ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று தற்போது சர்வதேச நெருக்கடிகளையும் எதிர்கொள்ளலாம் என்று மஹிந்த அரசு நினைத்தது. உள்ளூரில் விடுதலைப்புலிகளை வென்று சிங்கள இனத்தை காப்பாற்றிய மன்னன் போன்றும் வெளியுலகிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியினை நிலை நாட்டியவர் போன்றும் காண்பிக்கும் தோற்றம் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதனை மஹிந்த அரசு கட்டம் கட்டமாக உணரும் காலம் நெருங்குகின்றது. சர்வதேச போர்க்குற…
-
- 4 replies
- 1.6k views
-
-
போரின் இறுதி நாட்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பிரதேசத்தில் இருந்தோம். எல்லாத் திசைகளிலிருந்தும் ஷெல் வீச்சுக்களும் குண்டு வீச்சுக்களும் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. பங்கர்களைவிட்டு வெளியே வர முடியவில்லை. இறுதியில் புலிகள் அரசாங்கப் பகுதியை நோக்கிப் போக அனுமதித்திருந்தார்கள். நந்திக்களப்பூடாக நாங்கள் வெளியேறும் போதும் எங்களை நோக்கி செல்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. தண்ணீருக்குள் விழுவதும் எழுந்து ஓடுவதுமாக இருந்தோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே எங்களின் ஒரே நோக்கமாக இருந்தது. இடையில் எனது கையில் ஏதோ கடித்தது போலிருந்தது. பின்னர் தான் அது ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட காயம் என்றுணர்ந்தேன். இறுதியில் அரச கட்டு;பாட்டுப் பகுதிக்கு வந்த போது எனது கணவரை நான் தவற …
-
- 0 replies
- 1.6k views
-
-
(நா.தனுஜா) குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் ஆகிய விடயங்களில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு யுனிசெப் அமைப்பு பாராட்டுத்தெரிவித்திருக்கிறது. சிறுவர் மற்றம் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய 14 வயதிற்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இளம் குற்றவாளிகள், நன்னடத்தைப் பாடசாலை தொடர்பான கட்டளைச்சட்டத்திற்கு அமைய 16 - 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளனர். அதன்படி 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்கள் நீதிமன்றத்த…
-
- 8 replies
- 1.6k views
-
-
தன்னுடைய மகளை காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு அதில் குற்றவாளி என இனங்காணப்பட்டு 15 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவராவார். சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஜனாதிபதியின் (மகிந்த ராஜபக்ஸ) பொது மன்னிப்பில் விடுதலையாகி வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/
-
- 1 reply
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணத்தை தன்னுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவுக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டுச் செயற்படும் மஹிந்த அரசு, அதன் முதற்கட்டமாக உள்ளுராட்சித் தேர்தலை அவசர அவசரமாக அங்கு நடத்தத் திட்டமிட்டடுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளது த.தே.கூட்டமைப்பு. அரசின் இந்தச் சதித்திட்டத்திற்கு எதிராக விரைவில் நீதிமன்றம் செல்லத் மதீர்மானித்திருக்கும் கூட்டமைப்பு, அது தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசகைனைகளை நடத்தி வருகின்றது என தெரிய வருகின்றது. 'மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் ஒத்திவைக்கப்ட்டுவந்த 9 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை அரசு கோரியுள்ளது. 'கிழக்கில் அரச துணையுடன் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் கேட்பாரற்று அரங்கேறிவரும் நிலையில் நீதியான - நியாய…
-
- 2 replies
- 1.6k views
-
-
மோதலை இடைநிறுத்தி, மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கான உடனடித் தேவைகளை கவனிப்பதை நோக்கமாகக் கொண்டு கொழும்பு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், தனது பயணம் எந்தவிதமான பயனையும் பெற்றுத்தராத நிலையில் இன்று நியூயோர்க் திரும்புகின்றார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது சிறப்புப் பிரதிநிதியாகவே அவரை கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தார். நியூயோர்க்கில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் புதுடில்லி சென்று இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு கொழும்பு சென்ற விஜய் நம்பியார், நேற்று சிறிலங்கா அதிகாரிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தினார். சிறிலங்காவுக்கு ஒரு மாத காலத்தில் …
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழீழ மாவீரர் பணிமனையின் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஆவர்த்தனா (சுதர்மினா) 1-3 வரை இடம்பெற்ற தாக்குதலில் வீரச்சாவு இதனை யாராவது உறுதிப்படுத்தமுடியுமா?
-
- 0 replies
- 1.6k views
-
-
எட்டு மணி நேரத்தில் புலிகள் வசமான மூதூர்! பிரவீனா Friday, 11 August 2006 மாவிலாறு அணைக்கட்டை திறந்து விடப் போவதாக சூளுரைத்து சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மேற்கொண்ட படை நடவடிக்கையை முறியடித்து படைத்தரப்புக்கு பெரும் உயிரிழப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் திருமலை மூதூர் கிழக்குப் பகுதி மீது சிறிலங்கா அரசு நடத்தவிருந்த பாரிய படை நடவடிக் கை மற்றும் தமிழர் தாயகப் பகுதி மீதான கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, தாக்குதலுக்கு பதிலடியாக சிறிலங்கா படையினருக்கு எதிரான மட்டு ப்படுத்தப்பட்ட படைநடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர். கடந்த 2ம் திகதி அதிகாலை மூதூர் நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படை நடவடிக்கையின் போது விடு…
-
- 0 replies
- 1.6k views
-
-
Rape and Murder of a Young Mother in Mannar: Ida Camelita, Kantharasa Jeyamalar, Bahiya Ummah, Ehambaram Nanthakumar Wijakala, Sinnathamby Sivamani and now Mary Madeleine share something awful in common. They were all allegedly raped and tortured (four of them were brutally murdered) in Mannar by the Sri Lankan armed forces. On June 8 th 2006, a young mother, Mary Madeline, her husband, Moorthy Martin, son Dilakshan and daughter Lakshika were brutally tortured and murdered in their home in Vankalai, Mannar. Neighbors saw three Sri Lanka military personnel near their house around the time of murder but, while the soldiers have acknowledged that they…
-
- 0 replies
- 1.6k views
-
-
இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 26 ஓஸ்லோவில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நோர்வேயின் ஓஸ்லோவில் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெற உள்ளதாக நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை தொடர்பான நிலைமைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள இக்கூட்டம் கூட்டப்படுகிறது. வன்முறையை இருதரப்பும் கைவிட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்குத் திரும்புவதற்கான வழிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் அதில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். வாசிங்ரனில் கடந்த நவம்பர் மாதம் இணைத் தலைமை நாடுகளின் கடைசிக…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா படைச் சிப்பாய் தூக்கில் தொங்கி தற்கொலை செவ்வாய், 13 ஜனவரி 2009, 21:46 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன் ] யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள படைமுகாமில் சிறிலங்காப் படைச்சிப்பாய் விரக்தி அடைந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். தாயாரின் மரண கிரிகைகளில் ஈடுபட முடியாத நிலையில் மன விரக்தியடைந்த சிப்பாய் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரின் தாய் இறந்து ஒரு மாதகாலமாகியும் விடுமுறை வழங்கப்படாத நிலையில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. pathivu
-
- 0 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம் JAN 15, 2015 | 12:16by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக, இவரைப் புதிய அரசாங்கம் நியமித்துள்ளது. இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரான மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்குப் பதிலாக புதிய ஆளுனர் ஒருவரை நியமிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப…
-
- 15 replies
- 1.6k views
-
-
இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு உதவும் சூரியா, சிவகுமாரின் அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஈழ மாணவன் ஒருவன் தனது கஷ்டங்களை சொல்லும் போது சூரியா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். http://youtu.be/TxcY6V42V1A
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசியலில் பண்டாரநாயக்க குடும்பம் எவ்வளவு துரம் ஊடுருவி இருந்தார்களோ அதைவிட பலமடங்கு ஊடுருவ இவர் முயற்சிக்கிறார் என்றே தென்படுகிறது. அது எவ்வளவு தூரம் பலிக்கும் என்பது புலிகளின் கைகளில்தான் உள்ளது.
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் யாழ்.மேதின விழாவில் சிறிலங்கா தேசிய கொடியை தூக்கி பிடித்த விடயம் இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பெரும் பூகம்பமாக வெடித்தது. சம்பந்தன் அதற்கு சொன்ன அதிர்ச்சி தரும் தகவல்களும், மாவை சேனாதிராசா, சிறிதரன், அரியநேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் காரசாரமான விவாதங்களும் இன்னும் சில மணிநேரங்களில் தினக்கதிரில் விரிவாக வெளிவர உள்ளது. எதிர்பாருங்கள்…….. http://www.thinakkathir.com/?p=36138
-
- 3 replies
- 1.6k views
-
-
நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறியாது உரிமைகள் பறிக்கப்பட்டதும் அதேவேளை ஜனநாயகத்துக்கு ஆணி அறையப்பட்டதுமான 18ஆவது திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்காத பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சார்ந்துள்ளது என்று அக்கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம். சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். சுய இலாபத்துக்காக கட்சி தாவுகின்ற நிலை இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த கலாசாரத்தை நியாயப்படுத்தி பிரதமரே உரையாற்றியது கவலைக்குரியது. எவ்வாறிருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் கட்சி தாவுவதற்கு தயாராக இல்லை. மக்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் எம்மில் எவரும் விலைபோக மாட்டார் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று…
-
- 4 replies
- 1.6k views
-
-
திங்கள் 11-02-2008 10:04 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியா, மன்னாரில் இருவெறு கிளைமோர் தாக்குதல்கள் இன்று காலை வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளில் இருவேறு கிளைமோர் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது உதவி காவல்துறை பரிசோதகர் (சப் இன்ஸ்பெற்றர்) மற்றும் ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒரு காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு
-
- 2 replies
- 1.6k views
-
-
http://www.bbc.co.uk/tamil/highlights/stor...unareturn.shtml
-
- 1 reply
- 1.6k views
-
-
திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? ஜெ. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை சேதப்படுத்தியவர்கள் மீதும், அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லையே என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பது கருணாநிதியின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்! தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தனது கைக்கருவி …
-
- 8 replies
- 1.6k views
-
-
இலங்கையிலும் நேற்று சிறு அதிர்வு உணரப்பட்டது ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இலங்கையிலும் உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்க சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டம், பல்லேகல நிலையத்தில் இந்த அதிர்வுகள் பதிவாகி உள்ளன என சபையின் தலைவர் என்.பி. விஜயானந்த தெரிவித்தார். ஜப்பானில் நிலநடுக்கம் நிகழ்ந்து 14 நிமிடங்கள் கழிந்து இலங்கையில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ஜப்பான் நில நடுக்கத்தால் இலங்கையை ஆழிப்பேரலை தாக்கும் அச்சம் இல்லை எனவும் அவர் நேற்றுத் தெரிவித்தார். 12 மார்ச் 2011, சனி 7:10 மு.ப uthayan.com
-
- 0 replies
- 1.6k views
-
-
களுபோவில சிறுவர் வைத்தியசாலையின் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளர் பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த ‘க்ளோக்சிலின்’ என்ற மருந்தில் கொசு ஒன்று காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படதாகும். குறிப்பிட்ட இந்த மருந்து காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க, இந்த விடயம் தொடர்பில் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், ஒளடத அதிகார சபை ஆகியனவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மருந்து வகை தற்போது பாவனையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். http://akkinikkunchu.com/new/
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்? தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது. அதனால்தான் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை மத்திய உளவுத்துறை முடுக்கிவிட்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-20 09:12:33| யாழ்ப்பாணம்] ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்படும் இத் தீர்மானம் நிறைவேறக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு ஆர்ப்பாட்டங்களையும் பேரணி களையும் நடத்தி வருகின்றது. இதற்கு மேலாக, இறைவழிபாடும் நடைபெறுகின்றது. இலங்கை அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வழிபாடு தொடர்பில் கடவுளர்கள் என்ன முடிபு எடுப்பார்கள். இப்படியயாரு கற்பனை நம் உள்ளத்தில் தோன்றியது. வன்னிப் போரின்போது யுத்தத்திற்குள் சிக் குப்பட்ட தமிழ் மக்களும் இறைவா...இறைவா... என்று வழிபாடாற்றினர். அதேவேளை முட்க…
-
- 7 replies
- 1.6k views
-
-
கடந்த யூலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடி பதவியையும் இழந்த கோத்தபாய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து சொறீலங்காவுக்கு திரும்பி இருப்பதாக பிபிசி செய்தி பிரசுரித்துள்ளது. Gotabaya Rajapaksa: Sri Lanka's ousted former president returns Sri Lanka's former president Gotabaya Rajapaksa, who fled abroad after mass protests in July, has returned to the country. https://www.bbc.co.uk/news/world-asia-62765262
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கை இராணுவ இழப்புகளை இனி தணிக்கை செய்யப்பட இருப்பதாக பாதுகாப்பு இணையம் அறிவித்துள்ளது The Editorial Board of defence.lk has decided to temporary suspend the reporting of all casualty figures in relation to the ongoing counter terrorist operation in Wanni. This is in consideration of the continuing advance of the security forces there and the need for operational security, whereby such reportage may impede the successful accomplishment of the mission http://www.defence.lk/new.asp?fname=20081024_02 The Sri Lanka government on Friday decided to censor casualty figures coming out of the northern battle fields where its armed forces are locked in battle…
-
- 3 replies
- 1.6k views
-