மயப்படுத்த முயலும் அரசின் அராஜகத்துக்கு எதிரான எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். எந்தவித நியாயமற்ற முறையிலேயே நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எமது விடுதலையை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என்றும் அவர் குறிப்பிட்டார். "எமது பக்க நியாயங்களை மக்களுக்குத் …

  3. அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு 07 December 2025 அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின் அறிவித்தல்கள் அனுப்படுகின்றமை தொடர்பில் எமது செய்தி சேவை வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மத்திய, ஊவா மாகாணம் உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவல…

  4. அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு! அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சினால் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள சந்தர்ப்பங்களில் வள…

    • 2 replies
    • 293 views
  5. அரச அலுவலகங்களில் இப்படியும் நடக்குமா? வடமாகாண தலைமை அரச அலுவலகம் எல்லாம் இப்ப யாழ்ப்பாணத்தில் வந்து புதிதாகத் திறந்து இயங்குகிறது. அந்த அலுவலகங்களில் வேலை செய்கின்றவர்களுக்குத் தனியாக ஒரு பஸ் ஓடுது. இதை ஏன் சொல்லுறன் என்று பார்க்கிறியளா அந்த அலுவலகம் ஒன்றில் தான் போன வாரம் ஒரு பிரச்சினை நடந்து போச்சு. அந்த அலுவலகத்தில் நடந்த பிரச்சினையை வெளியே போக விடாமல் அதிகாரி பார்த்தபோதும் அந்த செய்தி கசிஞ்சு போச்சு. கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி இருக்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வடமாகாண தலைமை அரச அலுவலகம் ஒன்றின் முன் வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தேன் . அந்த அலு வலகப் பணியாளர்கள் எல்லோரும் வேலை முடிந்து பஸ்ஸுசுக்காக காத்துக் கொண்…

  6. வட,கிழக்கின் குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படும் புதிய காலனித்துவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மிகவும் அபாயகரமானதாகும். இதனை தவிர்த்துக் கொள்வது அவசியமென்று கர்தினாலும் கொழும்பு மறைமாவட்ட பேராயருமான வண. மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற போது தனது கருத்துகளை முன்வைத்த பேராயர்;இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது அவசியமென நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினா…

  7. சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லேக் ஹவுஸ் ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்படும் சிங்கள வார ஏடான 'சிலுமின'வில் கடந்த வாரம் வெளிவரவிருந்து கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவின் நேர்காணல் இறுதி நேரத்தில் மேலிட உத்தரவைத் தொடந்து நீக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் சரத் பொன்சேகா பெரும் அதிருப்தியடைந்திருக்கின்றா

    • 0 replies
    • 529 views
  8. 21/04/2009, 10:58 [] அரச ஆதரவுக் குழுக்களின் முக்கிய செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு வருகை வெளிநாடுகளில் இருந்து அரச ஆதரவுக் குழுக்களின் முக்கிய செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு வருவித்துள்ளது புளொட்,ஈரோஸ்,ஈ.பி.டிப.பி,ரெலோ மாற்றுக் குழு ,ஈ.பி.ஆர்.எல்.எப் நாபா அணி ஆகியவற்றின் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வெளிவிவாகர அமைச்சினால் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரச ஊடகங்கள் மூலமாக இவர்கள் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் இவர்களை தமது உத்தியோக பற்றற்ற இராஜதந்திரிகளாக (ருn-ழுககiஉயைட னுipடழஅயவள) பயன்படுத்துவதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கை;கு அழைக்கப்பட்டுள…

  9. 1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, மேலிடத்து அரச உத்தரவின் பேரில் ஆயுதங்கள் தம்வசமிருந்தும் விடுதலைப்புலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்து விட்டு, சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ் பேசும் சமூகத்தைச்சார்ந்த முஸ்லிம்களாவார்கள். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி, ஒரு வாரத்தில், கிழக்கு விடுதலைப்புலிகளின் கட்டளைத்தலைமைகளான கருணா அம்மான் மற்றும் கரிகாலன் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்க, 800 பொலிஸ் பாதுகாப்புப் படையினரின் உயிர் தாரை வார்க்கப்பட்டது. சரணடைந்தவர்கள் திருக்கோவில் பகு…

    • 0 replies
    • 339 views
  10. முஸ்லிம்களின் மத கலாசார அடிப்படை உரிமைகளை நசுக்குவதனை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் மதத் தீவிரவாதிகள் அரசின் ஆதரவுடனேயே கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=27757

    • 1 reply
    • 320 views
  11. யாழ்ப்பாணத்தில் அரச ஆதரவுடன் சுமார் 30 சிங்கள குடும்பங்கள் நேற்று இரவோடு இரவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி வீடமைப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ளன. 1983 களில் குடா நாட்டில் சொந்த காணிகள், வீடுகள் ஆகியவற்றுடன் வாழ்ந்தவர்கள் என்றும் பயங்கரவாத அச்சத்தால் இடம்பெயர்ந்து சென்றிருந்த நிலையில் இன்றைய யுத்தமற்ற இன்றைய சூழலில் திரும்பி உள்ளனர் என்றும் தெரிவித்து யாழ்ப்பாணம் வந்திருக்கும் 400 சிங்கள குடும்பங்களுக்குள் இவையும் அடங்குகின்றன. 30 குடும்பங்களும் யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு இராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இக்குடியேற்றம் இடம்பெற்றுள்ளது. அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக ஏனைய சிங்கள குட…

    • 0 replies
    • 835 views
  12. இராணுவ செய்தி இணையத்தளத்திற்கும், இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்திற்கும் இடையிலான மோதல் தொடர்பான செய்திகளிடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைவதுடன் அரசின் பொய் பிரசாரமும் அம்பலமாகியுள்ளது. இரண்டு செய்தி இணையத்தளங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், மோதல்கள் தொடர்பில் இரண்டு இணையத்தளங்களிலும் வெளியிடப்படுகின்ற செய்திகளில் வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இந்த இரண்டு இணையத்தளத்தினாலும் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின் படி, 835 தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவ செய்தி இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இதேகாலப்பகுதியில் 1174 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு இணையத்த…

    • 1 reply
    • 1.1k views
  13. 30 DEC, 2023 | 06:45 PM (நா.தனுஜா) எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும். மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் மும்மொழிகளிலும் தேர்ச்சியுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் க…

  14. அரச உத்­தி­யோ­கத்­தர்­கள் வெளி­நாட்டு பயணத்துக்கு ஒரு வாரத்­துக்கு முன்­னரே அனு­ம­தி பெற வேண்டும்!! அரச உத்­தி­யோ­கத்­தர்­கள் வெளி­நாட்டு பயணத்துக்கு ஒரு வாரத்­துக்கு முன்­னரே அனு­ம­தி பெற வேண்டும்!! வடக்கு மாகா­ணத்­தில் பணி­பு­ரி­யும் உத்­தி­யோ­கத்­தர்­கள் வெளி­நாட்டு விடு­மு­றைக்­காக விண்­ணப்­பிக்­கும்­போது விண்­ணப்­பங்­களை ஆளு­ந­ரின் அனு­மதி பெறு­வ­தற்­காக ஒரு வாரத்­துக்கு முன்­னர் அனுப்பி வைக்க வேண்­டும். இவ்­வாறு அமைச்­சுக்­க­ளுக்கு ஆளு­னர் செய­ல­கத்­தால் கடி­த…

  15. June 27, 2019 அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பல்வேறு தரப்பினாலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதனால் குறித்த சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அரச அலுவலகங்களில் சேலைஅல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையே எ திர்ப்…

  16. (எம்.மனோசித்ரா) நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமையவே கடந்த அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி ஒதுக்கப்படவில்லை என எதற்காக அரசாங்கம் பொய் கூறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு முன்…

  17. Published By: DIGITAL DESK 5 04 APR, 2023 | 02:21 PM (எம்.மனோசித்ரா) வருமான வரி அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு , அரச உத்தியோக்கதர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்க முடியுமெனில் அது தொடர்பான யோசனை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , வருமான வரி தொடர்பில் தொழிற்சங்கங்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந…

  18. அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தற்காலிகமானது - அரசாங்கம் By DIGITAL DESK 5 24 JAN, 2023 | 05:37 PM (எம்.மனோசித்ரா) அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை வழங்குவதில் ஓரிரு தினங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னரே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் மாதமளவில் இந்த பிரச்சினை நிறைவடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை சில தினங்கள் தாமதமாக செலுத்துவ…

  19. ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தேவைகளை பூர்த்தி செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உ…

  20. அரச உத்தியோகத்தர்களுக்கு... வாரத்தில், ஒருநாள் விடுமுறை – விவசாயத்தில் ஈடுபடுமாறு... அறிவுறுத்து. நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 மாதங்களுக்கு இவ்வாறு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள…

  21. அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பந்துல! அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாணய நிதியத்தின் ஆரம்ப நிபந்தனைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமானது சர்வதேச கடன்களுக்கான வட்டியை செலுத்தக் கூடிய திட்டமிடலை சமர்ப்பிப்பதாகும். இதன் மூலம் பொருளாதாரத்தில் …

    • 1 reply
    • 512 views
  22. எமது இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தான் கதி என்று இல்லாமல் எமக்குக் கிடைக்கக் கூடிய வளங்களைக் கொண்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த உற்பத்தியாளர்களாகவும் வருமானத்தை அதிகம் பெறுபவர்களாகவும் மாறலாம் என வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய முதல்வர், தமது உழைப்பின் உற்பத்தியில் தம் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்தும் எம் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப படுத்துவதற்கான விற்பனை நிலையமொன்று இங…

    • 0 replies
    • 338 views
  23. அரச உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது – மங்கள:- போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் விசாரணைகளை நடத்தவில்லை என்றால், அரசாங்கத்தின் உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது எச்சரிக்கை வ…

    • 0 replies
    • 752 views
  24. நிமலரூபனை மிகக் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது அரசு, கொலைக்குற்றம் சுமத்தி, பணிநீக்கம் செய்து, உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வலியுறுத்தினார். இவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வில்லையெனில், அரச உயர்மட் டத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கிணங்கவே இந்தத் தாக்குல் சம்பவம் இடம்பெற்றதென எமக்குக் கிடைத்திருக்கும் செய்தி நிரூபணமாகும் எனவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.