Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகிவரும் புதியதலைமுறை தொலைக்காட்சி குழுவினர் தற்போதைய உண்மைநிலையினை கண்டறிவதற்காக இலங்கைக்கு பயணமாகியிருந்தனர். அங்கு அவர்கள் நேரில் கண்டவற்றை "உண்மையைத்தேடி இலங்கையில் புதியதலைமுறை" என்ற நிகழ்சியை இன்று தொகுத்து வழங்கியுள்ளது. இரவு எட்டுமணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் இடம்பெற உள்ளது. சென்னையில் இருந்து கொழும்பு சென்ற புதியதலைமுறை செய்திக் குழுவினர் தமிழர் பகுதிகளிற்கு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பின்னர் அனுமதி வழங்கப்படுவதும் மீண்டும் மறுக்கப்படுவதுமாக சில நிமிடங்களிலேயே இவ்வாறு பலதடவை வழங்கப்படுவதும் மறுக்கப்படுவதுமாக இருந்து பின்னர் ஒருவழியாக வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிகிடை…

    • 6 replies
    • 1.5k views
  2. கிளிநொச்சியில் சிறிலங்கா விமானம் குண்டு தாக்குதல். 7 பேர் காயம் SLAF bombs Ki'linochchi suburb, 7 wounded [TamilNet, Thursday, 17 January 2008, 04:09 GMT] Liberation Tigers anti-aircraft guns fired at Sri Lanka Air Force (SLAF) warplanes that bombed a civilian area with a mechanic workshop near Kanakapuram Maha Viththiyaalayam school at Kanakapuram, a suburb of Ki'linochchi town, Wednesday at 9:30 a.m. Seven civilians were wounded in the SLAF attack. Nine houses were damaged in the bombardment that was launched at 9:30 a.m. and carried out four times. Six wounded civilians, rushed to Ki'linochchi hospital were identified as Sivarasa Suren, 19, from Kanakapu…

    • 4 replies
    • 1.5k views
  3. 4.12.2008 குமுதம் ரிப்போட்டர் பகுதியில் சுவாமி வம்பானந்தா பகுதியில் வந்த சில ஈழம் சம்பந்தமான செய்திகள் காந்தி தேசம் கொடுக்குது புத்தர் தேசம் கொல்லுது தூத்துக்குடியில் ஒரு போர்டு என்றால் நெல்லையில் இன்னொரு பேனர். நெல்லை நீதிமன்ற வாசலில் 26_ம் தேதி காலை, `தமிழர்கள் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர்கள் பேரவை' என்ற பெயரில் திடீரென வைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பேனரில், முழு ராணுவ உடையில் இருக்கும் பிரபாகரன் படத்துடன், `காந்தி தேசம் ஆயுதம் கொடுக்குது, புத்தர் தேசம் தமிழனைக் கொல்லுது. பிறந்த நாள் காணும் குணாளா, குலக்கொழுந்தே, தம்பி பிரபாகரன் பல்லாண்டு வாழ்க' என்று எழுதப்பட்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும் சில மணி நேரங்களில் இந்த பேனரை காவல்துறை அகற்றிவிட்டது. ம.தி.மு.க.வைச் சேர்…

  4. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினருடன் நெதர்லாந்து தமிழ்ப் பிரதிநிதிகள் சந்திப்பு. நெதர்லாந்தில் உத்ரெக் மாநிலத்தில் 14.06.2007 அன்று சர்வதேச மனித உரிமைகள் மீறல் தொடர்பாக நெதர்லாந்து தொழிற்கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தொடரில் பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டத்தொடரின்போது சிறீலங்கா அரசின் மனிதஉரிமைமீறல்களை கண்டித்து அங்கு உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நெதர்லாந்தின் தொழிற்கட்சி, சோசலிசக்கட்சித் தலைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை அமைப்பு அங்கத்தவருமான திரு. மாக்ஸ் வன் டென் பேர்க் அவர்களும் கலந்துகொண்டார். இந்தக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் சார்பில் கலந்துகொண்ட நெதர்லாந்து தமிழர் ம…

    • 2 replies
    • 1.5k views
  5. டெல்லி காமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஈழத்தைச் சேர்ந்த பிரஷாந்த் செல்லத்துரை. ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர். சர்வதேச அரங்கில் தமிழர்கள் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் ஈழம். இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக் கலவரம் பெரிதாக வெடித்த 1983ம் ஆண்டு அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம். செல்லத்துரை ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்…

  6. ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் சென்றுள்ள போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்தார். அரச தலைவர்களுக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமொன்று நியூயோர் நகரில் அமைந்துள்ள ஐ.நா.தலைமையகத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. இதன் போது சில நிமிடங்கள் பராக் ஒபாமா மஹிந்தரிடம் குசலம் விசாரித்துள்ளார். மூலம்

  7. அலரி மாளிகையில் தைப்பொங்கல் விழாவில் பங்கேற்றது தனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் பிற்பகல் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அன்று மாலை அலரிகையில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் பங்கேற்றார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எஸ்.எம்.கிருஸ்ணா, "சிறிலங்கா அதிபர் ஒரு நல்ல பண்பாளர் என்பதை நேற்று [திங்கள்] நடந்த ஒரு சம்பவம் மூலம் நான் புரிந்து கொண்டேன். நேற்றுக்காலையில் அலரி மாளிகையில் தைப்பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மாலையில் தான் நான் கொழும்பு வந்து சேருவேன் என்பதை அறிந்து …

    • 9 replies
    • 1.5k views
  8. தடுப்புக் காவலிலுள்ள போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது - சிறீலங்கா அறிவிப்பு திகதி: 01.03.2010 // தமிழீழம் சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10,000 இற்கும் மேற்பட்ட போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என, சிறீலங்கா படையினர் உத்தியோகபூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளனர். போராளிகளையும், பொதுமக்களையும் சிறீலங்கா அரசு முற்றாக விடுதலை செய்ய வேண்டும் என்ற பன்னாட்டு சமூகத்தின் அழுத்தத்திற்கு அடி்பணியாத அரசு, அவ்வப்பொழுது ஒவ்வொரு காரணங்களைக்கூறி, இவர்களின் விடுதலையை இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்து, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன…

    • 18 replies
    • 1.5k views
  9. குண்டுப் புரளி: கொழும்பில் அவசரமாக வானூர்தி தரை இறங்கியது. இந்தோனேசியாவின் ஐகார்த்தா நகரில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் வானூர்தி குண்டுப்புரளியால் அவசர, அவசரமாக சிறிலங்காவின் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை தரையிறக்கப்பட்டது. வானூர்தி தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பயணிகள் வெளியேறிய பின்னர் வானூர்தியை பிரத்தியேக இடத்துக்கு நகர்த்தினர். அதன் பின்னர் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் வானூர்திக்குள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் வானூர்தியில் சந்தேகத்திற்கு இடமான எந்தப் பொருளும் இல்லை என்று குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அறிவித்த…

  10. யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை- கனேடிய செய்தித்தாள் யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை என நெசனல் போஸ்ட் என்ற கனேடிய செய்திதாளின் செய்தியாளர் ஸ்டுவட் பெல் எழுதியுள்ளார். யாழ்ப்பாண நகரம் சைக்கிள்களால் நிரம்பிக் காணப்படுகிறது. முச்சக்கர வண்டிகளும் குடைபிடித்த பெண்களும் கொழுத்தும் வெயிலில் தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு பெருமளவான படையினர் தன்னியக்க துப்பாக்கிகளுடன் நடமாடுகின்றனர். பேரூந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படுகின்றன. கொழும்பை அடுத்து இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சன்னங்களால் துளையிடப்பட்ட பல வீடுகள் ஆட்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. அவை உள்நாட்டு யுத்தத்தின் தாக்…

  11. Started by ரதி,

  12. தந்தையாரால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் தவறானது தான் – சந்திரிகா! Published on November 17, 2011-9:53 am எனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டமே இலங்கை இனப்பிரச் சினையின் மூலத்தவறாக அமைந்துவிட்டது. இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தனிச்சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றை அடைந்துகொள்வதில்…

  13. பாதுகாக்கப்பட்ட யால வனப்பகுதியின் இரண்டாம் பிராந்தியத்தில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை முதல் வனப் பிராந்தியத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது tamilwin.com

  14. இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி 37 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவ…

  15. Sri Lanka rebels claim advances Saturday, August 12, 2006 Posted: 0623 GMT (1423 HKT) A Sri Lankan military helicopter fires flares Saturday as it flies over Trincomalee Sri Lanka Civil Unrest or Create Your Own Manage Alerts | What Is This? COLOMBO, Sri Lanka (Reuters) -- Sri Lanka's Tamil Tiger rebels said on Saturday they had broken through army defenses in the island's far north and were advancing on the government-held Jaffna peninsula, in the fiercest fighting since a 2002 truce. The Tigers said they had destroyed army checkpoints and were advancing along the main A9 arterial road that connects Jaffna to their stronghold. Ai…

  16. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் மீது கை வைக்கும் செயல் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 93 வீதமளவு இரானிடமிருந்தே கிடைக்கின்றது.மற்ற நாடுகளை விட இலங்கையே இரானை முழுமையாக தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது.அத்துடன் இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரானிடமிருந்து வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கக் கூடிய வசதியே இருப்பதால் தமது நாட்டுக்கு வேறு தெரிவுகளும் குறைவாகத்தான் இருக்கின்றன என்பதும் இலங்கையின் கவலைக்கு காரணம்.இந்த நிலைமைகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இலங்கையையே கடுமையாக பாதிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.இலங்கை…

    • 6 replies
    • 1.5k views
  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைமையகம் மொரிசியஸில் உருவாக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொரிசியஸில் 9 வீதமானவர்கள் தமிழர்கள் எனவும், மொத்த சனத்தொகையில் 75 வீதமானவர்கள் இந்திய தமிழர் பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மொரிசியஸில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்கு உசிதமான பின்னணி காணப்படுகின்றது. புலிகளுக்கு ஆதரவான தரப்பினர் பிரயோகித்த அழுத்தம் காரணமாக அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் மொரிசியஸ் நாட்டுப் பிரதமர் ராம் குலாம் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.c…

  18. தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது . தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 36-வது அகவையில் கால் பதிக்கிறது. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், புதிய தமிழ்ப்புலிகள் என்ற இயக்கத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தே…

  19. மஹிந்தவின் சிங்கள குடியேற்றம் - சண்டே லீடர் எச்சரித்துள்ளது நடுவன் தமிழீழமான முறிகண்டியில் 12ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதானது - மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படுவதற்கு இந்த திட்டம் அடித்தளம் இடுகின்றது என்று சண்டே லீடர் எச்சரித்துள்ளது. தெற்கில் தமிழர்கள் காணிகளை தமது சொந்தப் பணத்தில் வாங்கி குடியேறுகின்றனர். ஆனால் வடக்கில் ஸ்ரீலங்கா அரசு அவர்களின் காணிகளைப் பறித்து சிங்களவர்களைக் குடியேற்றுகின்றது. முறிகண்டி பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் தமிழர் நிலம் பறிக்கப்பட்டு அங்கு 12 ஆயிரம் சிங்கள இராணுவ குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன, என சண்டே லீடர் ஆங்கில ஏடு ‘மஹிந்தவின் சிங்கள குடியேற்றம்' எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. 12 ஆயிரம் இராணுவ குடு…

    • 5 replies
    • 1.5k views
  20. ஐ.நா. தீர்மானத்தின் கீழ் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி உரிமை உண்டு: வி.உருத்திரகுமாரன் திங்கட்கிழமைஇ 10 யூலை 2006 19:56 ஈழம் ஜச.விமலராஜா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. தீர்மானத்தின் கீழ் ஆயுத இறக்குமதிக்கான உரிமை உண்டு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரலில் சூரிச் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் "தற்போதைய அமைதி முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுப் போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம்: இலங்கையில் உள்ள தற்போதைய யுத்த நிறுத்தமானது கடந்த 2000 ஆம் ஆண்…

    • 2 replies
    • 1.5k views
  21. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார்! பொன்சேகா அதிரடி அறிவிப்பு!! . சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பு தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு உயர் மட்டக்குழு ஒன்றினை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் பொன்சேகாவின் இந்த அறிவ…

    • 7 replies
    • 1.5k views
  22. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்; கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயே பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்தக் கருத்தும் வெளிவநிதுள்ளது. இது குறித்து பீ.பீ.சீயிடம் கருத்து வெளியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் ‘இலங்கை இனப்பிரச்சனை…

    • 3 replies
    • 1.5k views
  23. நல்ல சமயம் இது! இதனை நழுவ விடக்கூடாது! தமிழீழம் விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையோடு தீக்குளித்து தன்னைத்தானே அழித்துக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணர்வோடு கொண்டாடப்பட்டுள்ளது. முத்துக்குமார் மட்டுமல்ல மேலும் 16 இனவுணர்வாளர்கள் தங்கள் இனிய இளைய உயிர்களை தீக்குத் தீனியாக்கினார்கள். ஆனால் முத்துக்குமார் மற்றும் அவரோடு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட உணர்வாளர்களால் தமிழகத்தில் ஒரு சிறு கலகத்தைத்தானும் உருவாக்க முடியவில்லை. ஒரு சிறு நெருப்பையேனும் ஏற்றிட முடியவில்லை. என்ன காரணம்? தியூனிஷா நாட்டில் ஒரு இளைஞன். பெயர் மொகமது பூசிசி (Mohammed Bouazizi) அகவை 23. வேலை இல்லா பல…

    • 18 replies
    • 1.5k views
  24. ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை ஒட்டிய விடயத்தில்;, காலத்தை இழுத்தடித்துத் தனது காரியத்தைச் சாமாத்தியமாக நிiவேற்றும் கொழும்பின் இராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒருதடவை பலியாகியிருக்கின்றது புதுடில்லி. இம் முறை அதனோடு சேர்ந்து சென்னையும் கட்டையில் ஏறியிருப்பதுதான் புதிய விடயம். ஈழத்தமிழருக்கு நியாயம் வேண்டி அவர்களின் பேரவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்துடன் தமிழகத்தி;ல் 'உரு'க் கொண்டு எழுந்த உணர்வெழுச்சியை கிளாச்சியை இவ்வாறு சுலபமாக ஒரு நாளில், நீர்த்துப் போகப் ண்ணிய கொழும்பின் 'இராஜதந்திரம்' வியப்புக்குரியதே. எனினும், புதுடில்லியிலும் சென்னையிலும் அரசியல் சுயலாபக் கும்பல்களின் 'வெட்கக் கேடான' முறையில் அமையும் கையாள்கைகளுக்கு இந்த விவகாரம் உட்பட்டது என்ப…

  25. பிரபாகரன் மீது ஆணையாக வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன்: பதவியேற்பு விழாவில் பரபரப்பு Monday, 07 November 2011 13:07 உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்திய பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். அல்லது பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.