Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  2. இலங்கையின் இன விவகாரம் தொடர்பான அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கும் தமிழ் மக்களின் எதிர்கால நிலை குறித்து ஆராய்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புது டில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லி விஜயம் குறித்த திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றும் புதுடில்லி திரும்பிய பின் இந்திய அர உயர்மட்டத்துடன் பேசி சந்திப்பு குறித்து அறிவிப்பதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  3. செவ்வாய், பிப்ரவரி 9, 2010 19:55 | ஞானசீலன், யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்த நிலையில் கல்வி கற்றுவரும் 2 மாணவர்கள் தற்கொலை!! யாழ் பல்கலைக்கழகம் துக்கத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த முதலாமாண்டு மாணவர்கள் இருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தையும் கல்வி சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள என பதிவு இணையத்தின் யாழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த உற்ற நண்பர்களான இருவரும் இருபாலையில் உள்ள தமது உறவினர் வீடு ஒன்றுக்கு இன்று காலை சென்ற பின்னர் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளனர். இவ் முடிவுக்கு முன்னர் அவர்க…

  4. புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் இன்று ஈழத்தமிழர்கள் விடயம் கொதிநிலையில் இருக்கின்றது. குறிப்பாக ஈழத் தமிழர் விடயம் என்பதற்கு அப்பால் தமிழீழ ஆதரவுக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவுக்கான தளம் பற்றி சிறீலங்கா அரசாங்கம் நித்திரை இன்றி ஆய்வு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை கண்ணீரிலும் குருதியிலும் தோய்த்த இந்த வைகாசி மாத கண்ணீரோடான நாட்களில் நாம் அடைந்த அடைவுகள் எமக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்பன சிறீலங்காவை கிலிகொள்ள வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல விடயங்கள் பற்றி சிறீலங்கா சிந்திக்க ஆரம்பித்துள்ளது. தலைக்கு வந்திருக்கும் ஆபத்தை, அதாவது தமிழ்நாட்டின் திசையில் மகிந்தவுக்கு தெரியும் தூக்கு…

    • 2 replies
    • 1.6k views
  5. சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த விடுதலைப் புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் ? ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 14:24 விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான நிதியை வழங்குவதற்காக சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 19 மாதங்களாக சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது. இந்த நிதி நிறுவனங்களில் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் 10 பேர் சட்டமா அதிபர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில், சுவிஸ் பொட்போல் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனதாகவும் ஏற்கனவே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறித்த நிதி நிறுவனங்களில் பைனோன்ஸ், எனலோட் பைனேன்ஸ் ஆகிய நிறுவனங…

  6. ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு நல்லாசி வேண்டி தமிழ்க் கிழவனாம் நல்லூர் முருகனிடம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினர் நேற்றையதினம் வழிபாடு செய்துள்ளனர். யுத்தம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த பழி பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மஹிந்தவின் நலனுக்காக தமிழ்க் கிழவன், தமிழர்களுக்கேயுரித்தான தனிப்பெருங்கடவுள் என்றெல்லாம் புகழப்படுகின்ற நல்லூர் முருகனிடம் அடிக்கடி சிங்களம் வழிபட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் குண்டுமாரி பொழிந்து மக்களின் உயிர்களைப் பறித்த உலங்கு வானூர்திகளைக் கொண்டு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது பூ மாரி பொழிந்தது சிறிலங்கா வான்படை. மஹ…

  7. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகனைக் காணவில்லை. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரின் மகனைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரான எம்.டி.பெர்னாண்டோவின் மகன் மயூரா பெர்னாண்டோ கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. பம்லப்பிட்டி பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகத் தெரிகிறது. www.puthinam.com

    • 3 replies
    • 1.6k views
  8. இந்தியத் தலைவர்களிடமிருந்து சந்திரிகாவுக்கு அவசர அழைப்பு இந்தியத் தலைவர்களின் அழைப்பையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடுத்த வார முற்பகுதியில் புதுடில்லி செல்லவுள்ளார். இவ்வார பிற்பகுதியில் லண்டனிலிருந்து நாடு திரும்பவிருந்த நிலையிலேயே புதுடில்லி வருமாறு சந்திரிகாவுக்கு இந்தியத் தலைவர்களிடமிருந்து அவசர அழைப்பொன்று கிடைத்தது. இதையடுத்து, அவர் அடுத்த வார முற்பகுதியில் புதுடில்லி சென்று இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அவரது செயலாளர் பி.திஸநாயக்கா தெரிவித்துள்ளார். இதனால், சந்திரிகா குமாரதுங்க, இலங்கை வருவதற்கு முன்னர் புதுடில்லி சென்றுவிட்டே அங்கிருந்து கொழும்பு திரும்புவாரெனவும் திஸநாயக்கா தெரிவித்தார். இலங…

    • 2 replies
    • 1.6k views
  9. Rape and Murder of a Young Mother in Mannar: Ida Camelita, Kantharasa Jeyamalar, Bahiya Ummah, Ehambaram Nanthakumar Wijakala, Sinnathamby Sivamani and now Mary Madeleine share something awful in common. They were all allegedly raped and tortured (four of them were brutally murdered) in Mannar by the Sri Lankan armed forces. On June 8 th 2006, a young mother, Mary Madeline, her husband, Moorthy Martin, son Dilakshan and daughter Lakshika were brutally tortured and murdered in their home in Vankalai, Mannar. Neighbors saw three Sri Lanka military personnel near their house around the time of murder but, while the soldiers have acknowledged that they…

    • 0 replies
    • 1.6k views
  10. பிக்குவுக்கு புற்றுநோய்: கோயிலை அபகரித்து விகாரை அமைத்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு முல்லைத்தீவில் கோயிலை அபகரித்து விகாரை அமைத்த பௌத்த பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தியதுடன் குருகந்த ரஜமஹா விகாரையையும், பிரமாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே குறித்த ஆலயம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னி…

  11. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார் . UN Secretary General to visit SL The UN Secretary General Ban Ki-moon is scheduled to visit Sri Lanka this week on May 22nd. His chief of staff Vijay Nambiar who is already in Colombo met with senior government officials today to discuss the situation in Sri Lanka. - டெய்லி மிரர் -

  12. அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை பசுபிக் பிராந்திய நாடுகளான நாயுரு மற்றும் பபுவா நியூகினியா தீவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை ௭டுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பெருந்தொகைக் கட்டணத்தைச் செலுத்தி படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்கு பாரியளவில் தடுப்பு நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்த வேண்டும் ௭ன முன்னாள் பாதுகாப்புத் தலைவர் அன்கஸ் ஹுஸ்டன் தலைமையிலான நிபுணரகள் குழு தெரிவித்ததை தொடர்ந்தே ஜூலியா கில்லார்ட் மேற்படி தீர்மானத்தை ௭டுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜூலியா கில்லார்ட் தனது தேர்தல் பிரசாரங்களின் போது நாயுரு மற்றும் பபுவா நியூகினியாவிலுள்ள புகலிடக் க…

  13. சிங்கள அரசுக்கு தமிழர்களை காட்டிக்கொடுத்த சுவிஸ் அரசு 2010 காலப்பகுதியில் 235 வரையான தொலைபேசி இலக்கங்கள் உட்பட்ட விபரங்கள் ஜெகத் டயஸ் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது என சுசிஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. சுவிசில் இருந்து தாயகத்தில் இவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார்கள். புலி ஆதரவாளர்கள் என நம்பப்பட்டு இவர்கள் கடத்தல், கப்பம், கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். Improper Swiss disclosure to Sri Lanka endangered Tamil lives: Swiss TV Switzerland government improperly passing over information of 235 phone numbers to Colombo by the end of 2010 is feared to have contributed to arrests, disappearances or extrajudicial killings of Tamils traced by those numbers in t…

  14. அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதரகத்தின் உயர் பொறுப்பில் சர்ச்சைக்குரிய அலிசாஹீர் மௌலானாவை மகிந்த ராஜபக்ச அரசு நியமித்தமை குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் அதிருப்தியடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  15. இன்று தம் இனத்தைப்பற்றி, ஏளனம் செய்பவர்கள், மனதிலே வஞ்சம் வைத்துக்கொண்டு உலகத்திற்கு பரிதாபம் காட்டுகின்றோம் பேர்வழிகளாக அவர்களுக்கு இத்தனை மில்லியன் வழங்குகின்றோம் என்று தெரிவிப்பவர்களை எல்லாம் பார்த்தும், எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும், தன்கபடங்களை மறைக்க எதிரிகள் எடுக்கும் கபட நடவடிக்கைகள் குறித்தும் யூதர்கள் அன்று விழிப்பாகவே இருந்தனர். இன்று அவர்களை ஏளனம் செய்யும் எதிரியின் குரல் அவர்களுக்கு அப்போது கேட்கவில்லை! “ ஏனெனில் யூதர்கள் சில பொழுதுகளில் யுத்தங்களில் தோற்றாலும், அவர்களுக்குரிய நாடு என்ற கொள்கையில் அவர்கள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப்போய்விட்டவர்கள

  16. தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் செய்மதி தொலைபேசிகளை செயலிழக்கச் செய்வது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.6k views
  17. ஐஸ்கிரீம் வியாபாரிகள்போல் குண்டு தாக்குதலை நடத்த புலிகள் திட்டம் பிரிகேடியர் நாணயக்கார எச்சரிக்கை வீரகேசரி நாளேடு துவிச்சக்கரவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்பவர்கள் போன்று குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கும் வெடிபொருட்களை இடமாற்றம் செய்வதற்கும் விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களில் பெண் புலி உறுப்பினர்களே தலைமை தாங்குவதாகவும் புலிகள் இயக்கத்திற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவச் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில், ஒர…

  18. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடான சந்திப்பின் போது சிறிலங்கா அரசு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பல தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்திய அரசின் இரட்டை வேடம் இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் துரோகத்தனங்களை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். . அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த சீவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஈழத்தமிழர் தொடர்பில் எதனையும் வலியுறுத்தவில்லை என்றும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தையோ அதற்கு மேலான 13 பிளஸ் குறித்தோ அவர்கள் தன்னிடம் மூச்சு விடவே இல்லை எனவும் தெரிவித்திருந்தார். . அதேபோன்று, உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகள் இருவர் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த இங்கு பிரஸ்தாபித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்…

  19. ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஈழம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் தமிழ் நெட்(ஆங்கில இணையம்) மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் 2007ம் ஆண்டு முதல் தமிழ் நெட் இணையம் தடைசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை தமிழ் நெட் இணையம் உடனுக்குடன் வெளியிட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் Distributed Denial-of-Service Attack (DDoS), என்னும் செயல்பாட்டு மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு அவ்விணையம் முடக்கப்பட்டது. நேற்றைய தினம் முதல் அது வழமைக்குத் திரும்பியுள்ளது. http://www.tamilthai...newsite/?p=5569

    • 3 replies
    • 1.6k views
  20. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 13.06.07 அன்று ஒளிபரப்பான காலக் கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....9a6a17bef029331

    • 1 reply
    • 1.6k views
  21. நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம் சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பணியில் இல்லாது விடுமுறையில் இருந்த காலத்துக்கான சம்பள நிலுவையையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. TAGS வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம் | Virakesari.lk

    • 22 replies
    • 1.6k views
  22. யாழ் நகா்பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகள் பாடசாலையில் கைத்தொலைபேசிகளைக் கொண்டு வந்து ஆபாசப் படங்கள் பாா்ப்பதாக அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றகும் மாணவிகள் சிலரே இ்வ்வாறு கைத்தொலைபேசிகளைப் பாடசாலைக்குள் கொண்டு வந்து துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவா்களின் இந்த நடவடிக்கையை அறி்ந்த பாடசாலை நிா்வாகம் அவா்களில் சிலா் கொண்டு வந்த கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்து பெற்றோரை வரவழைத்து அறிவுறை கூறியதாகவும் தெரியவருகின்றது. இதே நேரம் குறித்த பாடசாலை மாணவிகள் இருவரை பாடசாலை நிா்வாகம் நிறுத்த முற்பட்ட வேளை மாணவி ஒருவரின் தந்தை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாணவிகளை தொடா்ந்து அப்பாடசாலையில் கல்…

    • 16 replies
    • 1.6k views
  23. மாவீரர் நாளை நினைவுகொள்ள மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு திகதி: 15.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] வரும் மாவீரர்நாளை உணர்வுபூர்வமாக நினைவுகொள்வதற்கான முன்னோடிக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் கண்டாவளைக் கோட்டத்தில் இடம்பெற்றது. கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.சீராளன் மாவீரர் தின ஏற்பாடுகள் தொடர்பான செயற்திட்டங்களையும் முன்னெடுப்புக்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கிக்கூறினார். இக்கலந்துரையாடலில் மாவீரர்பெற்றோர் மதிப்பளித்தல், துயிலுமில்லம், பொது இடங்கள் போன்றவற்றில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளல், குருதிக்கொடை வழங்கல், களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்கல், வீதிகளில் மாவீரர் நினைவுப் பதாகைகளை அமைத்தல், இறுதிநாளில் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பது…

  24. கடற்படை கப்பல்களில் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும்: கொழும்பு ஊடகம் [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 17:28 ஈழம்] [அ.அருணாசலம்] வான்புலிகளை எதிர்கொள்ள சிறிலங்கா கடற்படை கப்பல்களிலும் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என்று கொழும்பு ஊடகம் யோசனை தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கட்டுரை: பலாலி கூட்டுப்படைத் தளத்தின் மீது வான்புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் தொடர்பாக படையினர் ஆராய்ந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் மூன்றாவது வெற்றிகரமான தாக்குதலையும் நடத்தி முடித்துவிட்டனர். விடுதலைப் புலிகளின் ஒற்றை இயந்திரத்தைக் கொண்ட Zlin-143 அல்லது செஸ்னா வகை வானூர்திகள் மிகவும் முக்கியம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.