ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
மாவையின் மகனும் தேர்தல் களத்தில். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் புதல்வன் களமிறங்க உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் போட்டியிடவுள்ளார். கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்வி கற்று வந்த கலையமுதன் தற்போது நாடு திரும்பியுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுகின்றார். வலி.வடக்கு பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் முன்னாள் உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோரும் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிருகின்றமை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்க…
-
- 6 replies
- 832 views
- 1 follower
-
-
சம்பூர் அனல் மின்நிலைய பணியினை தீவிர படுத்துமாறு மகிந்த உத்தரவு! மே 29, 2014 இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை சம்பூர் அனல் மின்சார திட்டத்தின் பணிகளை தீவிரப்படுத்துமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.தமது 512 மில்லியன் டொலர்கள் நிதியுதவியில் சம்பூரில் அனல் மின்சார திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கடந்த ஒக்டோபர் மாதத்தில் அறிவித்தது.எனினும் அந்த பணிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் இன்று குறித்த அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ச, மின்சக்தி எரிபொருள்துறை அமை…
-
- 6 replies
- 728 views
-
-
சம்பந்தன், மஹிந்தவுடன் ஏன் இணையக்கூடாது: இனியபாரதி கேள்வி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க கூடாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேரினவாதி என வர்ணிக்கும் இவர்கள் ரணிலை என்னவென்று சொல்லப்போகின்றார்கள் என்றும் அவர் வினவியுள்ளார். பொத்துவில் குண்டுமடு மகளிர் அமைப்பின் தலைவி எ.பிரதீபா ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (24) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி மேற்…
-
- 6 replies
- 829 views
-
-
முல்லைத்தீவில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை உயிரிழப்பு. முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் புகையிரதத்துடம் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் கடந்தகாலங்களிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/முல்லைத்தீவில்-புகையிரத/
-
- 6 replies
- 1.2k views
-
-
17 JUN, 2024 | 05:31 PM இன்று சமூகத்தில் மீள முடியாத அழுத்தம் உருவெடுத்து மக்களைச் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் வறுமையில் வாடினாலும் வரிக்கு மேல் வரி விதிக்கும் வரி சுனாமி விதிப்பது நின்றபாடில்லை. சர்வதேச நாணய நிதியம் கூறியதாக வாடகை வீட்டிற்கும் வரி விதிக்கும் சூத்திரத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் சொல்வதை எல்லாம் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. அரசாங்கம் வினை திறன் மிக்கதாக இருந்தால், மக்களுக்காக நல்லதொரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவ்வாறான எதுவும் நடக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்த…
-
- 6 replies
- 402 views
- 1 follower
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சமர்ப்பணம்
-
- 6 replies
- 2.9k views
-
-
-
உண்ணாவிரதம்… கல்லூரிப் புறக்கணிப்பு… ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் ஈழ விவகாரத்தில் விடிவு வேண்டி எத்தனையோ போராட்டங்கள் அனுதினமும் நடந்து கொண்டி ருக்கின்றன. அதற்கெல்லாம் கொஞ்சமும் பலனில்லாமல் போனதாலோ என்னவோ… உணர்வைப் பிளிற வைக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை இந்த சமூகத்தின் முன்னால் எழுதி வைத்துவிட்டு, தீக்குளித்து உயிரை விட்டிருக்கிறார் முத்துக்குமார் என்ற இளைஞர். p42 ஜனவரி 29-ம் தேதி, சென்னை சாஸ்திரி பவனில் ஏதேதோ வேலைகளோடு பலரும் காத்திருக்க, அவர்களின் கைகளில் ஒளியச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு, முத்துக்குமார் தன் உடலில் தீவைத்துக்கொள்ள… அதன் பிறகே நிகழும் கொடூரம் பலருக்கும் தெரிந்து அலறி இருக்கிறார்கள். தின்றது போதுமென நினைத்து, தீ கரிக்கட்டைய…
-
- 6 replies
- 1.6k views
-
-
இந்த ஆண்டில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை தேசிய இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டில் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும் என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டு மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நிலையானதும், நிரந்தரமானதுமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மக்களும் பிளவடைய விரும்பக் கூடாது எனவும் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து தரப்பினரும் இணைந்து வாழவும…
-
- 6 replies
- 537 views
-
-
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ வுக்கும் இடையிலான முறுகல் நிலை ஏற்பட்டது. இதனை தீர்க்கும் முகமாக நேற்று மாலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பல விடயங்களில் இணக்கப்பாடுகள் காணப்பட்டதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பு மாவட்டத்தில் மேலதிக தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி முடிவெடுத்ததை தொடர்ந்து மனோ கணேசனின் கட்சி கண்டன அறிக்கையொன்றை ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று முன் தினம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF…
-
- 6 replies
- 586 views
-
-
"ஒரு டிரில்லியன் ரூபாய்" பணத்தை... அச்சிட வேண்டியுள்ளது: போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் -ரணில். நாட்டில் ரூபாய் வருமானம் இன்மையால் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தங்களிடம் ரூபாய் வருமானம் இல்லை, இப்போது இன்னும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டும் என்றும் வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது ஏற்கனவே அதிக விலைகள் காரணமாக இன்னல்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன…
-
- 6 replies
- 444 views
- 1 follower
-
-
Home Business Notice Events Mor ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில் இன்று அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என கூறப்படுகிறது. ஜனாதிபதியின் அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு வருக…
-
- 6 replies
- 558 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக் கருத்துக்களில் ஒன்று பண்டாரநாயக்கா சகாப்தம் என்பதாகும். இன்னுமொரு கருத்து சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்தவது பொருத்தமாக இருக்ககூடும். முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது அது எப்போது எவரால் எழுதப்பட்டது அதற்கு ஆதாரமாக …
-
- 6 replies
- 5.2k views
-
-
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தின் முன்னணி நிலைகள் ஊடாக ஊடுருவ முற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதல் ஏற்பட்டதாகவும், இம் மோதலில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 3.6k views
-
-
தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகிவரும் புதியதலைமுறை தொலைக்காட்சி குழுவினர் தற்போதைய உண்மைநிலையினை கண்டறிவதற்காக இலங்கைக்கு பயணமாகியிருந்தனர். அங்கு அவர்கள் நேரில் கண்டவற்றை "உண்மையைத்தேடி இலங்கையில் புதியதலைமுறை" என்ற நிகழ்சியை இன்று தொகுத்து வழங்கியுள்ளது. இரவு எட்டுமணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் இடம்பெற உள்ளது. சென்னையில் இருந்து கொழும்பு சென்ற புதியதலைமுறை செய்திக் குழுவினர் தமிழர் பகுதிகளிற்கு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பின்னர் அனுமதி வழங்கப்படுவதும் மீண்டும் மறுக்கப்படுவதுமாக சில நிமிடங்களிலேயே இவ்வாறு பலதடவை வழங்கப்படுவதும் மறுக்கப்படுவதுமாக இருந்து பின்னர் ஒருவழியாக வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிகிடை…
-
- 6 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவாதாக மஹிந்தவின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ் தெரிவித்தார். 'தினக்குரல்' க்கு நேற்று புதன் கிழமை மாலை இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் :- விடுதலைப்புலிகள் தமது பயங்கரவாதத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் இலக்குகளாக பொதுமக்களும் அரசில்வாதிகளுமாக மாறியுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை தமக்கு சாதகமாகப் புலிகள் பயன்படுத்தினார்கள். ஆயிரக் கணக்கில் அதனை மீறினார்கள். எனவே தான், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் வெளியேறியது. தோல்வி காணும் புலிகள் இப்போது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். என்வே, அரசு புலிகளை தடைசெய்வது குறித்து தற்ப…
-
- 6 replies
- 1.8k views
-
-
சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது ! அடுத்து சிறிலங்காவா ? http://naathamnews.com/?p=3864 நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் – அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிரான இந்த கண்டன பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆக…
-
- 6 replies
- 979 views
-
-
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு சார்பாக நடந்துகொள்ள வேண்டுமாயின் இலங்கை, மன்னார் கடலிலுள்ள எண்ணெய்வளப் படிம ஒப்பந்தத்தை தமக்கு வழங்க வேண்டும் என இந்தியா நிபதந்தனை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கையிலுள்ள எண்ணெய்வளப் படிமங்களை இலங்கை வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளமை குறித்து இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதாக கடந்த 06ஆம் திகதி வெளிவந்த இந்து நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. இலங்கையில் தற்போதுள்ள எண்ணெய்வளப் படிங்களில் இரண்டு மாத்திரமே இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியாவின் கெயான்ஸ் நிறுவனம் இந்த ஒரு படிமத்தில் எண்ணெய்வளம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 'M8' என்ற தொகுதியை இலங்கை இந்தியாவிற்கு வழங்கியுள்ளமை குறித்து இந்தியா …
-
- 6 replies
- 1k views
-
-
இலங்கைக்கு ஆறு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் "ரைம்ஸ் ஒவ் இந்தியா" செய்தி வெளியிட்டுள்ளது. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வரும் 14 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் பயணத்தினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமது கட்சியின் சார்பில் பாராளுமன்றக் குழுவுக்கு நியமித்த பிரதிநிதியான இளங்கோவனை பெரும்பாலும் விலக்கிக் கொள்ளும் மனநிலையில் …
-
- 6 replies
- 895 views
-
-
கிருஸ்ணாவைப் போன்று சுஷ்மாவுக்கும் காலை வாரிவிட்டார் இலங்கை ஜனாதிபதி! இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜுக்கு 13வது அரசியலமைப்புத் திருத்தத்தையோ அதற்கு அப்பாற்பட்ட விடயங்களையோ நடைமுறைப்படுத்துவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. 12 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இலங்கை வந்த சுஸ்மா சுவராஜ், இந்தப் பயணத்தின் முடிவில், கடந்த சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்கிருப்பதாக இலங்கை ஜனாதிபதி உறுதியளித்ததாக அவர் கூறியிருந்தார். ஆனால் இலங்க…
-
- 6 replies
- 652 views
-
-
இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தப் பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். ஏம். அஸ்வர் கூறும் அதே வேளை இந்த ஆட்சியில் பெண்களுக்கு தமது வீட்டில் கூட தொழ முடியவில்லை என அரசாங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார். இதில் எது உண்மை என்பதை ஹக்கீமினால் பாராளுமன்றத்தில் தெளிவு படுத்த முடியுமா என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஏ. எச். ஏம். அஸ்வர் இந்த ஆட்சியில் முஸ்லிம்களின் எந்தவொரு பள்ளி வாயலும் தாக்கப்படவில்லை என உரையாற்றினார். இதேவேளை கிழக்கில் தேர்தல் பிரசாரம் செய்யும் மு.கா தலைவரோ இந்த அரசாங்கத்தில் மத சுதந்திரம் இல்லை என்றும் நோன்பு காலத்த…
-
- 6 replies
- 789 views
-
-
- 36 -வடமலை ராஜ்குமார் சாம்பல் தீவுச் சந்தியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் சுற்றளவில், பௌத்த மதத்தைச் சேர்ந்த எவருமே இல்லாதபோது, அந்தச் சந்தியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது ஏன் என்று கேட்டுள்ள உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க.காந்தரூபன், இந்த விவகாரம் நல்லாட்சியைக் குழப்புவதற்கான சூழ்ச்சியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் (உப்புவெளி) தலைவராக இருந்து இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை அனுபவ ரீதியாக அறிந்திருந்தவன் என்ற அடிப்படையில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.…
-
- 6 replies
- 810 views
-
-
TNA தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் - ஜாதிக ஹெல உறுமய 23 செப்டம்பர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் ஈட்டிய வெற்றியை தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்க பயன்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை ரத்து செய்ய உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். வடக்கில் கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த வேறு எந்த கட்சியும் அரசியல் நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் காரணமாக வடக்கு…
-
- 6 replies
- 921 views
-
-
ரெலோவின் பரிந்துரையைப் புறந்தள்ளி அமைச்சராக குணசீலனை நியமிக்க விக்கி தீர்மானம் ரெலோ சார்பில் க.விந் தனை அமைச் சராக நிய மிக்குமாறு அந்தக் கட்சி பரிந்துரைத்துள்ள போதும் அதனைப் புறந் தள்ளிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ரெலோவின் உறுப்பினரான ஜி.குண சீலனை சுகாதார அமைச் சராக நியமிக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். வடக்கு மாகாண அமைச் சர்கள் த.குருகுலராசா, பொ.ஐங்கரநேசன் இருவரும் முதலமைச்சரின் விசாரணைக் குழுவால் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட பின்னர், ஒட்டுமொத்த அமைச்சரவ…
-
- 6 replies
- 1k views
-
-
யாழ் மக்களுடனான கலந்துரையாடலைப் தவிர்த்த த.தே.கூ திகதி: 14.03.2010 // தமிழீழம் ஏப்ரல் 8 ஆம் திகதி நடக்கவுள்ள தேர்தலில் பல கட்சிகள் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ள நிலையில், யாழில் உள்ள மாணவர் ஒன்றியங்கள் பலவும் ஒன்றிணைந்து ‘மக்கள் பாராளுமன்றம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன் முதலாவது அமர்வு நேற்று சனிக்கிழமை வீரசிங்கம் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வருகின்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளினதும், சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்துக்கு வரும் மக்கள், ஒவ்வொரு கட்சியினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக …
-
- 6 replies
- 1k views
-