Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்! பொங்கித் தீர்த்த வைகோ சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்துஇ வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்​ கண்ணியை மீட்டதற்காகஇ உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவைஇ கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன்இ இராம.சிவசங்கர்இ காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்குஇ கட்சிகளைக் கடந்து 2இ000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ்இ ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டு…

  2. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், விஜயகாந்தின் தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்ற…

  3. இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்: இரா. சம்பந்தன் விக்னேஸ்வரன் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் டக்ளஸ் தேவானந்தா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மனோ கணேசன் சுமந்திரன் சிவஞானம் ஶ்ரீதரன் அங்கஜன ராமநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜெயராஜலிங்கம் குலசிங்கம் தீபன் பிள்ளையான் - சந்திரகாந்தன் சாணாக்கிய ராகுலன் கோவிந்தன் கருணாகரன் வேலுகுமார் வியாழேந்திரன் பழனி திகம்பரம் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் உதயகுமார் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ராமேஸ்வரன் வடிவேல் …

    • 18 replies
    • 1.5k views
  4. திருகோணமலையில் தாம் இருந்தபோது தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் கோத்தபாய ராஜபக்ச பேசியதாகவும் நிக் பட்டன் தெரிவித்துள்ளார். எனது நாட்டு இராணுவத்தினர் தமிழ் பெண்களை கற்பழித்தனர் என்று நீர் செய்திகளை வெளிநாடுகளுக்கு வழங்கியிருக்கிறீர், உமது விசாவை இந்தக்கணம் முதல் ரத்துச்செய்கிறேன் உம்மை நாடு கடத்த உத்தரவு இட்டுள்ளேன் போலீசார் வந்துகொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் கோத்தபாய. அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து சிறிது நேரத்தில் தாங்கள் சென்ற வாகனத்தை பொலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தம்மை கைதுசெய்து பொலீஸ் நிலையம் கொண்டு சென்றதாக நிக் பட்டன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெற்றுத் தாளில் தம்மை கையொப்பம் இடுமாறு பொலீசார் தம்மை மிரட்டியதா…

  5. கடந்த இருதினங்களில் மணலாறில் 15 படையினர் பலி – விடுதலைப்புலிகள் வியாழக்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டளை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி மணலாற்றுப்பகுதியில் கடந்த இருநாட்களில் இருஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மதியம் 1.15 மணியளவில் சிலோன் தியேட்டர் பகுதியில் இருமணிநேரம் முறியடிப்பு தாக்குதல் நிகழ்ந்ததாகவும் இதில் 5 படையினர் கொல்லப்பட்டதாகவும் ஒருபடையினரது உடலம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதேபோன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும தெரியவருகிறது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு ரி-56 ரக துப்பாக்கி, 18 மகசீன், 4000 ரவைகள், ந…

    • 3 replies
    • 1.5k views
  6. இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk

  7. போரை நிறுத்த கைகள் இணையட்டும்! ஜென்ராம் "அவர் மிகச் சிறந்த தேசபக்தர்; அற்புதமான மனித நேயம் மிக்கவர்; எங்களுடைய கெழுதகை நண்பர். இதெல்லாம் அவர் உண்மையில் இறந்து விட்டார் என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு மட்டுமே பொருந்துபவை" என்கிறார் அறிஞர் வால்டேர். அவர் வாழும் காலத்தில் வெளியான பல இரங்கல் செய்திகளைப் பகடி செய்யும் விதத்தில் வால் டேர் இப்படிக் கூறியிருக்கக்கூடும். அது வெறும் கிண்டல் மட்டும்தானா? அந்தக் கூற்றில் உண்மை இல்லையா? ஒரு சமூகமும் அரசாங்கமும் ஒரு மனிதனை எப்போது அங்கீகரித்து கௌரவம் அளிக்கும்? "வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை’’ " என்று மகாகவி பாரதியை நோக்கி கவிஞர் இன்குலாப் சொல்வதை நாம் இந்தக் கேள்விக்குப் பதிலா…

  8. கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீதான வான் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தென்பகுதியில் விடுதிகளை முற்பதிவு செய்திருந்த உல்லாசப் பயணிகள் தமது பதிவுகளை பெருமளவில் இரத்துச் செய்து வருகின்றனர். இந்தத் தாக்குதலானது ஒரு தனியான தாக்குதல் என விபரிக்கப்பட்டு வந்தாலும், மிக அதிகமாக உல்லாசப் பயணிகள் வரும் இந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட முன் பதிவுகள் இரத்துச் செய்யப்படுவது தம்மை மிகவும் நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிடலாம் என முன்னணி விடுதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க வான் தாக்குதலைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கம் தனது பயணிகளை எச்சரித்துள்ளது. எனினும், ஏனைய நாடுகள் எச்சரிக்கைகளை விடுக்காதது ஒரு நல்ல அறிகுறி என இலங்கையின் சுற்றுலாத்துறை தலைவர் ரென்ரன் டீ அல்விஸ் …

  9. செவ்வாய் 20-03-2007 04:46 மணி தமிழீழம் [மகான்] நெதர்லாந்து அரசின் வெளிநாட்டமைச்சின் இணையத்தளத்தில் சிறீலங்கா செல்வதை தவிர்க்குமாறு தனதுநாட்டு மக்களிற்கு நெதர்லாந்து அரசானது எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த மாதங்களிலிருந்து தமிழீழவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களி

    • 3 replies
    • 1.5k views
  10. 2015 பாராளுமன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழத் தமிழர்களின் ஆணையும் 2009 க்குப் பின்னர் 2015 இலும் வட கிழக்குத் தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மையான வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அளித்துள்ளனர். பலராலும் அதிகமாக எதிர்பார்ப்புக்களுடன் இரண்டாவது முறையாகவும் கூட்டமைப்பினருக்கு எதிராகக் களத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இந்த இரண்டு விடயங்களும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றன. அதி தீவிர தேசியவாதம் பேசும் அல்லது பேசுவார்கள் என்ற ரீதியில் மக்கள் முன்னணியினரை நிராகரித்து தமிழ் மக்கள் தீவிர வாதத்தில் தங்களுக்கு நாட்டமில்லை என்பதை பறைசாற்றியுள்ளனர். …

  11. மஹிந்தரின் ஆணைக்குழு அறிக்கையில் படையினர் போரின் இறுதிப்பகுதியில் பல தவறுகளைசெய்துள்ளதாகவும் ஆனால் அவறுக்கு சரத்பொன்சேகாவும் அவர்களின் கீழ் இருந்த சில கட்டளை அதிகாரிகளுமே காரணம் என கூறப்பட்டுள்ளதாம். . மஹிந்தரும் கோத்தாவும் தாம் தப்புவதற்காக சரத்பொன்சேகா மீதும் அவரது நெருங்கிய அதிகாரிகளும் பலிக்கடாவாக்கப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை அறிந்துதான் சரத் பொன்சேகாவும் தேர்தலில் குதித்து வெற்றி வெற்று அரசியல்வாதியாகப் பார்த்தார். ஆனால் அவருக்கு நேரம் சரியில்லாமல் போய்விட்டது. . நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் புரிந்த படையினர்க்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என கூறப்பட்டு இருக்கின்றது.இதன்படி பொன்சேகாவிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இனிம…

  12. வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து புலிகளின் விமான தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சியினைப் பெற்ற நிபுணர் ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் விமானப்படையைச் சேர்ந்த இவர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இந்நபர் ரேடர், தகவல் பரிமாற்றம் ஆகியன பற்றி இரண்டு வருட பயிற்சியினை வெளிநாடொன்றில் முடித்துள்ளதாகவும், இவை பிரபாகரனின் ஆலோசனையில் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய விமான ஒடுத்தளங்களில் இருந்து புறப்படும் தாக்குதல் ஜெட் வி…

    • 1 reply
    • 1.5k views
  13. இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிபெடுத்திருப்பது தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அணிசேரா நா…

  14. 'வியா­பா­ரத்தை எவ்­வாறு நேசித்து அணு­கு­கின்­றோம் என்­­ப­தி­லேயே அதன் வெற்றி தோல்வி தங்­கி­யுள்­ள­து" வியா­பாரம் என்றால் அது ஒரு தொழில் ரீதி­யி­லான உற­வு­முறை. அதை எப்­படி நாம் நேசிக்­கின்றோம், அணு­கு­கின்றோம் என்­ப­தி­லே­யே அதன் வெற்­றி, தோல்வி தங்­கி­யுள்­ளது. இலங்­கையின் அந்­நி­யச்­செ­லா­வணி வரு­மான ஈட்­டலில் எனது நிறு­வ­னத்தின் சிறு பங்­க­ளிப்பும் உள்­ளது என்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என சிறந்த தொழில் முயற்­சி­யா­ள­ருக்­கான தேசிய விரு­தினை பெற்­றுக்­கொண்ட இளம் வர்த்­தகர் சு. வெங்­கட சரண்ய ஐயர்­ தெ­ரி­வித்தார். 2012– 2013 ஆம் ஆண்­டுக்­கான ஆண்டின் சிறந்த தொழில் முயற்­சி­யா­ள­ருக்­கான விருது யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த சு. வெங்­கட சரண்ய ஐய­ருக்கு அண்­மையில் கிடைத்­…

  15. இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி லண்டனில் நேற்று உரையாற்றியபோது, அவ்வரங்கிற்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய எதிரப்பு கோஷங்களை கிளப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மாற்றத்தின் முகவர்களாக பெண்கள் எனும் தொனிப்பொருளில் 14 ஆவது பொதுநலவாய சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக சோனியா காந்தி லண்டனுக்குச் சென்றிருந்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18298-2011-03-18-14-45-35.html Sri Lankan Tamils protest Sonia Gandhi's London visit Sri Lankan Tamils protested outside a London venue whe…

  16. புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 29 மே 2007, 16:36 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழக…

  17. திங்கள் 29-10-2007 04:35 மணி தமிழீழம் [மயூரன்] சமாதான செயலக மட்டத்திலான பேச்சுக்களுக்கு அழைப்பு: புலிகளிடமிருந்து சாதகமான பதிலில்லை முடங்கிப் போயுள்ள பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்து சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து சிறீலங்கா சமாதானச் செயலகம் விடுதலைப் புலிகளிடம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா சமாதானச் செயலகம் நோர்வே தூதரகத்திற்கு வழங்கிய கடிதம், கண்காணிப்புக் குழு ஊடாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது. பேச்சுகளுக்கு முன்னர் சமாதானச் செயலக மட்டத்திலான பேச்சுக்களை நடத்த விரு…

  18. அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும். 1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள் 2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள் 3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் 4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள். 5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள் 6. ஈழத்தமிழர் வரலாறே முழு…

  19. நாட்டை காக்கவே முடிவெடுத்தேன் - மஹிந்த ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றுவதற்காகவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாங்கள் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி தற்காலிக அரசாங்கம் ஒன்றினை அமைப்பதாகவே தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கத்தின் மூலம் தொடர்ந்தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்பு எமக்கு இருக்கவில்லை. கூட்டு எதிர்கட்சியின் ஒரு சில உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது முழு நாட்டுக்கு…

  20. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் சம்பந்தமாக இராணுவத்தின் உயரதிகாரிகளிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்திவருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவரும், அண்மையில் அரசால் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் உள்ளக விசாரணைக்குழு வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்கு இவரே தலைமைதாங்கினார் என்ற குற்றச்சாட்டும் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், நந்தன உடவத்த, கமல் குணரத்தன ஆகிய உயர்மட்ட இராணுவ புள்ளிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்…

    • 6 replies
    • 1.5k views
  21. [ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 04:04.57 PM GMT ] நெதர்லாந்தில் டென்ஹாக் நகரத்தில் விடுதலைப்புலிச் சந்தேகநபர்களாக கூறப்பட்ட ஐந்து மனிதநேயப் பணியாளர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கபட்டது அத் தீர்ப்பின்போது ஐவருக்கும் கீழ் குறிப்பிடவாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செல்லையா என்பவருக்கு ஆறு வருடங்கள், அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களும், இராமலிங்கம் என்பவருக்கு ஐந்து வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும், இளவரசன் என்பவருக்கு மூன்று வருடங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களும், லிங்கம் என்பவருக்கு இரண்டு வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருடங்களும், மனோ என்பவருக்கு இரண்டரை…

  22. காசி ஆனந்தன் ஆனந்த விகடனுக்கு எழுதிய பாலா அண்ணா http://www.tamilnaatham.com/pdf_files/vikatan_2006_12_23.pdf

  23. ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்களான ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய இரு சகோதரர்களான பசில் ராஜபக்ச கோட்டபாய ராஜபக்ச ஆகியோர் தனித்தனியாக இந்த வழக்குகளை தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி தவறாக கருத்துக்களை ரனில் விக்கிரமசிங்க பொதுக் கூட்டங்களில் வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது இந்த வழக்கின் சாட்சிகளாக ஐக்க…

  24. ராமேஸ்வரம்: கள்ளத்தனமாக இலங்கைக்கு சென்று அகதிகளிடம் அதிக அளவில் பணம் பறித்துக் கொண்டுஇ விடுதலைப் புலிகள் மிரட்டியதால் அவர்களை அழைத்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்த 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 3ம் தேதி 14 பெண்கள்இ 15 குழந்தைகள் உள்பட 41 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர். செல்வம் என்பவரின் விசைப் படகில் அவர்கள் வந்தனர். இதையடுத்து அகதிகளை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்த போலீஸார்இ செல்வத்திடம் விசாரித்தனர். அதற்கு செல்வம்இ நான்இ ராஜ்இ அந்தோணி சிலுவை ஆகிய மீன்வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது விடுதலைப் புலிகள் ஒரு படகில் வந்து எங்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்த 41 பேரையும் ராமேஸ்வரம் கொண்டு போய் சேர்க்குமாறு உத்தரவிட்டனர…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.